Wednesday, November 28, 2012

சபரிமலையில் நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்!

சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்..
Temple images
காலை
4.00 நடைதிறப்பு
4.05 நிர்மால்ய தரிசனம்
4.15 - 7.00 நெய் அபிஷேகம்
4.30 கணபதி ஹோமம்
7.30 உஷபூஜை
8.00 - 12.00 நெய் அபிஷேகம்
பகல்
12.30 உச்ச பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
4.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.00 அத்தாழபூஜை
10.50 ஹரிவராசனம்
11.00 நடை அடைப்பு.

சபரிமலையில் நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்!

சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்..
Temple images
காலை
4.00 நடைதிறப்பு
4.05 நிர்மால்ய தரிசனம்
4.15 - 7.00 நெய் அபிஷேகம்
4.30 கணபதி ஹோமம்
7.30 உஷபூஜை
8.00 - 12.00 நெய் அபிஷேகம்
பகல்
12.30 உச்ச பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
4.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.00 அத்தாழபூஜை
10.50 ஹரிவராசனம்
11.00 நடை அடைப்பு.

திருக்கார்த்திகை தோன்றியது எவ்வாறு?

திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி சிவனின் கண்களை விளையாட்டாக கைகளால் மறைத்தாள். அப்போது பிரபஞ்சமே இருள்மயமானது. உயிர்கள் அனைத்தும் துயரில் ஆழ்ந்தன. இச்செயலால், தேவிக்கு பாவம் உண்டானது. விமோசனம் தேடி காஞ்சிபுரம் சென்று சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தாள். இறைவனும் தேவிக்கு காட்சியளித்து திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலை வரும்படி அருள்புரிந்தார். தேவியும் அண்ணாமலையிலுள்ள பவழக்குன்று மலையில் இருந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். பவுர்ணமி சந்திரன் கார்த்திகையில் சஞ்சரிக்கும் வேளை வந்தது. இறைவன் தேவிக்கு காட்சியளித்து, இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார்.

இந்தத் திருக்கார்த்திகை விழா பிறந்ததற்கு மற்றொரு காரணம். ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது. நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை இழுத்தது. தூண்டி விடப்பட்டதால் தீபம் பிரகாசமாக எரிந்தது. ஒளி மிகுந்ததனால் எலி ஓட ஆரம்பித்தது. ஒளியைத் தூண்டிய எலிக்கு இறைவன் அருள் கிடைத்தது. எலிக்கு அவர் மானிடப் பிறவி கொடுத்தார். அதற்கு அரச போகமும் அரண்மனை வாழ்வும் தந்தருளினார். முன்ஜென்மத்தில் எலியாய் இருந்தது, அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாய்ப் பிறந்தார். எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியானார். கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒருநாள் அகங்காரத்துடன் திருக்கோயிலுக்குச் சென்றார். பட்டாடைகள் தரையில் புரள அலட்சியத்தோடு நடந்து சென்றதால், அங்கிருந்த அகல் விளக்கின் தீப்பொறி சக்கரவர்த்தியின் மீது பட்டுப் பற்றி எரிந்தது, உடல் புண்ணாயிற்று, செருக்கு அடங்கிய சக்கரவர்த்தி இருகைகூப்பி ஆண்டவனை நோக்கிப் பிரார்த்தித்தார். தனது உடம்பில் ஏற்பட்ட ரணத்தைப் போக்கியருளுமாறு வேண்டினார்.

தீபப்பொறியால் ஏற்பட்ட ரணத்திற்கு நாள்தோறும் திருக்கோயிலில் தீபவரிசைகளை ஏற்றித் தொழுது கொண்டு வா. காலப்போக்கில் உன் நோய் நீங்கும்! என்று இறைவன் அசரீரியாகச் சொல்ல, மன்னன் மகிழ்ச்சியுற்றான். நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வரிசை வரிசையாக நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டான். இவ்வாறு திருவிளக்கு ஏற்றி வந்த காலத்தில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் திருவுள்ளம் இரங்கியது. இறைவன் ஜோதி வடிவில் வந்து, ஒளிப்பிழம்பாக நின்றான். மன்னனின் நோய் நீங்கியது. இவ்வாறு தொடங்கிய தீப வரிசை வழிபாடே கார்த்திகை தீபத் திருவிழாவாக உயர்ந்தது என்பர். காலப்போக்கில் அனைத்து வர்ணத்தாரும் இத்தகைய ஒளி வழிபாட்டில் ஈடுபட, இது பொது வழிபாடாக உருவானது. சோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே என்று இறைவனைப் போற்றுகின்றார் மாணிக்கவாசக பெருமான்.

Monday, November 26, 2012

கார்த்திகை தீபம் ஏற்றும் முறையும் பலனும்!

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
தீப லட்சுமி துதி
1. தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ தீபோ ஜோதி ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம் ஸந்த்யா தீபோ நமோஸ்துதே
ஜோதி வடிவான தீபமே பிரம்மா, அதுவே விஷ்ணு, ஈசனும் அதுவே. காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீப லட்சுமியை வணங்குகிறேன்.
2. சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தனஸம்பத:
சத்ரு புத்தி வினாசாய தீபஜோதி நமோஸ்துதே
எல்லா சுபகாரியங்களும் தடையின்றி நடக்கவும், எதிரிபயம் விலகவும் உடல்நலம் சிறக்கவும், பொன் பொருள் சேரவும் அருள்புரியும் தீபலட்சுமியே... எங்கள் அறிவாற்றல் இருள் இன்றிப் பிரகாசிக்கவும் அருள்செய்யும் உன்னைத் துதிக்கிறேன்.
3. ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
விபூதி வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ
எவரால் தினமும் தீபம் ஏற்றப்படுகிறதோ அவரது இல்லத்தில், பொன், பொருள் சேரும். தானியங்கள் குறைவிலாது பெருகும்; அன்னப் பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். சகல செல்வங்களும் சேரும். (விபூதி என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு). அவர் வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள்.
4. கீடா: பதங்கா: மசகாச் ச வ்ருக்ஷõ:
ஜலே ஸ்தலே ஏ நிவஸந்து ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜோ
பவந்தி நித்யம் ஸ்வசாஹி விப்ரா:
நுண்ணுயிர்கள், புழுக்கள், கொசுக்கள், வண்டுகள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடிகள் இவற்றோடு ஆகாயத்தில், பூமியில் நீரில் என எல்லா இடங்களிலும் உள்ள உயிர்கள் எவையானாலும் அவற்றின் எல்லா பாவங்களும் தீபஜோதியாகிய திருவிளக்கினை தரிசிப்பதால் நீங்கும். பல்வேறு பிறவிகளில் செய்த பாவங்களையும் நீக்கக்கூடிய ஜோதிலட்சுமியை வணங்குகிறேன். பிரகாசமான வாழ்வினை அவள் எனக்கு அளிக்கட்டும்.
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது.
விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
 அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:
திருவிளக்கு பூஜை விதிமுறை
* விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
* ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
* விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
* சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
* எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.
* வீடுகளில் பூஜை செய்யும்போது, விளக்கை கிழக்கு நோக்கி வைத்து அதற்கு வலப்புறத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
* விளக்கை தீக்குச்சியால் நேரடியாக ஏற்றாமல், துணைவிளக்கை ஏற்றி, அதன் மூலமே ஏற்ற வேண்டும்.
* பூஜை முடியும்வரை ஸ்லோகங்களை ஒரே மாதிரியான குரலில் சொல்ல வேண்டும். ஒருவர் உயர்த்தியும், ஒருவர் தாழ்த்தியும் குரல் கொடுக்கக்கூடாது.
விளக்கு பூஜை மாத பலன்
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன் தரும்.
சித்திரை - தானிய வளம்.
வைகாசி - செல்வச்செழிப்பு.
ஆனி - திருமண பாக்கியம்.
ஆடி - ஆயுள்பலம்.
ஆவணி - கல்வித்தடை நீக்கம், அறிவார்ந்த செயல்
புரட்டாசி - கால்நடைகள் அபிவிருத்தி
ஐப்பசி - நோய் நீங்குதல்
கார்த்திகை - புத்திரபாக்கியம், சகல வளம்.
மார்கழி - ஆரோக்கியம் அதிகரிப்பு.
தை - எடுத்த செயல்களில் வெற்றி.
மாசி - துன்பம் நீங்குதல்.
பங்குனி - ஆன்மிக நாட்டம், தர்மசிந்தனை வளர்தல்.
எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
பொட்டு வைக்கும் முறை
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
எந்த எண்ணெய்க்கு என்ன பலன்?
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்
ஐந்துக்கும் ஒவ்வொரு பலன்
விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்
எந்த திசை என்ன பலன்
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
இவர்களுக்குரிய எண்ணெய்
விநாயகர்- தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்.

நம் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் !!!

நம் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் !!!

உணவு பொருள்களில் கீழ்க் கண்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. நாம் அறிந்து கொள்ளபடவேண்டியது மிக முக்கியமான ஓன்று

Nutrients

1. கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates)
2. புரதங்கள் (Proteins)
3. கொழுப்பு (Fat)

4. வைட்டமின்கள் (Vitamins)
5. தாதுப்பொருட்கள் (Minerals)
6. தண்ணீர் (Water)
1. கார்போஹைட்ரேட்கள்

கார்போஹைட்ரேட்கள் அடங்கியுள்ள உணவுப் பொருட்கள்.

1. அரிசி 2. கோதுமை 3. சோளம் 4. மக்காச் சோளம் 5. நவதானியங்கள் 6. உருளைக்கிழங்கு

7. மரவள்ளிக்கிழங்கு 8. கேரட் 9. சர்க்கரை வள்ளிக்கிழங்கு 10. இனிப்பு வகைகள்.

சர்க்கரை என்பதும் ஒருவகை கார்போ ஹைட்ரேட்தான். ஆனால், இதில் 100 சதவீதம் கார்போஹைட்ரேட் இருப்பதாலும், இது உடனடியாக இரத்தத்தில் கலப்பதாலும் ஆபத்தானது. எல்லா வகை இனிப்பு வகையிலும், குளிர்பானத்திலும், ஏன் நாம் உண்ணும் மருந்திலும் (மேல் பகுதியிலும்) கூட சர்க்கரை உள்ளதால், இது பல வழிகளில் உடலுக்குள் வந்து சேர்ந்து விடுகிறது.

சர்க்கரையை முற்றிலும் புறக்கணித்து, பிற கார்போஹைட்ரேட்களை நாட வேண்டும். தீட்டப்படாத அரிசி, கைக்குத்தல் அரிசி, முழு கோதுமை, மக்காச்சோளம், ராகி, கம்பு ஆகியவையும், கிழங்கு வகைகளும் ஆரோக்கிய மான கார்போஹைட்ரேட்கள் ஆகும். இவற்றில் 60-70 சதவீதம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின், புரோட்டீன் மற்றும் மிகச்சிறிய அளவு கொழுப்பும் உள்ளது.

நமக்குத் தேவைப்படும் கலோரிகளில் 65 சதவீதம் கார்போஹைட்ரேட்களிலிருந்து வருதல் வேண்டும். 1 கிலோ கார்போஹைட்ரேட் 4 கலோரிகளைத் தருகின்றன.

2. புரதங்கள்

நமது உடலில் உள்ள செல்கள் புரதத்தால் ஆன கட்டமைப்பாகும். நம் உடலில் தினமும் முப்பதாயிரம் கோடி செல்கள் அழிந்து, அதற்குப் பதிலாகப் புதிய செல்கள் உருவாக்கப்படுகின்றன. இச்செயலுக்குப் புரதச்சத்து மிகவும் அவசியம். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது புரதம். நமது உணவிலிருந்து பெறும் கலோரிகளில் 12 சதவீதம் புரதம் மூலம் பெறுவது நல்லது.

புரதச்சத்துள்ள உணவுப்பொருட்கள் : 1. இறைச்சி 2. மீன் 3. பருப்புவகைகள் 4. சோயாமொச்சை 5. பால் 6. முட்டை

இதில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றில் கொலஸ்ட்ரால் என்கிற கொழுப்பு உள்ளது. இவற்றை உண்பதால் இரத்தக்குழாய் எளிதில் அடைபட்டுவிடும். எனவே இவற்றைத் தவிர்த்து மீன் மற்றும் கோழி இறைச்சி ஆகியவைகளை உண்ணலாம்.

சோயா மொச்சையில் 40 சதவீதம் புரதம் இருப்பதால் சைவ உணவு உண்பவர்கள் புரதச்சத்து பெற இதை உண்ணலாம். ஜப்பான் நாட்டின் மிக முக்கியமான உணவு இந்த சோயா மொச்சையாகும். பருப்பு மற்றும் பயறு வகைகளும் புரதச்சத்து அடங்கிய உணவுப் பொருட்களாகும்.

3. கொழுப்பு

மனிதனுடைய பரிணாம வளர்ச்சிகளில் தோன்றியதுதான் கொழுப்பு. ஆதி மனிதனுக்கு உணவுத் தட்டுப்பாடு வரும் காலங்களில் உணவினைத் திறம்பட சேமித்து வைக்க ஓர் ஏற்பாடு தேவைப்பட்டது. அதன் விளைவுதான் கொழுப்பு. குறைந்த எடையுள்ள கொழுப்பில் அதிக கலோரிகளைச் சேமித்து வைக்க முடியும்.

சிலரது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் (Basic Metabolic Rate) அதிகமாக இருப்பதால் உண்ட கொழுப்பு முழுவதுமே செலவிடப்படுகிறது. இவர்கள் இயல்பான எடை யுடன் இருப்பார்கள்.
ஆனால், சிலரது உடலில் வளர்சிதை மாற்ற விகிதம் குறைவாக இருப்பதால் உண்ட கொழுப்பு செலவிடப்படாமல் உடலிலேயே சேமித்து வைக்கப்படுகிறது.
குறைந்த வளர்சிதை மாற்ற விகிதம் உள்ளவர்கள் அதிகம் கொழுப்பு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் போதுமான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

நமது உடலுக்குத் தேவையான கலோரிகளில், 23 சதவீதம் கொழுப்பு உணவிலிருந்து வர வேண்டும். அதிக கொழுப்பு உண்டால் அது ஒரு சிலரின் உடல் வேதியியல் மாற்றத்திற்கு ஒத்து வருவதில்லை. எனவே அவை உடலில் சேமித்து வைக்கப்படுகின்றன. ஆண்களுக்கு முதலில் வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்புப் பகுதியிலும் சேமித்த பின்னர் கை, கால்களில் சேமிக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்தும் உணவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தும் கொழுப்பைப் கரைக்கும் போது பின்னோக்கியே கரைக்கப்படுகிறது. அதாவது, கை, கால்களில் முதலிலும், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் இறுதியாகவும் கொழுப்பு கரைகிறது.

கொழுப்புச்சத்துள்ள உணவுகள் : 1. பால் 2. பாலாடைக்கட்டி 3. வெண்ணெய் 4. நெய் 5. எண்ணெய் 6. எண்ணெய் வித்துகள் 7. இறைச்சி 8. ஐஸ்கிரீம்.

இதில் சில கொழுப்புகள் Saturated Fatty Acid வகையைச் சார்ந்தவை. இவை எளிதில் உறையும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டாக, நெய், தேங்காய் எண்ணெய், டால்டா போன்றவை. இவை இதயத்தில் உள்ள இரத்தக்குழாயில் எளிதில் உறைந்து விடுவதால், இரத்தக் குழாய்கள் அடைபட்டு இதயநோய் வர ஏதுவாகிறது. எனவே இந்த Saturated Fatty Acid வகையிலான கொழுப்பு உணவைத் தவிர்க்க வேண்டும். மற்றவகை எண்ணெய்களைக் (கொழுப்பு) கூட மிகவும் குறைவாக பயன்படுத்த வேண்டும்.

கார்போஹைட்ரேட் அல்லது புரதம் அதிகம் உண்டால் அதனைக் கல்லீரல் (Liver) கொழுப்பாக மாற்றி உடலில் இருப்பு வைத்து விடும். அப்படிப் படியும் கொழுப்பு உடலில் தோலுக்கு அடியில் படிவமாகப் படிந்து விடுகிறது. எனவே, இவற்றையும் அளவுடன்தான் உண்ணவேண்டும்.

எல்லா ஊட்டச்சத்துகளும் நமக்கு அவசியமாகும். ஏதேனும் ஒன்று குறைபட்டால் நோய்கள் ஏற்பட்டுவிடும். கார்போஹைட்ரேட் குறைவென்றால் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி குன்றுதல் என்றநிலையும், புரதம் குறைவென்றால் குவாஷியர்கார் மற்றும் மாராஸ்மாஸ் என்னும் நோய்களும், கொழுப்புக் குறைவென்றால் பிரீனோடெர்மா (உலர்ந்த தோல்) என்றநோயும் ஏற்படுகிறது.

4. வைட்டமின்கள் (vitamins)

வைட்டமின்கள் இயற்கையில் காணப்படும் ஊட்டச்சத்துக்களாகும். இவை நமது உடல் வளர்ச்சிக்கும் உடல்நலத்திற்கும் அவசியமானது. சில வைட்டமின்கள் ஹார்மோன்களில் காணப்படுகின்றன. மற்றவை என்சைம்களின் செயல்பாட்டிற்குத் தேவைப்படுகின்றன. வைட்டமின்கள் தாதுப் பொருட்களுடன் சேர்ந்து அதிக முக்கியம் வாய்ந்த உடல் இயக்கப் பணிகளை மேற்கொள்கின்றன.

வைட்டமின்களை நீரில் கரையும் வைட்டமின்கள், கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்று பிரிக்கலாம். நீரில் கரையும் வைட்டமின்களாவது ‘ஆ’ வைட்டமின்களான ஆ1, ஆ2, ஆ3, ஆ5, ஆ6, ஆ12 மற்றும் வைட்டமின் ‘இ’ ஆகியவை ஆகும். வைட்டமின் ‘ஆ’ என்பது நாம் அதிகமாக உட்கொள்ளும் அரிசி, கோதுமை, கடலை வகைகள், மீன், இறைச்சி, பால், முட்டை, பச்சைக் காய்கறிகள் மற்றும் வாழைப்பழத்தில் காணப்படுகிறது. வைட்டமின் ‘இ’ என்பது பச்சைக் காய்கறிகள், இலைக் காய்கறிகள், கீரைகள், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி மற்றும் பழ வகைகளில் உள்ளது.

வைட்டமின் ‘ஆ’ நமது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், உடலில் நோய்த் தடுக்கும் எதிர்ப்பாற்றலை தருவதற்கும், சக்தியை உடலில் தயாரிப்பதற்கும், உடல் வளர்ச்சிக்கும் அவசியமாகிறது. வைட்டமின் ‘இ’ மன உளைச்சல் அடைபவர்களுக்கும், புகை பிடிப்பவர்களுக்கும் அதிகம் தேவைப்படுகிறது. ஏனென்றால் இது செல்கள், தசைகள், இரத்தக்குழாய் மற்றும் பற்களைப் பழுது பார்க்க உதவி புரிகிறது.

தண்ணீரில் கரையும் இவ்விருவகை வைட்டமின்களை உடலில் சேமித்து வைக்க முடியாது. எனவே, அவை உணவின் மூலமாக தினமும் உடலுக்குள் செல்ல வேண்டும்.

அதேவேளையில், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் அ, ஈ, உ மற்றும் ஓ’ போன்றவற்றை உடலில் சேமித்து வைக்க முடியும். இவை கிழங்கு, காய்கறிகள், பாலாடைக்கட்டி, முட்டை, மீன், மீன் எண்ணெய், கடலை, பச்சைக் காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் வட உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. நோய்த் தாக்குதலில் இருந்து உடலுக்குப் பாதுகாப்புத் தருகின்றன. இவைகளும் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதவை ஆகும். வைட்டமின்கள், அவை காணப்படும் உணவுப்பொருள்கள், அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் ஆகியவற்றைப் பார்ப்போம்.

இவ்வனைத்து ஊட்டச்சத்துகளும் நமது உடலுக்கு எவ்வளவு தேவை என்பது நமக்குத் தெரிந்திருத்தல் வேண்டும். அந்தத் தேவையின் அளவுக்கு குறையாமல் உண்ணவேண்டும். மேற்சொன்ன உணவு வகைகளை அன்றாடம் உணவுடன் சேர்த்துக் கொண்டாலே வைட்டமின்கள் தேவை பூர்த்தி ஆகிவிடுகிறது.

5. தாதுப் பொருட்கள் (Minerals)

உணவில் காணப்படும் தாது உப்புகள் உடலில் பல இன்றியமையாத பணிகளைச் செய்கின்றன. தாதுப் பொருட்களாவன :

அ. கால்சியம் ஆ. துத்தநாகம் இ. இரும்பு ஈ. பொட்டாசியம் உ. மெக்னீசியம் ஊ. சோடியம்

வைட்டமின்களைப் போலவே தாதுப் பொருட்களையும் உடல் உறுப்புகள் தயாரித்துவிட முடியாது. எனவே, இவற்றையும் உண்ணும் உணவு மூலமாகத்தான் உடல் பெறவேண்டும். இவை அடங்கிய உணவுகளாவன

பால் . பாலாடைக்கட்டி ,மாமிசம் ,முட்டை ,கடலை ஊ. பீன்ஸ் , விதைகள் ,எலுமிச்சை ,ஆப்பிள் ,வாழைப்பழம் ,உருளைக்கிழங்கு

ஆரோக்கியமான உணவு :-

அதாவது முழு தானிய அரிசி மற்றும் கோதுமை, பழ வகைகள் மற்றும் காய்கறிகள் - உண்ணும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைத்து விடுகின்றன. வைட்டமின்கள் அல்லது மினரல்கள் தினமும் தேவைப்படுவதாலும் இதனை உடல் தானாக தயாரித்துக் கொள்ளாது என்பதாலும் இவை அடங்கிய உணவை தினமும் உண்ணுதல் அவசியமாகிறது. மேற்சொன்ன உணவு வகைகளை வழக்கமாக உண்ணாதவர்கள் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு வைட்டமின் மாத்திரையைச் சாப்பிடுவது அவசியமாகிறது.

வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் அதிசயத்தின் உச்சம் !!!

வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் அதிசயத்தின் உச்சம் !!!

உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான் !!

உலகத்தில் வினோதங்கள் பல வகைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் உயிரில்லா வினோதங்கள் அல்லது உயிர் உள்ள வினோதங்கள் என இருவகை பெரும் பிரிவுகளும் உண்டு. இதில் இன்று உயிர் உள்ள வினோதங்களில் ஒன்றான கடல் உயிரினங்களிலே மிகவும் வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் பற்றி நாம் சில வினோத தகவல்களை தெரிந்துகொள்வோம்.

திமிங்கலம
் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். திமிங்கிலத்தில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும்

10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.

பொதுவாக கடல் வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த வகை மீன்களை திமிங்கிலங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இரு புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன.

பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் இந்த வகை திமிங்கல மீன்கள் விளங்குகின்றன.

உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான். Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். இவைகள் அவ்வப்போது பாடவும் செய்கின்றன. கிட்டத்தட்ட அரை மணி நேரம் திமிங்கலம் தொடர்ந்து பாடுவதை பதிவு செய்திருக்கிறார்கள். “சில திமிங்கலங்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பாடும் என்கிறார்கள்

ஆராய்ச்சியாளர்கள்.

இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன்படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்று சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்குப் பதில் அளிக்கும் விதமாக தொலைதூரக் கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

உலகத்திலேயே எந்த ஒரு உயிருக்கும் இல்லாத வினோத சுவச அமைப்பை கொண்டு இருக்கின்றன திமிங்கலங்கள். இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவுள்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனைப் போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுரையீரல் அமைப்பைப் பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும். திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ்நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான்.

இதுவரை நாம் அறிந்த உயிரினங்கள் எல்லாம் அதிகபட்சமாக ஒரு முறை சுவாசித்தால் பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும். அதிலும் மனிதர்களை சொல்லவே வேண்டாம். மிகவும் குறைவான சுவாசம் தாங்கும் திறமை உடையவர்கள். ஆனால் ஒரு முறை சுவாசித்து 80 நிமிடங்கள்வரை சுவாசிக்காமல் இருக்கும் ஒரு உயிரினத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? திமிங்கிலங்களின் அறியத் திறமைகளில் அதுவும் ஒன்றாம்!.இவை ஒரு முறை சுவாசித்த பின்னர் 8 0நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் ஆழத்திற்குச் செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளாலும் அடைய முடியாத ஓர் இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்.

இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகின்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid. பிடித்து உண்ணும்போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை கபளீபரம் செய்யத் இவை தவறுவதில்லை. இவை தங்களின் உணவைப் பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன.

பாலூட்டிகளின் சாம்ராஜ்ஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளைப் பெற்றெடுக்க அலாஸ்காவிற்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடிய தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரிய கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.

மொத்தம் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆயிரத்திற்கும் அதிகமான இறுதி ஆய்வுகளின் முடிவில் ‘சயின்ஸ்’ இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள் மிகத்தெளிவாக தனது முடிவினை கூறியது: மனிதர்களின் மூளையைக் காட்டிலும் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது.

இவை இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப்படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப்பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும்.

இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட IWC (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் பிரான்ஸிலும் இவ்வாறாக திமிங்கிலங்கள் கடல் கரையில் உள்ள சதுப்பு நிலங்களில் வந்து காணப்பட்டது. அவற்றில் பல இறந்தும் போய் விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஏன் இவ்வாறு திமிங்கிலங்கள் கரைக்கு வருகின்றது என்பதினை அறிய ஆராச்சிகளை செய்து வருகின்றார்கள் பிரான்ஸ் ஆராச்சியாளர்கள்.
Photo: வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் அதிசயத்தின் உச்சம் !!!

உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான் !!

உலகத்தில் வினோதங்கள் பல வகைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் உயிரில்லா வினோதங்கள் அல்லது உயிர் உள்ள வினோதங்கள் என இருவகை பெரும் பிரிவுகளும் உண்டு. இதில் இன்று உயிர் உள்ள வினோதங்களில் ஒன்றான கடல் உயிரினங்களிலே மிகவும் வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தக் கூடிய திமிங்கிலங்கள் பற்றி நாம் சில வினோத தகவல்களை தெரிந்துகொள்வோம்.

திமிங்கலம் நீரில் வாழும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இதன் ஒரு வகையான நீலத்திமிங்கலமே உலகின் மிகப்பெரிய பாலூட்டி என்று கருதப்படுகிறது. திமிங்கலங்கள் வெப்ப இரத்தப் பிராணிகளாகும். திமிங்கிலத்தில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும்

10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.

பொதுவாக கடல் வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த வகை மீன்களை திமிங்கிலங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இரு புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன.

பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் இந்த வகை திமிங்கல மீன்கள் விளங்குகின்றன.

உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம்தான். Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். இவைகள் அவ்வப்போது பாடவும் செய்கின்றன. கிட்டத்தட்ட அரை மணி நேரம் திமிங்கலம் தொடர்ந்து பாடுவதை பதிவு செய்திருக்கிறார்கள். “சில திமிங்கலங்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பாடும் என்கிறார்கள் 

ஆராய்ச்சியாளர்கள்.

இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன்படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்று சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்குப் பதில் அளிக்கும் விதமாக தொலைதூரக் கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

உலகத்திலேயே எந்த ஒரு உயிருக்கும் இல்லாத வினோத சுவச அமைப்பை கொண்டு இருக்கின்றன திமிங்கலங்கள். இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவுள்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனைப் போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுரையீரல் அமைப்பைப் பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும். திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ்நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான். 

இதுவரை நாம் அறிந்த உயிரினங்கள் எல்லாம் அதிகபட்சமாக ஒரு முறை சுவாசித்தால் பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும். அதிலும் மனிதர்களை சொல்லவே வேண்டாம். மிகவும் குறைவான சுவாசம் தாங்கும் திறமை உடையவர்கள். ஆனால் ஒரு முறை சுவாசித்து 80 நிமிடங்கள்வரை சுவாசிக்காமல் இருக்கும் ஒரு உயிரினத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? திமிங்கிலங்களின் அறியத் திறமைகளில் அதுவும் ஒன்றாம்!.இவை ஒரு முறை சுவாசித்த பின்னர் 8 0நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இரையைத் தேடி கடலின் ஆழத்திற்குச் செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளாலும் அடைய முடியாத ஓர் இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் முறையாகும்.

இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகின்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid. பிடித்து உண்ணும்போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை கபளீபரம் செய்யத் இவை தவறுவதில்லை. இவை தங்களின் உணவைப் பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன.

பாலூட்டிகளின் சாம்ராஜ்ஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளைப் பெற்றெடுக்க அலாஸ்காவிற்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடிய தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரிய கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.

மொத்தம் கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய ஆயிரத்திற்கும் அதிகமான இறுதி ஆய்வுகளின் முடிவில் ‘சயின்ஸ்’ இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுத்தாள் மிகத்தெளிவாக தனது முடிவினை கூறியது: மனிதர்களின் மூளையைக் காட்டிலும் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது.

இவை இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப்படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப்பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும்.

இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட IWC (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் பிரான்ஸிலும் இவ்வாறாக திமிங்கிலங்கள் கடல் கரையில் உள்ள சதுப்பு நிலங்களில் வந்து காணப்பட்டது. அவற்றில் பல இறந்தும் போய் விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. ஏன் இவ்வாறு திமிங்கிலங்கள் கரைக்கு வருகின்றது என்பதினை அறிய ஆராச்சிகளை செய்து வருகின்றார்கள் பிரான்ஸ் ஆராச்சியாளர்கள்.

எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்ததினம் இன்று !!!

எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்ததினம் இன்று !!!

வாழ்க்கைக் குறிப்பு :

அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும், வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தந்தைக்கும் பிறந்தார்.
னது சிறுவயதில் கேரளாவில் உள்ள ஆய்மணம் (Aymanam) என்ற சிற்றூரில் வளர்ந்தார். கோட்டயத்திலும் நீலகிரியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர்தில்லி பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை படிப்பில் சேர்ந்தார். அங்கு தனது முதல் கணவரைச் சந்தித்தார். பின் தங்கள் படிப்பை விடுத்து இருவரும் வெளியேறினர். தன் முதல் கணவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் அவர் பிரதீப் கிரிஷன் என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்களை எடுத்தனர். இப்படங்களுக்கு அருந்ததி திரைக்கதை எழுதியது குறிப்படத்தக்கது. அவற்றில் சில In Which Annie Gives It Those Ones and Electric Moon...

சமூகக் குரல் :

அருந்ததி ராய் தனது பள்ளி பருவத்திலிருந்தே தானாகச் சிந்திப்பவர். இதற்கு அவர் படித்த பள்ளியின் கட்டற்ற படிப்புமுறை காரணமாகத் திகழ்ந்தது. இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமேரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் ( en:Narmada Bachao Andolan ) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். இவ்வாறே இவரது குரல் சமுதாயத்தின் மறுபக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த குரல் பல முறை எழுத்து வடிவமாக இருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது.

நர்மதை போராட்டம்

Maybe. Inch by inch. Bomb by bomb. Dam by dam. Maybe by fighting specific wars in specific ways. We could begin in the Narmada Valley.

காஷ்மீர் பிரச்சனை

India needs azadi from Kashmir just as much—if not more—than Kashmir needs azadi from India...

அருந்ததிராய்… இந்திய எழுத்துலகின் முற்போக்கு முகம்! மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இருக்கும் கனிம வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படுவதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் வில், அம்பு ஏந்தி வீரத் துடன் போரிட்டுக்கொண்டு இருக்க,அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடுகிறார் அருந்ததி ராய்.

'ஆபரேஷன் பசுமை வேட்டை' என்ற பழங்குடி மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராய், அண்மையில் அந்தக் காடுகளுக்குள் நேரடியாகச் சென்றும் வந்தார்.கடந்த வாரம் சென்னைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவரை, பிறகு தனியே சந்தித்தேன். மென்மையான குரலில், வன்மையான சொற்களில் எல்லாக் கேள்விகளையும் எதிர்கொள்கிறார் அருந்ததி ராய்."தண்டகாரண்யா காடு என்பது இன்று இந்தியாவின் மர்மப் பிரதேசம். அங்கு போய் வந்தவர் என்ற அடிப்படையில் தண்டகாரண் யாவில் என்னதான் நடக்கிறது என்பதுபற்றிச் சொல்ல முடியுமா?"

"மத்திய இந்தியாவில் சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகியமாநில எல்லைகளை இணைப்பதாக இருக்கும் தண்டகாரண்யா காடு, இந்தியப் பழங்குடிகளின் பூர்வீகப் பிரதேசம். குறிப்பாக டோங்ரியா, கோண்டு இன மக்களின் தாயகம். இந்தியாஎன்ற ஒரு நாடு தோன்றுவதற்கு முன்பிருந்தே அந்த மக்கள் அந்தக் காடுகளில்தான் வாழ்கிறார்கள். காட்டின் வளங்களை அவர்கள் பணம் கொட்டும் இயந்திரங்களாகப் பார்ப்பது இல்லை. காடு, அவர்களின் கடவுள். அவர்களின் கடவுளை அவர்களுக்கே தெரியாமல் பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்று விட்டது இந்திய அரசு. நல்ல விலை கிடைக்கிறதுஎன்பதற்காக உங்கள் கடவுளை விற்பீர்களா? (அது 'நல்ல விலை'யும் இல்லை என்பது வேறு விஷயம்).

தண்டகாரண்யா காட்டின் மலைத் தொடர்களில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்ஸைட் கனிம வளம் இருக்கிறது. இதுதான் வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் இலக்கு. இந்த நிறுவனங்களுக்காக தரகர் வேலை பார்க்கும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பழங்குடி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களைப் பிடுங்குகின்றனர்.

அந்த மக்களுக்கு இந்த அரசினால் இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பள்ளிக்கூடம், மருத்துவமனை, சாலை வசதி, சுத்தமான குடிநீர், வனம்சார் விளைபொருட்களுக்கான விலை, குறைந்தது போலீஸ் பயமற்ற நிம்மதியான வாழ்க்கை என எதுவுமே இல்லை. ஆனால், எஞ்சியிருக்கும் நிலங்களையும் வன்முறையாகப் பிடுங்குகின்றனர். நாட்டின் இதர பகுதி மக்களை போலீஸ், ராணுவம் மூலம்அரசு அடக்கி ஒடுக்குகிறது. ஆனால், பழங்குடி மக்கள் வீரத்துடன் எதிர்த்துப் போரிடுகின்றனர். ஒடுக்கப்படும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகள் ஆயுதம் ஏந்திக் களத்தில் நிற்கின்றனர். உடனே, அவர்களை 'இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மிகப் பெரிய சக்தி' என வர்ணிக்கிறார் பிரதமர்..

நன்றி
கவி அரசு
Photo: எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்ததினம் இன்று !!!

வாழ்க்கைக் குறிப்பு :

அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும், வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தந்தைக்கும் பிறந்தார்.
தனது சிறுவயதில் கேரளாவில் உள்ள ஆய்மணம் (Aymanam) என்ற சிற்றூரில் வளர்ந்தார். கோட்டயத்திலும் நீலகிரியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர்தில்லி பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை படிப்பில் சேர்ந்தார். அங்கு தனது முதல் கணவரைச் சந்தித்தார். பின் தங்கள் படிப்பை விடுத்து இருவரும் வெளியேறினர். தன் முதல் கணவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் அவர் பிரதீப் கிரிஷன் என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்களை எடுத்தனர். இப்படங்களுக்கு அருந்ததி திரைக்கதை எழுதியது குறிப்படத்தக்கது. அவற்றில் சில In Which Annie Gives It Those Ones and Electric Moon...

சமூகக் குரல் :

அருந்ததி ராய் தனது பள்ளி பருவத்திலிருந்தே தானாகச் சிந்திப்பவர். இதற்கு அவர் படித்த பள்ளியின் கட்டற்ற படிப்புமுறை காரணமாகத் திகழ்ந்தது. இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமேரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் ( en:Narmada Bachao Andolan ) என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். இவ்வாறே இவரது குரல் சமுதாயத்தின் மறுபக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த குரல் பல முறை எழுத்து வடிவமாக இருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது.

நர்மதை போராட்டம்

Maybe. Inch by inch. Bomb by bomb. Dam by dam. Maybe by fighting specific wars in specific ways. We could begin in the Narmada Valley.

காஷ்மீர் பிரச்சனை

India needs azadi from Kashmir just as much—if not more—than Kashmir needs azadi from India...

அருந்ததிராய்… இந்திய எழுத்துலகின் முற்போக்கு முகம்! மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் இருக்கும் கனிம வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படுவதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் வில், அம்பு ஏந்தி வீரத் துடன் போரிட்டுக்கொண்டு இருக்க,அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடுகிறார் அருந்ததி ராய்.

'ஆபரேஷன் பசுமை வேட்டை' என்ற பழங்குடி மக்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை மிகக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததி ராய், அண்மையில் அந்தக் காடுகளுக்குள் நேரடியாகச் சென்றும் வந்தார்.கடந்த வாரம் சென்னைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவரை, பிறகு தனியே சந்தித்தேன். மென்மையான குரலில், வன்மையான சொற்களில் எல்லாக் கேள்விகளையும் எதிர்கொள்கிறார் அருந்ததி ராய்."தண்டகாரண்யா காடு என்பது இன்று இந்தியாவின் மர்மப் பிரதேசம். அங்கு போய் வந்தவர் என்ற அடிப்படையில் தண்டகாரண் யாவில் என்னதான் நடக்கிறது என்பதுபற்றிச் சொல்ல முடியுமா?"

"மத்திய இந்தியாவில் சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகியமாநில எல்லைகளை இணைப்பதாக இருக்கும் தண்டகாரண்யா காடு, இந்தியப் பழங்குடிகளின் பூர்வீகப் பிரதேசம். குறிப்பாக டோங்ரியா, கோண்டு இன மக்களின் தாயகம். இந்தியாஎன்ற ஒரு நாடு தோன்றுவதற்கு முன்பிருந்தே அந்த மக்கள் அந்தக் காடுகளில்தான் வாழ்கிறார்கள். காட்டின் வளங்களை அவர்கள் பணம் கொட்டும் இயந்திரங்களாகப் பார்ப்பது இல்லை. காடு, அவர்களின் கடவுள். அவர்களின் கடவுளை அவர்களுக்கே தெரியாமல் பன்னாட்டு நிறுவனங்களிடம் விற்று விட்டது இந்திய அரசு. நல்ல விலை கிடைக்கிறதுஎன்பதற்காக உங்கள் கடவுளை விற்பீர்களா? (அது 'நல்ல விலை'யும் இல்லை என்பது வேறு விஷயம்).

தண்டகாரண்யா காட்டின் மலைத் தொடர்களில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பாக்ஸைட் கனிம வளம் இருக்கிறது. இதுதான் வேதாந்தா, ஜிண்டால், எஸ்ஸார் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் இலக்கு. இந்த நிறுவனங்களுக்காக தரகர் வேலை பார்க்கும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பழங்குடி மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக நிலங்களைப் பிடுங்குகின்றனர்.

அந்த மக்களுக்கு இந்த அரசினால் இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பள்ளிக்கூடம், மருத்துவமனை, சாலை வசதி, சுத்தமான குடிநீர், வனம்சார் விளைபொருட்களுக்கான விலை, குறைந்தது போலீஸ் பயமற்ற நிம்மதியான வாழ்க்கை என எதுவுமே இல்லை. ஆனால், எஞ்சியிருக்கும் நிலங்களையும் வன்முறையாகப் பிடுங்குகின்றனர். நாட்டின் இதர பகுதி மக்களை போலீஸ், ராணுவம் மூலம்அரசு அடக்கி ஒடுக்குகிறது. ஆனால், பழங்குடி மக்கள் வீரத்துடன் எதிர்த்துப் போரிடுகின்றனர். ஒடுக்கப்படும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகள் ஆயுதம் ஏந்திக் களத்தில் நிற்கின்றனர். உடனே, அவர்களை 'இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான மிகப் பெரிய சக்தி' என வர்ணிக்கிறார் பிரதமர்..

நன்றி 
கவி அரசு

இரும்பு மனிதன் குத்துச்சண்டை வீரர் "மைக்" டைசன் !!!

இரும்பு மனிதன் குத்துச்சண்டை வீரர் "மைக்" டைசன் !!!

ஜூன் 30, 1966 அன்று பிறந்தார் ஒரு ஓய்வுபெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரர். அவர் ஒரு வெற்றிகரமான ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்தார். மேலும் WBC, WBA மற்றும் IBF ஆகிய உலக ஹெவிவெயிட் பட்டங்களான
வெற்றி பெற்ற இளைஞராக விளங்கினார். அவர் இரண்டாவது சுற்றில் TKO மூலமாக ட்ரேவர் பெர்பிக் அவர்களைத் தோற்கடித்து தனது வயது 20 ஆண்டுகள் 4 மாதங்கள் 22 நாட்கள் இருந்த போது WBC பட்டத்தை வென்றார். மைக் டைசன் அவரது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் தனது முரட்டுக்குணம் மற்றும் குத்துச் சண்டை பாணி ஆகியவற்றிற்காகவும், அதே போன்று வளையத்திற்கு உள்ளேயும் வெளியிலும் தனது சர்ச்சைக்குரிய நடத்தைக்காகவும் நன்கு அறியப்பட்டார்.

அவர் ஒரே சமயத்தில் WBA, WBC மற்றும் IBF பட்டங்களை தக்கவைத்திருந்த முதல் ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்தார்.

"இளம் வெடி",இரும்பு மைக்"மற்றும் "உலகின் கெட்ட மனிதன்"என்ற புனைப்பெயர்களைக் கொண்டிருந்தார். மைக் டைசன் தனது முதல் 19 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளை மயங்க வைக்கும் அடியாலும், 12 போட்டிகளை முதல் சுற்றிலும் வென்றார். அவர் உலகின் வெற்றிகரமான ஹெவிவெயிட் சாம்பியன் ஆவதற்கு 1980களின் இறுதியில் பிரிக்கப்பட்ட ஹெவிவெயிட் பிரிவில் பெல்ட்டுகளை ஒருங்கிணைத்தார். 1990 பிப்ரவரி 11 அன்று டோக்கியோவில் 10வது சுற்றில் KO மூலமாக ஜேம்ஸ் "பஸ்டர்" டக்லஸ் அவர்களிடம் 42-க்கு-1 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றபோது மைக் டைசன் தனது பட்டத்தை இழந்தார்.

1992 ஆம் ஆண்டு டெசிரீ வாஷிங்டனை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக மைக் டைசன் தண்டனை பெற்று மூன்றாண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார் . 1995 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவர் மீண்டும் குத்துச் சண்டைகள் தொடரில் கலந்துகொண்டார். ஹெவிவெயிட் பட்டத்தின் ஒரு பகுதியை 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இவண்டேர் ஹோலிபீல்டிடம் 11வது சுற்று TKO மூலமாக இழப்பதற்கு முன்பு வரை தக்க வைத்திருந்தார். இவர்களின் 1997 ஆம் ஆண்டு நடந்த மறு போட்டியில் ஹொலிபீல்டின் காதை கடித்ததற்கு மைக் டைசன் தகுதியிழந்து அதிர்ச்சியான பாணியில் போட்டி முடிவடைந்தது. அவர் 2002 ஆம் ஆண்டில் தனது 35 ஆவது வயதில் மீண்டும் பட்டத்திற்காக சண்டையிட்டு லின்னொக்ஸ் லேவிஸிடம் நாக் அவுட் முறையில் தோல்வியடைந்தார். மைக் டைசன் 2005 ஆம் ஆண்டில் டேனி வில்லியம்ஸ் மற்றும் கெவின் மேக்பிரைட் ஆகிய இருவருடனும் அடுத்தடுத்த நாக்அவுட் தோல்விகளுக்கு பிறகு குத்துச்சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.

மைக் டைசன் தனது குத்துச்சண்டைகளுக்காக US$30 மில்லியனும், அவரது தொழில் வாழ்க்கையின் போது $300 மில்லியன் சம்பாதித்திருந்த போதும் 2003 ஆம் ஆண்டில் திவால் அறிவிப்பை வெளியிட்டார்.ரிங் பத்திரிக்கையின் அனைத்துக் காலங்களிலும் 100 தலை சிறந்த குத்துச்சண்டை வீரர்கள் பட்டியலில் அவருக்கு #16 தரமிடப்பட்டிருக்கின்றது.

அவர் இஸ்லாமியராக மாறிய பின் தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.
இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாமியராக மாறிய பின் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார்

தற்போது பெண்கள் மீதான துவேஷம், வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக பேசியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டுக்கு, குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் 18 வயதுப் பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்து சிக்கிக் கைதானவர் டைசன் என்பதுதான்.1992ம் ஆண்டு இந்த பலாத்கார வழக்கில் சிக்கி கைதாகி ஆறு வருடம் சிறைத் தண்டனையும் அனுபவித்தார் டைசன் என்பது நினைவிருக்கலாம். அப்படிப்பட்ட டைசன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் கொடுமைகளுக்கு எதிராக பேசியுள்ள கிலார்டுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டைசன் கூறுகையில், ஆஸ்திரேலிய டிவியில் பிரதமர் ஜூலியா பேசியதை நானும் கேட்டேன். அவரது பேச்சு சரியானதுதான், அதை நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Photo: இரும்பு மனிதன் குத்துச்சண்டை வீரர் "மைக்" டைசன் !!!

ஜூன் 30, 1966 அன்று பிறந்தார் ஒரு ஓய்வுபெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரர். அவர் ஒரு வெற்றிகரமான ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்தார். மேலும் WBC, WBA மற்றும் IBF ஆகிய உலக ஹெவிவெயிட் பட்டங்களான வெற்றி பெற்ற இளைஞராக விளங்கினார். அவர் இரண்டாவது சுற்றில் TKO மூலமாக ட்ரேவர் பெர்பிக் அவர்களைத் தோற்கடித்து தனது வயது 20 ஆண்டுகள் 4 மாதங்கள் 22 நாட்கள் இருந்த போது WBC பட்டத்தை வென்றார். மைக் டைசன் அவரது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் தனது முரட்டுக்குணம் மற்றும் குத்துச் சண்டை பாணி ஆகியவற்றிற்காகவும், அதே போன்று வளையத்திற்கு உள்ளேயும் வெளியிலும் தனது சர்ச்சைக்குரிய நடத்தைக்காகவும் நன்கு அறியப்பட்டார்.

அவர் ஒரே சமயத்தில் WBA, WBC மற்றும் IBF பட்டங்களை தக்கவைத்திருந்த முதல் ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்தார்.

"இளம் வெடி",இரும்பு மைக்"மற்றும் "உலகின் கெட்ட மனிதன்"என்ற புனைப்பெயர்களைக் கொண்டிருந்தார். மைக் டைசன் தனது முதல் 19 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளை மயங்க வைக்கும் அடியாலும், 12 போட்டிகளை முதல் சுற்றிலும் வென்றார். அவர் உலகின் வெற்றிகரமான ஹெவிவெயிட் சாம்பியன் ஆவதற்கு 1980களின் இறுதியில் பிரிக்கப்பட்ட ஹெவிவெயிட் பிரிவில் பெல்ட்டுகளை ஒருங்கிணைத்தார். 1990 பிப்ரவரி 11 அன்று டோக்கியோவில் 10வது சுற்றில் KO மூலமாக ஜேம்ஸ் "பஸ்டர்" டக்லஸ் அவர்களிடம் 42-க்கு-1 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றபோது மைக் டைசன் தனது பட்டத்தை இழந்தார்.

1992 ஆம் ஆண்டு டெசிரீ வாஷிங்டனை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக மைக் டைசன் தண்டனை பெற்று மூன்றாண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார் . 1995 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையான பிறகு அவர் மீண்டும் குத்துச் சண்டைகள் தொடரில் கலந்துகொண்டார். ஹெவிவெயிட் பட்டத்தின் ஒரு பகுதியை 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இவண்டேர் ஹோலிபீல்டிடம் 11வது சுற்று TKO மூலமாக இழப்பதற்கு முன்பு வரை தக்க வைத்திருந்தார். இவர்களின் 1997 ஆம் ஆண்டு நடந்த மறு போட்டியில் ஹொலிபீல்டின் காதை கடித்ததற்கு மைக் டைசன் தகுதியிழந்து அதிர்ச்சியான பாணியில் போட்டி முடிவடைந்தது. அவர் 2002 ஆம் ஆண்டில் தனது 35 ஆவது வயதில் மீண்டும் பட்டத்திற்காக சண்டையிட்டு லின்னொக்ஸ் லேவிஸிடம் நாக் அவுட் முறையில் தோல்வியடைந்தார். மைக் டைசன் 2005 ஆம் ஆண்டில் டேனி வில்லியம்ஸ் மற்றும் கெவின் மேக்பிரைட் ஆகிய இருவருடனும் அடுத்தடுத்த நாக்அவுட் தோல்விகளுக்கு பிறகு குத்துச்சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.

மைக் டைசன் தனது குத்துச்சண்டைகளுக்காக US$30 மில்லியனும், அவரது தொழில் வாழ்க்கையின் போது $300 மில்லியன் சம்பாதித்திருந்த போதும் 2003 ஆம் ஆண்டில் திவால் அறிவிப்பை வெளியிட்டார்.ரிங் பத்திரிக்கையின் அனைத்துக் காலங்களிலும் 100 தலை சிறந்த குத்துச்சண்டை வீரர்கள் பட்டியலில் அவருக்கு #16 தரமிடப்பட்டிருக்கின்றது.

அவர் இஸ்லாமியராக மாறிய பின்  தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.
இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாமியராக மாறிய பின் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் 

தற்போது பெண்கள் மீதான துவேஷம், வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக பேசியுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்டுக்கு, குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் 18 வயதுப் பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்து சிக்கிக் கைதானவர் டைசன் என்பதுதான்.1992ம் ஆண்டு இந்த பலாத்கார வழக்கில் சிக்கி கைதாகி ஆறு வருடம் சிறைத் தண்டனையும் அனுபவித்தார் டைசன் என்பது நினைவிருக்கலாம். அப்படிப்பட்ட டைசன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் கொடுமைகளுக்கு எதிராக பேசியுள்ள கிலார்டுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டைசன் கூறுகையில், ஆஸ்திரேலிய டிவியில் பிரதமர் ஜூலியா பேசியதை நானும் கேட்டேன். அவரது பேச்சு சரியானதுதான், அதை நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை !

"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!"

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை !!!

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றவர். ராஜாஜியின் மனதுக்குகந்த த
ோழர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடலாக 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' எனும் பாடலை எழுதிப் புகழ் பெற்றவர், இந்தப் பெருமைகளுக்கெல்லாம் உரியவர் நாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

இவர் 1888ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் எனும் ஊரில் அவ்வூர் ஹெட் கான்ஸ்டபிளாக இருந்த வெங்கட்டராம பிள்ளை அம்மணி அம்மாள் தம்பதியினருக்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு வாராது வந்த மாமணி போல் வந்து பிறந்த எட்டாவது ஆண் குழந்தை ராமலிங்கம்.கவிஞரின் தாயார் அம்மணி அம்மாள் பொய் பேசுவதும், பொல்லாதவன் என்று பெயரெடுப்பதும் கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி மகனைச் சான்றோனாக வளர்த்தார்.

இவர் நாமக்கல்லில் இருந்த நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் தந்தை கோவைக்கு மாற்றலாகிச் சென்றபோது கோயம்புத்தூரில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த இவருக்குத் தனது அத்தை மகளை 1909இல் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆசிரியர் தொழில் உட்பட பல தொழில்களைல் சேர்ந்தாலும் ஒன்றிலும் நிலைக்கவில்லை. இவருக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் ஆற்றல் இருந்தது. இவரது ஆசிரியராக இருந்த ஒரு ஆங்கிலேயர், எல்லியட் என்று பெயர், அவர் இவரது ஆற்றலை வளர்க்க உதவினார். இவர் ஓவியங்கள் நல்ல விலை போயின. அப்படி இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை டெல்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912இல் டெல்லிக்குப் பயணமானார். ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் இவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.

ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய "கத்தியின்றி" பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது "சுதந்திரச் சங்கு" பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

இவரது அத்தை மகள் முத்தம்மாளை மணந்து கொண்டாரல்லவா, அவர் 1924இல் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது இளைய சகோதரியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. இவருக்கு 1906ஆம் ஆண்டு முதலே நாட்டுச் சுதந்திரத்தைல் வேட்கை பிறந்தது. இவர் கரூரில் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1914இல் திருச்சி மாவட்ட காங்கிரசின் செயலாளராக இருந்தார். கரூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பணிபுரிந்தார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் காங்கிரசின் தலைவராக இருந்தார். கரூர் அமராவதி நதிக்கரையில் இவர் அடிக்கடி கூட்டங்கள் நடத்தினார்.

தேவகோட்டை சின்ன அண்ணாமலை தமிழ்ப்பண்ணை எனும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தினார். அதன் மூலம் நாமக்கல்லாரின் நூல்கள் பிரசுரம் செய்யப்பட்டன. சின்ன அண்ணாமலை சிறந்த பேச்சாளர். அவரது நகைச்சுவை மிகவும் பிரபலம். சங்கப்பலகை எனும் ஒரு பத்திரிகையையும் அவர் நடத்தினார். ம.பொ.சி. தலைவராக இருந்த தமிழரசுக் கழகத்தின் தூண்களில் அவரும் ஒருவர். இவர் மகாகவி பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அவரால் பாராட்டப் பெற்றிருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் முதன் முதலாக 1932இல் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. சுதந்திரம் நெருங்கி வந்த சமயத்தில் இவரது கவிதைகள் பெரும் புகழ்பெற்று தமிழ் மாநிலமெங்கும் இவருக்குப் பாராட்டும் புகழும் ஈட்டித் தந்தன. 1945இல் இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராஜ், திரு.வி.க., பி.ராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டு இவரைப் பாராட்டினார்கள். இவர் எழுதிய "மலைக்கள்ளன்" எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு 'அரசவைக் கவிஞர்' எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு டெல்லியில் 'பத்மபூஷன்' விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய "காந்தி அஞ்சலி" எனும் கவிதைத் தொகுதி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பாரதிக்குப் பிறகு தோன்றிய ஒரு தேசியக் கவிஞரின் ஆயுள் முடிந்து விட்டது. வாழ்க நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை புகழ் நினைத்த மாத்திரத்தில் சுதந்திரம் பெறலாம்சொல்கிறார் தேசியக் கவி நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

தீண்டாமைப் பேயை நாட்டைவிட்டு ஓட்டுவோம்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை தொத்து நோய்கள் மெத்தவும் தொடர்ந்து விட்ட பேரையும் தொட்டு கிடிச் சொஸ்தமாக்கல் தர்ம மென்று சொல்லுவார் சுத்தமெனும் ஜாதியால் தொடப்படாது என்றிடில் தொத்து நோயைக் காட்டிலும் கொடிய ரென்று சொல்வதோ?
Photo: "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!"

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை !!!

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றவர். ராஜாஜியின் மனதுக்குகந்த தோழர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடலாக 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' எனும் பாடலை எழுதிப் புகழ் பெற்றவர், இந்தப் பெருமைகளுக்கெல்லாம் உரியவர் நாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

இவர் 1888ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் எனும் ஊரில் அவ்வூர் ஹெட் கான்ஸ்டபிளாக இருந்த வெங்கட்டராம பிள்ளை அம்மணி அம்மாள் தம்பதியினருக்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு வாராது வந்த மாமணி போல் வந்து பிறந்த எட்டாவது ஆண் குழந்தை ராமலிங்கம்.கவிஞரின் தாயார் அம்மணி அம்மாள்  பொய் பேசுவதும், பொல்லாதவன் என்று பெயரெடுப்பதும் கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி மகனைச் சான்றோனாக வளர்த்தார்.

இவர் நாமக்கல்லில் இருந்த நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் தந்தை கோவைக்கு மாற்றலாகிச் சென்றபோது கோயம்புத்தூரில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த இவருக்குத் தனது அத்தை மகளை 1909இல் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆசிரியர் தொழில் உட்பட பல தொழில்களைல் சேர்ந்தாலும் ஒன்றிலும் நிலைக்கவில்லை. இவருக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் ஆற்றல் இருந்தது. இவரது ஆசிரியராக இருந்த ஒரு ஆங்கிலேயர், எல்லியட் என்று பெயர், அவர் இவரது ஆற்றலை வளர்க்க உதவினார். இவர் ஓவியங்கள் நல்ல விலை போயின. அப்படி இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை டெல்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912இல் டெல்லிக்குப் பயணமானார். ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் இவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.

ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய "கத்தியின்றி" பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது "சுதந்திரச் சங்கு" பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

இவரது அத்தை மகள் முத்தம்மாளை மணந்து கொண்டாரல்லவா, அவர் 1924இல் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது இளைய சகோதரியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. இவருக்கு 1906ஆம் ஆண்டு முதலே நாட்டுச் சுதந்திரத்தைல் வேட்கை பிறந்தது. இவர் கரூரில் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1914இல் திருச்சி மாவட்ட காங்கிரசின் செயலாளராக இருந்தார். கரூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பணிபுரிந்தார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் காங்கிரசின் தலைவராக இருந்தார். கரூர் அமராவதி நதிக்கரையில் இவர் அடிக்கடி கூட்டங்கள் நடத்தினார்.

தேவகோட்டை சின்ன அண்ணாமலை தமிழ்ப்பண்ணை எனும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தினார். அதன் மூலம் நாமக்கல்லாரின் நூல்கள் பிரசுரம் செய்யப்பட்டன. சின்ன அண்ணாமலை சிறந்த பேச்சாளர். அவரது நகைச்சுவை மிகவும் பிரபலம். சங்கப்பலகை எனும் ஒரு பத்திரிகையையும் அவர் நடத்தினார். ம.பொ.சி. தலைவராக இருந்த தமிழரசுக் கழகத்தின் தூண்களில் அவரும் ஒருவர். இவர் மகாகவி பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அவரால் பாராட்டப் பெற்றிருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் முதன் முதலாக 1932இல் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. சுதந்திரம் நெருங்கி வந்த சமயத்தில் இவரது கவிதைகள் பெரும் புகழ்பெற்று தமிழ் மாநிலமெங்கும் இவருக்குப் பாராட்டும் புகழும் ஈட்டித் தந்தன. 1945இல் இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராஜ், திரு.வி.க., பி.ராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டு இவரைப் பாராட்டினார்கள். இவர் எழுதிய "மலைக்கள்ளன்" எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு 'அரசவைக் கவிஞர்' எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு டெல்லியில் 'பத்மபூஷன்' விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய "காந்தி அஞ்சலி" எனும் கவிதைத் தொகுதி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பாரதிக்குப் பிறகு தோன்றிய ஒரு தேசியக் கவிஞரின் ஆயுள் முடிந்து விட்டது. வாழ்க நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை புகழ் நினைத்த மாத்திரத்தில் சுதந்திரம் பெறலாம்சொல்கிறார் தேசியக் கவி நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

தீண்டாமைப் பேயை நாட்டைவிட்டு ஓட்டுவோம்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை தொத்து நோய்கள் மெத்தவும் தொடர்ந்து விட்ட பேரையும் தொட்டு கிடிச் சொஸ்தமாக்கல் தர்ம மென்று சொல்லுவார் சுத்தமெனும் ஜாதியால் தொடப்படாது என்றிடில் தொத்து நோயைக் காட்டிலும் கொடிய ரென்று சொல்வதோ?

“சேது சமுத்திரத் திட்டம், தமிழரின் வரலாற்று உரிமை”

“சேது சமுத்திரத் திட்டம், தமிழரின் வரலாற்று உரிமை”

தகவலுக்கு நன்றி
கமல் கண்ணன் ,ஆர். எம். பால்ராஜ்

அனைவராலும் சேது சமுத்திரத் திட்டம் என்று அழைக்கப்படுகிற‌ சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழரின் ஒரு நீண்ட கால கனவுத் திட்டமாகும்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிகம் பெருகுவதற்கும், கரையோர மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்கும், தமிழகக் கரையோர பயணிகள் கப்பல் போக்குவரத்து சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கும், சுற்றுலாத் தொழில் வளர்ந்து அரசுக்கு நல்ல வருவாய் கிட்டுவதற்கும்கூட இந்தத் திட்டம் மிகவும் தேவையான ஒன்று. இந்தத் திட்டத்தினால் விளையக் கூடிய நன்மைகள் பலவாகும்.

இத்திட்டத்தின் பயனைப் பற்றி இந்திய அரசாங்கத்தின் கப்பல் மற்றும் கடல் வழிப் போக்குவரத்து அமைச்சகத்தினுடைய‌ 1981-82ஆம் ஆண்டு மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வ‌றிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

1. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் தொடர்ச்சியான கடல் வழிப் போக்குவரத்திற்கு தற்போது வழியில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால் இந்து மகா சமுத்திரமும் வங்கக் கடலும் இணைய வாய்ப்புள்ளது. பாறைகளால் அமைந்த ஆடம்ஸ் பாலத்தை வெட்டி இணைத்தால் கடல் வழிப் போக்குவரத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
2. சேது கால்வாய்த் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் ஒருங்கிணைந்தவைகளாகும். சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தினால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியும் முழு அளவு அதிகரிக்கும். தூத்துக் குடியிலிருந்து பின்வரும் துறைமுகங்களுக்குப் பயணம் செய்யும் நேரமும் குறையும்.
i) தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்ல 434 மைல் (695 கி.மீ.) தூரம் குறையும்.
ii) தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டினம் 376 மைல் (602 கி.மீ.) தூரம் குறையும்.
iii) தூத்துக்குடியிலிருந்து கல்கத்தா 340 மைல் (544 கி.மீ.) தூரம் குறையும்.
3. இக்கால்வாயினால் பயணம் செய்யும் தூரம் குறைவதால் கப்பலின் எரி பொருள் மிச்சப்படும். இதனால் இந்தியாவின் அன்னியச் செலாவணி செலவில் சுமார் 130 கோடி ரூபாய் (அன்றைய மதிப்பில்) ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படும்.
4. இந்தியாவிற்கு அன்னியச் செலாவணி கணிசமான அளவு உயரும். இந்தக் கால்வாயின் மூலம் தமிழகத்தின் குளச்சல், முட்டம், தூத்துக்குடி, ராமேசுவரம்,நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம், கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.
5. இக்கால்வாய் வெட்டப்பட்டால் தூத்துக்குடித் துறைமுகத்தின் வளர்ச்சி ஏற்பட்டு அதன்மூலம் பொருளாதார ரீதியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுதும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும்.
6. இந்தக் கால்வாய் வெட்டப்பட்டால், இந்தியாவின் தென் பகுதியில் அன்னியச் சக்திகள் ஊடுருவாமல் அது ஓர் அரணாக விளங்கும்.
7. இக்கால்வாயின் மூலம் தென்னிந்தியாவில் மீன் பிடித் தொழில் வளர்ச்சி பெறும். மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வளையமாகத் திகழும்.
8. நிலம் வழியாகச் செல்லும் நிலக்கரி, சிமெண்ட், உப்பு, உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பொருள்களைக் கிழக்குக் கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும்.
9. சேதுக் கால்வாய் மூலமாக கப்பல்கள் சென்றால், புயல் அபாயத்திலிருந்து அவை பாதுகாக்கப்படும்.
10. இக்கால்வாய் ஒரு சுற்றுலா மையமாக அமைந்து உலகின் பல பகுதிகளில் இருந்து பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது.
11. ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்கள் இக்கால்வாயினால் பெருகி, இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
12. இக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் ஏற்படும் செலவை சுமார் பத்து அல்லது பனிரெண்டு ஆண்டுகளில் ஈடுசெய்து விடலாம்.
13. இத்திட்டம் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாதகமானதாகும். இந்தியாவின் நலன் கருதி உடனடியாக இத்திட்டம் நிறை வேற்றப்பட வேண்டும்

இத்தனை நலன்களுக்கும் வழியாக அமையக்கூடிய சேது சமுத்திரக் கால்வாய் தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உந்து விசையாக அமைவது மட்டுமல்லாமல், தூத்துக்குடியிலிருந்து சென்னை வரையிலான நீண்ட கடற்கரை நெடுகிலும் அமைந்துள்ள பல சிறிய துறைமுகங்கள் முன்னேற்றமடையவும் பேருதவியாக அமையும்.

19ஆம் நூற்றாண்டிலிருந்தே கற்றறிந்த நல்லோர், பொறியியல் வல்லுன‌ர்கள், தமிழ்ப் பெரியோர், தமிழர் நலன் பேணும் அறிஞர் பெருமக்கள், தொழிலதிபர்கள், மற்றையோர் என்று அனைவரின் எண்ணத்திலும் சேது சமுத்திரக் கால்வாய் தமிழ் நாட்டிற்குத் தேவையான ஒரு பொருளாதார ஆதாரமாக விளங்கி வந்தது.

விடுதலைக்குப் பின், தூத்துக்குடி துறைமுகமும் சேது சமுத்திரக் கால்வாயும் இரட்டைத் திட்டங்களாக கருதப்பட்டன. முதலாம் இரண்டாம் ஐந்தாண்டு திட்டங்களின் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்தை நவீனப் படுத்தி பெரிய கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாக விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, சேது சமுத்திரத் திட்டத்தைச் சேர்த்தே திட்டத்தை தயாரித்தனர்.

“பண்டைய வரலாற்றின் பதிவேடான கடற்பகுதி”

தமிழரின் நீண்ட வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க ஒரு கடல் பகுதி என்றால், அது ராமேசுவரத்திலிருந்து குமரி முனை வரையிலுமுள்ள கடலோரப் பகுதிதான். தமிழரின் முதல் அரச பரம்பரையான பாண்டியர்கள் கோலோச்சியது இங்கு அமைந்துள்ள கொற்கை நகரிலிருந்துதான் (இப்போது இந்த ஊர் காயல்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது). பண்டைத் தமிழரின் முக்கிய துறைமுகமான தொண்டியின் அமைவிடம் ராமேசுவரத்திற்கு சற்று வடபுறம் ஆகும்.

தமிழ் மன்னர்களின், குறிப்பாக பாண்டியர்களின், வெளிநாட்டு வர்த்தகம் இந்தக் கடலோரத்தில் அமைந்த துறைமுகங்கள் வழியாகதான் நடைபெற்றது. தென் பாண்டிய நாட்டின் தமிழ் வணிகர்களிடமிருந்து யவனர்களும், அரேபியரும் அரும் பொருட்களை வாங்கி அவற்றை மேற்காசிய நாடுகளுக்கும், கிரேக்கத்திற்கும், ரோம நாட்டிற்கும் கொண்டு சென்றது புறநானூற்றுப் பாடல்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள வரலாறு ஆகும். பாண்டிய‌ மன்னர்களின் படைகளுக்குத் தேவையான குதிரைகள் அரேபிய நாட்டிலிருந்து கப்பல்கள் மூலம் இங்குள்ள துறைமுகங்களில் வந்து இறங்கின.

முத்து வணிகம் காரணமாக இப்பகுதிக்கு வெளிநாட்டுக் கப்பல்களின் வரத்து அதிகம் இருந்ததால், கப்பல் துறைகளும் இங்கு அதிகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கக் கூடும். தமிழரின் முக்கிய வணிகப் பொருட்களில் ஒன்றான முத்து இப்போதும்கூட இந்த முத்தெடுக்கும் கடலில்தான் அதிகமாக விளைகிறது.

“இரு பெரும் நகரங்களின் தோற்றம்”

ஏழாம் நூற்றாண்டில் மேற்காசியாவில் இஸ்லாமிய‌ மதம் தோன்றி, அரேபியர் பெரும் போர்களின் மூலம் அங்குள்ள நாடுகளையெல்லாம் தம் ஆட்சிக்குள் கொண்டு வந்த சமயத்திலும், அதைத் தொடர்ந்து வந்த கால கட்டத்திலும் பாரசீக வளைகுடாவிலும், செங்கடலிலும் அமைந்திருந்த துறைமுக நகரங்களில் வெளிநாட்டு வர்த்தகம் தடைபட்டது மட்டுமல்லாமல் அதிக வரி விதிப்பு காரணமாக ஏற‌க்குறைய வர்த்தகம் நின்றே போய்விட்டது எனலாம். மேற்காசிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு இருந்த ஒரே தரைவழி மார்க்கத்தில் அமைந்திருந்த‌ கான்ஸ்டாண்டினோபில் நகரமும் 1453இல் துருக்கியரால் கைப்பற்றப்பட்ட பின் இந்தியா உட்பட ஆசிய நாடுகள் ஒன்றுடனும் ஐரோப்பியர் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிட்ட து.

இந்த நிலையில் ஐரோப்பியர் இந்தியாவுக்கு வர வேறு கடல் வழிகளைப் பல ஆண்டுகளாக முனைப்புடன் தேடியதும், இறுதியாக ஆப்பிரிக்காவின் தென் முனையைச் சுற்றிக்கொண்டு வந்து தமிழகத்தின் மேற்குக் கடற்கரையில் கரையிறங்கியதும் நடைபெற்றன (வாஸ்கோ-ட-காமா, 1498).

மேலைக் கடலோரத்தில் வந்திறங்கிய ஐரோப்பியர் தமிழகத்து வர்த்தகருடன் தமது வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.

தமிழகத்தின் பகுதிகளில் அவர்கள் வந்து தம் வியாபார மையங்களை அமைத்ததைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் 17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொண்டை மண்டலத்தின் கடலோரத்தில் சில சிறிய மீன்பிடி கிராமங்கள் அமைந்திருந்த ஒரு பகுதியில் தமது வர்த்தக மையம் ஒன்றை அமைத்தனர். அந்த இடத்தின் பாதுகாப்புக்காக‌ அமைக்கப்பட்ட தற்காலிக முள் வேலி விரைவிலேயே சிறிய சுற்றுச் சுவராக மாறி புனித ஜார்ஜ் கோட்டை என்ற பெயருடன் ஒரு கோட்டையாக வடிவெடுத்தது. முள் வேலி காம்பவுண்டாக இருக்கும்போது அதனைக் காவல் காக்கும் வேலையில் அமர்த்தப்பட்ட, அக்கம் பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த‌, ஒரு கை விரல்களுக்குள் எண்ணிவிடக் கூடிய சிறிய எண்ணிக்கையிலான காவலாளிகளைக் கொண்ட அமைப்பின் தொடர் வளர்ச்சிதான் இன்றைய இந்தியாவின் நவீன ராணுவம் ஆகும்.

பெரும் வர்த்தக மையமாக வளர்ந்துவிட்ட ஜார்ஜ் கோட்டையின் அருகில் வளர்ந்து விரிந்த நவீன நகரமான சென்னைப் பட்டினம் அதனருகில் வளர்ச்சி பெற்ற புதிய துறைமுகத்தின் உதவியுடன் பன்னாட்டு வர்த்தகக் கப்பல்கள் வருகின்ற பெருந்துறைமுகமாக எழுச்சி பெற்றது.

அதே சமயத்தில், வங்காளத்தை ஆளும் நவாப்பின் பதவிக்கு போட்டி ஏற்பட்டபோது அதில் ஒரு தரப்பினர் அங்கேயிருந்த ஆங்கிலேயரின் உதவியைக் கோரினர். தம்மிடம் போதுமான படைகள் இல்லாததால், அங்கிருந்த ஆங்கிலேயர் சென்னையிலிருந்து உதவி அனுப்பும்படி கேட்டபோது, இங்கிருந்து ஒரு படை ராப்ர்ட் கிளைவ் என்ற தளபதியின் தலைமையில் அனுப்பப்பட்டது.

ராபர்ட் கிளைவ் அங்கு சென்று, மீர் ஜாபருக்கு ஆதரவாக‌ யுத்தம் செய்து (பிளாசி போர் - 1757) சிராஜ்-உத்-தௌலாவைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார். வங்காளத்தில் அமைதி திரும்பியது. அத்துடன், தமக்குச் செய்த உதவிக்குப் பரிசாக மீர் ஜாபர் ஆங்கிலேயருக்கு வங்காளத்தில் 24 பர்கானாக்கள் என்ற பகுதியின் ஆட்சியுரிமையைக் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக வங்காளத்தில் பெரும் செல்வாக்கு பெற்ற ஆங்கிலேயர் தமது வணிகத்தை அங்கு விரிவுபடுத்தினர். அவர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த‌ வில்லியம் கோட்டையைச் சுற்றிலும் வளர்ந்த கல்கத்தா என்ற நகரம் பெரிய வணிக மையமாக வளர்ந்தது.

பழங்கதை பேசியது போதும், இப்போது சேது சமுத்திரத்திற்குத் திரும்பி வாருங்கள் என்கிறீர்களா? வரலாற்றில்தான் உண்மைகள் புதையுண்டு கிடக்கின்றன, தமிழனின் பெருமைகள் அங்குதான் உறங்குகின்றன. சென்னை, கல்கத்தா என்ற இந்த இரு வணிகப் பெருநகரங்களின் வளர்ச்சிக்கும் சேதுவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

“தூரக் குறைப்பு - நவீன கால வர்த்தகத்தின் ஒரு அடிப்படைத் தேவை”

வணிகத்தில், ஒரு பொருள் கிடைக்கும் இடத்திலிருந்து அது விற்கப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது முக்கிய பங்கை வகிக்கிறது. பயண தூரத்துடன் அதற்கான பணச் செலவும் அதிகரிப்பதால் தூரத்தைப் பொறுத்து பொருளின் விலை அதிகரிக்கிறது.

கால மாறுதல்களினால் தமிழகத்தின் கிழக்குக் கரையில் சென்னை என்ற பெரிய நகரமும், அதற்கு வடக்கில் வெகு தொலைவில் வங்கத்தில் கல்கத்தா என்ற இன்னொரு பெரிய நகரமும் தோன்றி வர்த்தக மையங்களாக வளர்ந்தன என்பதை மேலே கூறினேன். மேலை நாடுகளுடனான வர்த்தகத்தை இந்த இரு துறைமுக நகரங்களும் அதிக அளவில் கையாண்டன. ஆனால், மேலை நாடுகளிலிருந்து வருகின்ற பெரிய வணிகக் கப்பல்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கிலுள்ள அரபிக் கடலைத் தாண்டியதும் கீழைக் கடலில் அமைந்துள்ள இவ்விரு துறைமுகங்களுக்கும் செல்வதற்காக கன்னியாகுமரியைத் தாண்டி வடக்கு நோக்கித் திரும்பிவிட முடியாது.

ஏனென்றால், தென் தமிழகத்தின் முத்துக் கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா, பாக் நீர்ச்சந்தி ஆகிய இரு கடற்பகுதிகளும் ஆழம் குறைந்தவை ஆகும். 18ஆம் நூற்றாண்டில் உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றத் துவங்கிய‌ பெரிய நீராவிக் கப்பல்கள் இந்தக் கடல் வழியில் செல்ல இயலாது. இதனால், தமிழகத்தின் முத்துக் கடலோர துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் மீண்டுமாக தெற்கு நோக்கித் திரும்பி ப‌ல நூறு கல் தொலைவு பயணம் செய்து, தீவு நாடான‌ இலங்கையை ஒரு சுற்றுச் சுற்றிய பின்தான் மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பி சென்னையையோ, அதற்கு வடக்கில் அமைந்துள்ள வேறு இந்தியத் துறைமுகங்களையோ சென்றடைய முடியும். இவ்வாறு தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் தூரம் உண்மையான தூரத்தைவிட‌ இரு மடங்குக்கும் அதிகமாக ஆயிற்று. இதே போல் சென்னை, கல்கத்தா போன்ற வங்கக் கடலோர துறைமுகங்களிலிருந்து மேலை நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களும் இலங்கையைச் சுற்றிய பின்தான் மேற்கு நோக்கித் திரும்பும் நிலை.

இப்படி கப்பல்களின் பயண தூரம் தேவையற்ற விதத்தில் அதிகமாக இருந்ததும், அதினால் உண்டான கால தாமதமும் எரிபொருள் விரயமும் தவிர்க்க‌ இயலாதவை என்றுதான் பலராலும் எண்ணப்பட்டன‌.

“சிக்கல்-சிந்தனை-தீர்வு”

பயண தூரத்தையும் அதற்கான காலத்தையும் அதிகரித்ததுமல்லாமல் கப்பல்களை இயக்கும் செலவையும் அதிகரிக்கச் செய்த இந்த நிலைமையை கவனித்த சில சிந்தனையாளர்கள் இதை மாற்ற வழி இல்லையா என்று சிந்தித்தார்கள். அவர்களுடைய சிந்தனையின் விளைவாகக் கிடைத்த தீர்வுதான் சேது சமுத்திரத்தை பெரிய கப்பல்களின் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றும் திட்டம்.

சேது கடல் பகுதியில் கப்பல் செல்லக் கூடிய வழித்தடத்தில் வரும் ஆழம் குறைவான பகுதிகளை ஆழப்படுத்துவதுதான் இந்தத் திட்டம். கடலுக்கு அடியில் மண்ணை அகற்றி ஒரு நீண்ட கால்வாய் போன்று அமைக்க வேண்டும். போதிய ஆழம் உள்ள இடங்களுக்கு இடையில் இருக்கும் மணல் திட்டுக்களை அகற்றி ஆழப்படுத்துவதன் மூலம் இதைச் செய்ய முடியும்.

பாக் நீரிணைப்புக்கும் மன்னார் வளைகுடாவுக்கும் இடையிலான கடற்பகுதியை ஆழப்படுத்துவதினால் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படும் நல் விளைவுகளைக் குறித்து முதன் முதல் சிந்தித்தவர் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேய அதிகாரியான‌ ஏ.டி.டெய்லர் ஆவார். இவர் 1860இல் ஒரு திட்டத்தைத் தயாரித்து அளித்தார்.

1860 துவங்கி 1922 வரையில் பல ஆங்கிலேயப் பொறியாள‌ர்களும் ஆட்சியாளர்களும் -- சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் உட்பட -- இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தி வந்தனர்.

“இரு பெரும் முன் மாதிரிகள்”

இந்தக் காலகட்டத்தில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களுக்கு வழி வகுத்த இரு "கடல் வழி தூரக் குறைப்புத் திட்டங்கள்" வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன. இதன் மூலம் உலகின் மிக சுறுசுறுப்பான இரண்டு கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு தூரக் குறைப்பை அடைந்தன. இவை, தமக்கிடையில் குறுகலான நிலப் பகுதியை உடையவையாக இருந்த இரு கடல்களை கால்வாய் வெட்டி இணப்பதின் மூலம் செயலாக்கப்பட்ட திட்டங்கள் ஆகும்.

முதலாவது, 1859இல் துவங்கி பத்தாண்டுகளில் வெட்டி முடிக்கப்பட்ட சூயஸ் கால்வாய் ஆகும். இது செங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைத்தது. இக்கால்வாய் ஐரோப்பாவிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் பயண தூரத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் குறையச் செய்தது.

அடுத்தது, 1881இல் துவங்கி 33 ஆண்டுகளுக்குப் பின் முடிவடைந்த பனாமா கால்வாய். அட்லாண்டிக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் இணைத்த இந்தக் கால்வாய், அமெரிக்கா கண்டத்தின் மேற்குக் கரைக்கும் கிழக்குக் கரைக்கும் இடையிலான கடல் பயணத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் குறைத்தது.

வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்த கடல்வழிக் கால்வாய்கள், இங்கே இந்தியாவிலிருந்த பொறியாளர்களுக்கு ஊக்கம் தருபவையாக அமைந்தன. சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அவர்களின் சிந்தனையைத் தூண்டின.

“இந்திய விடுதலைக்குப் பின்”

இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர், தமிழகத்தில் காமராஜர் முதல் அமைச்சராக இருந்தபோது 1955இல் பிரதமர் ஜவகர்லால் நேருவால் இராமசாமி முதலியார் தலைமையில் நியமிக்கப்பட்ட "சேது சமுத்திரத் திட்டக் குழு" திட்ட வடிவினையும் மதிப்பீட்டையும் தயாரித்து அரசுக்குச் சமர்ப்பித்தது. ஆனால், திட்ட வேலைகள் துவங்கப்படாமல் நின்று போயின.

பிரதமர் இந்திரா காந்தியால் லெட்சுமி நாராயணன் தலைமையில் அமைக்கப்பட்ட‌ குழு 1983இல் மீண்டும் ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்தது. இப்போதும் திட்டப்பணிகள் துவங்கப்படவில்லை.

“தடைகள்: பொருட்செலவும், ஆகும் காலமும்”

ஒவ்வொரு கால கட்டத்திலும் பொறியியல் வல்லுனர்கள் திட்டத்தைச் செயல்படுத்த விரும்பினர். ஆர்வமும் செயல்படும் ஆற்றலும் மிக்க சிலரால் இந்தத் திட்டம் கையில் எடுக்கப்பட்டாலும் அதின் பிரம்மாண்டம் பலரையும் மலைக்க வைத்தது என்பதும் உண்மை. திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல சிக்கல்களும் இருந்தன. அவற்றில் முக்கியமானது பண ஒதுக்கீடு.

“செயல்படுத்தும் ஆர்வம்”

இந்தியா விடுதலை பெற்றபின் தமிழகத்தை ஆண்ட தலைவர்கள் எல்லோருமே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் அவசியத்தையும், அதினால் உண்டாகக் கூடிய பொருளாதார நன்மைகளையும் மனதில் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த விரும்பினார்கள்.

1955இல் காமராஜர் சென்னை மாகாண முதல் அமைச்சராக இருந்தபோது அவர் நேருவை கேட்டுக் கொண்டதின் பேரில் சேது சமுத்திரத் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

1958இல் காமராஜர் முதல்வராக இருந்தபோது தூத்துக்குடி துறைமுக டெவலப்மெண்ட் கவுன்சில் பிரதமர் நேருவைச் சந்தித்து, தூத்துக்குடி துறைமுகத்தையும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தையும் செயல்படுத்தக் கோரி கோரிக்கை மனு கொடுத்தது.

1967இல் அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது அவர் தலைமையில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதை வலியுறுத்தி எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது.

1981இல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, சேது சமுத்திரத் திட்டம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட எச்.ஆர். லட்சுமி நாராயணன் தலைமையிலான குழுவைச் சந்தித்து அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். அந்தக் குழு மதுரைக்கும், நெல்லைக்கும் சென்றபோது தி.மு.க. சார்பிலும் அந்தக் குழுவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

1985-1990ஆம் ஆண்டுக்கான ஏழாவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில், அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்று கூறியிருக்கிறார்.

2001இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக‌ தனது சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் ஆதம் பாலம் பகுதியில் கடலை ஆழப்படுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்வோம் என்று விளக்கமாகக் குறிப்பிட்ட‌து. 2004இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போதும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறியது.

தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய பெரிய‌ கட்சிகள் மட்டுமல்ல, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியதின் அவசியத்தைக் குறித்து அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

“காலம் மாறியது, கனவு கை கூடியது, திட்டம் செயல் வடிவம் பெற்றது”

மக்களாட்சி என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி நடைபெறுவதாகும். இந்தியா போன்ற பல இன மொழி மக்கள் வாழும் ஒரு கூட்டமைப்பில், ஒரு மாநிலத்தின் நன்மைக்கான திட்டத்தை அம்மாநில அரசும் மக்களும் மட்டும் ஆதரிப்பது அத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலையும் நிதி ஒதுக்கீட்டையும் பெறுவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. டெல்லியில் இருக்கும் மத்திய சட்டசபையில் (நாடாளுமன்றத்தில்) ஒரு மாநில அரசின் திட்டத்திற்கு போதிய ஆதரவைப் பெறுவது கடினமான ஒன்று.

மத்தியில் சொந்தப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் மாநிலங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பது அபூர்வம். இதனாலேயே பல திட்டங்கள் கால தாமதத்திற்கு உள்ளாவது வழக்கம். சேது சமுத்திரத் திட்டமும் இப்படிதான் அலட்சியம் செய்யப்பட்டுக் கிடந்தது.

ஆனால் காலம் மாறியது. 1996 துவங்கி, மத்தியில் பல கட்சிகள் சேர்ந்து கூட்டாக ஆட்சி அமைக்கும் அரசியல் சூழல் இந்தியாவில் ஏற்பட்டது. இந்தச் சூழலில் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவு, மத்தியில் ஆட்சி செய்பவர்களுக்கு இன்றியமையாததாக மாறியது.

1998இல் அதிமுகவின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாயி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.

1999 இல், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியலமைப்புக் கொள்கையை உடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த‌ திரு. வாஜ்பாயி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு தமிழரின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திர‌க் கால்வாய்த் திட்டத்திற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கப்பட ஆவன செய்தது.

1999இலிருந்து 2004 வரையில் பிஜேபி தலைமையில் நடந்த மத்திய அரசில் பங்கு வகித்த திமுக, 2001இல் தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆனாலும் திமுக அரசின் முயற்சியால் செயல் வடிவம் பெறத் துவங்கிய திட்டம் மீண்டும் சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

2004-ம் ஆண்டு மத்தியில் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் அமைந்த மத்திய‌ அரசிலும் திமுக பங்கு பெற்றது. கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக தமிழரான டி.ஆர். பாலு பொறுப்பேற்றார். திமுக தலைவரான கலைஞர் கருணாநிதியின் ஆலோசனையின்படி டி.ஆர். பாலு மத்திய அரசிடம் பேசி சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த பாராளுமன்றத்தில் அதைச் சமர்ப்பிக்கவும், ஒப்புதல் பெறவும் வழி வகுத்தார்.

திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும், தேவையான பல துறை ஒப்புதல்களும் பெறப்பட்டு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகள் ஜூலை 2005இல் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டன. அப்போது திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

திட்டப் பணிகள் விரைவுடன் செயல்படுத்தப்பட்டன.

“காழ்ப்பு அரசியல்-மூட நம்பிக்கை-திட்டப் பணிகள் நிறுத்தம்”திராவிட இயக்கப் பாரம்பரியத்தைத் தனதாகக் கொண்ட திராவிட முன்னேற்ற கழகமானது மத்தியில் ஆண்ட பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய இரு எதிரெதிர் துருவங்களின் ஆதரவையும் தக்க முறையில் பெற்று பணிகள் விரைவாக நடைபெற்று வந்த நிலையில், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவின்படி மீண்டும் திமுக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது. மத்திய அரசிலும் திமுக அமைச்சர்கள் இருந்தனர்.

சுமார் 75 விழுக்காடு கால்வாய் அமைக்கும் வேலை முடிவடைந்து, துரப்பணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்ற‌ நிலையில் பணிகளை தடுத்து நிறுத்த சிலர் வஞ்சக ஆலோசனையில் ஈடுபட்டனர். ஐந்தாண்டு திமுக ஆட்சியின்போது சேது சமுத்திரத் திட்டப் பணிகள் முடிவடைந்து கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டுவிடும் என்றிருந்த நிலையில், அப்படி ஆகக் கூடாது என்ற தமிழர் விரோத நய வஞ்சக எண்ணங்கள் துளிர்க்கத் துவங்கின.

அதன் தொடர்ச்சியாக, தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் சுவாமி என்ற பகுதி நேர‌ அரசியல்வாதி சேது சமுத்திரத் திட்டத்தின்படி தோண்டப்படும் கால்வாய் ராமேசுவரத்திற்குக் கிழக்கில் கடலுக்கு அடியில்(?) அமைந்துள்ள ராமர் பாலத்தை சேதப்படுத்தும், இது இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தும் செயல், ஆகவே கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று 2009இல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புக்களின் ஆதரவுடன் தொடுக்கப்பட்ட‌ இந்த வழக்கின் காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கால்வாய்ப் பணிகள் நிறுத்தப்பட்டன. வழக்கை திமுக தலைமையிலான மாநில அரசும், மத்திய அரசும் எதிர்கொண்டன.
மத உணர்வுகளைத் தூண்டி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேறாமல் தடுக்கும் சதிக்கு சில கட்சிகள் அரசியல் லாபம் பெறும் நோக்கத்துடன் துணை போயின. இந்துத்துவா என்று அழைக்கப்படும் இந்து மதவாத சக்திகளின் தோழரான சுப்பிரமணியன் சுவாமியின் வழக்குக்கு அவர் முன்பு அங்கம் வகித்த பாரதீய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்தது.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு முதன்முதல் 1998இல் மத்திய அரசின் ஒப்புதல் வழங்கியது தமது கட்சியின் மிக முக்கிய தலைவரும், தம் கட்சி சார்பாக இந்தியாவின் பிரதமராக இருந்த ஒரே தலைவருமான‌ திரு. வாஜ்பாயி அவர்கள்தான் என்பதை பிஜேபி கட்சி அரசியல் வசதிக்காக மறந்ததுபோல் நடித்தது.
இந்நிலையில் மீண்டும் 2010ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. திமுக தோல்வியுற்று, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது.

தமிழர்மேலும், தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு ஆகியவை மேலும் தீராப் பகை கொண்ட ஆரிய இனவாத சக்திகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமக்குள் கூடிக்கொள்ளுவதும், தமிழ் இன அழிப்பில் இணைந்து செயல்படுவதும் வரலாற்றில் காணக் கிடக்கும் உண்மைகள். தமக்குள் பல வேறுபாடுகளையும், வழக்குகளையும் உடைய சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதாவும் இந்த அடிப்படையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்தனர்.

ராமர் பாலம் என்ற புதிய பூதத்தைக் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார். ராமர் பாலம் பாதிக்கப்படக் கூடாது என்றார். எந்த சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முன்பு தன் தேர்தல் அறிக்கைகளில் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தாரோ, அதே திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று இப்போது அவரே அறிவித்தார்.உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்கை எதிர்கொள்ளும் மாநில அரசுக்கு முதல்வராக ஆகிவிட்ட ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்தவரின் கூற்றுக்கு ஆதரவளித்தார். வழக்கு விசாரணையின்போது "சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை" என்று ஜெயலலிதாவின் அதிமுக அரசு 2012 அக்டோபர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வழக்கு மாநில நலனுக்கு எதிராக வலுப் பெற்றது.

ஜெயலலிதாவின் அதிமுக அரசு அத்துடன் நிற்கவில்லை. ராமர் பாலத்தை புராதன நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை எழுப்பியுள்ளது. இப்படியாக‌ மனிதனால் செய்யப்பட்ட கட்டுமானங்களோ, இடிபாடுகளோ எதுவும் இல்லாத ஒரு இடத்தை அங்கு கடலுக்கு அடியில் பாலம் இருந்தது என்று பொய்யாகக் கூறி சேது சமுத்திரத் திட்டத்திற்கு இப்போது தடைக்கல் போடப்பட்டுள்ளது. ஒரு காலத்திலும், ஒருவரும் பார்த்திராத ஒரு இடத்தை, எந்த விதமான மத கைங்கரியங்களும் நடைபெறாத ஒரு இடத்தை புனித ஸ்தலமாக அறிவிக்க வேண்டும் என்ற புதுமையான கோரிக்கை தமிழகத்தின் முதல் அமைச்சரால் எழுப்பப்பட்ட வினோதம் இங்கு நடந்துள்ளது.

இந்த வழக்கு முடிவடையும் வரையில் சேது சமுத்திரத் திட்டத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. திட்டத்திற்கு எதிரான, விஞ்ஞான ஆதாரமில்லாத ஆட்சேபணைகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து திட்டப் பணிகள் தொடர வழி வகுக்கும் என்று நம்பி தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர்.

“சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்”

சேது என்று பாரதியார் தம் பாடலில் குறிப்பிடுவது சேது சமுத்திரம் என்று அழைக்கப்பட்ட கடல் பரப்பைதான். இந்தக் கடலை மண் போட்டு மேடாக்கி, யாரும் எளிதில் கடந்து செல்லக் கூடிய தரைப் பகுதியாக மாற்ற வேண்டும் என்பது பாரதியாரின் ஆவல். இலங்கையுடன் நமக்கு இருந்த வர்த்தக, கலாசார உறவுகளுக்கு இந்த இடைப்பட்ட கடல் இடையூறாக இருக்கிறது என்று பாரதியின் கவிதையுள்ளம் எண்ணியது.
தெய்வ பக்தி நிறைந்த பாரதியார், சேது சமுத்திரப் பகுதியில் ராமர் பாலம் என்று ஒன்று இருக்கிறது என்று கூறவில்லை. அவர் கடலையே மூடி மக்கள் சென்று வரும் தெருவாக ஆக்கிவிட வேண்டும் என்கிறார்.

இல்லாத ஒரு பாலத்தை இருப்பதாகக் கூறி இப்போது திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த திரு. வாஜ்பாயி அவர்கள் இந்துத்துவா கொள்கையையுடைய‌ பிஜேபி தலைவர்தான். அவருக்குத் தெரியாத ராமாயணமா பிஜேபியின் பிற தலைவர்களுக்குத் தெரிந்துவிட்டது? திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பணியில் அருண் ஜேட்லி போன்ற பிஜேபி அமைச்சர்களும் பங்காற்றியுள்ளனர். அப்போதெல்லாம் இல்லாத ராமர் பாலம் 2009இல் சுப்பிரமணியன் சுவாமி சொன்னவுடன் புதிதாக வந்துவிடுமா என்பதை பிஜேபி கட்சியினரும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர். தமக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முயன்று வந்தவர். இன்று அவருடைய கட்சியின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். உடைய அந்த விருப்பம் நிறைவேற இடமளித்து ஒத்துழைக்க‌ வேண்டும்.
தமிழக மக்களின் நலனை மனதில் கொண்டு, கட்சி வேறுபாடுகளை மறந்து தமிழக அரசியல்வாதிகள் செயல்படுவது ஒன்றுதான் நம் மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும். தமிழக மக்கள் செலுத்தும் வரிகளில் பெரும் பங்கை தன் கணக்கில் பெற்றுக்கொள்ளும் இந்திய மத்திய அரசிடமிருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவதும், அத்தகைய திட்டங்களைத் தடையின்றி நிறைவேற்றுவதும் இங்குள்ள தலைவர்களின் கடமையாகும் என்ப‌தை உணர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் நடந்�
Photo: “சேது சமுத்திரத் திட்டம், தமிழரின் வரலாற்று உரிமை”
 
தகவலுக்கு நன்றி 
கமல் கண்ணன் ,ஆர். எம். பால்ராஜ் 
 
அனைவராலும் சேது சமுத்திரத் திட்டம் என்று அழைக்கப்படுகிற‌ சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழரின் ஒரு நீண்ட கால கனவுத் திட்டமாகும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிகம் பெருகுவதற்கும், கரையோர மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்கும், தமிழகக் கரையோர பயணிகள் கப்பல் போக்குவரத்து சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கும், சுற்றுலாத் தொழில் வளர்ந்து அரசுக்கு நல்ல வருவாய் கிட்டுவதற்கும்கூட இந்தத் திட்டம் மிகவும் தேவையான ஒன்று. இந்தத் திட்டத்தினால் விளையக் கூடிய நன்மைகள் பலவாகும்.
 
இத்திட்டத்தின் பயனைப் பற்றி இந்திய அரசாங்கத்தின் கப்பல் மற்றும் கடல் வழிப் போக்குவரத்து அமைச்சகத்தினுடைய‌ 1981-82ஆம் ஆண்டு மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வ‌றிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
 
1.      இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் தொடர்ச்சியான கடல் வழிப் போக்குவரத்திற்கு தற்போது வழியில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால் இந்து மகா சமுத்திரமும் வங்கக் கடலும் இணைய வாய்ப்புள்ளது. பாறைகளால் அமைந்த ஆடம்ஸ் பாலத்தை வெட்டி இணைத்தால் கடல் வழிப் போக்குவரத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
2.      சேது கால்வாய்த் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் ஒருங்கிணைந்தவைகளாகும். சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தினால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியும் முழு அளவு அதிகரிக்கும். தூத்துக் குடியிலிருந்து பின்வரும் துறைமுகங்களுக்குப் பயணம் செய்யும் நேரமும் குறையும்.
i) தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்ல 434 மைல் (695 கி.மீ.) தூரம் குறையும்.
ii) தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டினம் 376 மைல் (602 கி.மீ.) தூரம் குறையும்.
iii) தூத்துக்குடியிலிருந்து கல்கத்தா 340 மைல் (544 கி.மீ.) தூரம் குறையும்.
3.      இக்கால்வாயினால் பயணம் செய்யும் தூரம் குறைவதால் கப்பலின் எரி பொருள் மிச்சப்படும். இதனால் இந்தியாவின் அன்னியச் செலாவணி செலவில் சுமார் 130 கோடி ரூபாய் (அன்றைய மதிப்பில்) ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படும்.
4.      இந்தியாவிற்கு அன்னியச் செலாவணி கணிசமான அளவு உயரும். இந்தக் கால்வாயின் மூலம் தமிழகத்தின் குளச்சல், முட்டம், தூத்துக்குடி, ராமேசுவரம்,நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம், கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.
5.      இக்கால்வாய் வெட்டப்பட்டால் தூத்துக்குடித் துறைமுகத்தின் வளர்ச்சி ஏற்பட்டு அதன்மூலம் பொருளாதார ரீதியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுதும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும்.
6.      இந்தக் கால்வாய் வெட்டப்பட்டால், இந்தியாவின் தென் பகுதியில் அன்னியச் சக்திகள் ஊடுருவாமல் அது ஓர் அரணாக விளங்கும்.
7.      இக்கால்வாயின் மூலம் தென்னிந்தியாவில் மீன் பிடித் தொழில் வளர்ச்சி பெறும். மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வளையமாகத் திகழும்.
8.      நிலம் வழியாகச் செல்லும் நிலக்கரி, சிமெண்ட், உப்பு, உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பொருள்களைக் கிழக்குக் கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும்.
9.      சேதுக் கால்வாய் மூலமாக கப்பல்கள் சென்றால், புயல் அபாயத்திலிருந்து அவை பாதுகாக்கப்படும்.
10.  இக்கால்வாய் ஒரு சுற்றுலா மையமாக அமைந்து உலகின் பல பகுதிகளில் இருந்து பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது.
11.  ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்கள் இக்கால்வாயினால் பெருகி, இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
12.  இக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் ஏற்படும் செலவை சுமார் பத்து அல்லது பனிரெண்டு ஆண்டுகளில் ஈடுசெய்து விடலாம்.
13.  இத்திட்டம் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாதகமானதாகும். இந்தியாவின் நலன் கருதி உடனடியாக இத்திட்டம் நிறை வேற்றப்பட வேண்டும்
 
இத்தனை நலன்களுக்கும் வழியாக அமையக்கூடிய சேது சமுத்திரக் கால்வாய்  தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உந்து விசையாக அமைவது மட்டுமல்லாமல், தூத்துக்குடியிலிருந்து சென்னை வரையிலான நீண்ட கடற்கரை நெடுகிலும் அமைந்துள்ள பல சிறிய துறைமுகங்கள் முன்னேற்றமடையவும் பேருதவியாக அமையும்.
 
19ஆம் நூற்றாண்டிலிருந்தே கற்றறிந்த நல்லோர், பொறியியல் வல்லுன‌ர்கள், தமிழ்ப் பெரியோர், தமிழர் நலன் பேணும் அறிஞர் பெருமக்கள், தொழிலதிபர்கள், மற்றையோர் என்று அனைவரின் எண்ணத்திலும் சேது சமுத்திரக் கால்வாய் தமிழ் நாட்டிற்குத் தேவையான ஒரு பொருளாதார ஆதாரமாக விளங்கி வந்தது.
 
விடுதலைக்குப் பின், தூத்துக்குடி துறைமுகமும் சேது சமுத்திரக் கால்வாயும் இரட்டைத் திட்டங்களாக கருதப்பட்டன. முதலாம் இரண்டாம் ஐந்தாண்டு திட்டங்களின் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்தை நவீனப் படுத்தி பெரிய கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாக விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, சேது சமுத்திரத் திட்டத்தைச் சேர்த்தே திட்டத்தை தயாரித்தனர்.
 
“பண்டைய வரலாற்றின் பதிவேடான கடற்பகுதி”
 
தமிழரின் நீண்ட வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க ஒரு கடல் பகுதி என்றால், அது ராமேசுவரத்திலிருந்து குமரி முனை வரையிலுமுள்ள கடலோரப் பகுதிதான். தமிழரின் முதல் அரச பரம்பரையான பாண்டியர்கள் கோலோச்சியது இங்கு அமைந்துள்ள கொற்கை நகரிலிருந்துதான் (இப்போது இந்த ஊர் காயல்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது). பண்டைத் தமிழரின் முக்கிய துறைமுகமான தொண்டியின் அமைவிடம் ராமேசுவரத்திற்கு சற்று வடபுறம் ஆகும்.
 
தமிழ் மன்னர்களின், குறிப்பாக பாண்டியர்களின், வெளிநாட்டு வர்த்தகம் இந்தக் கடலோரத்தில் அமைந்த துறைமுகங்கள் வழியாகதான் நடைபெற்றது. தென் பாண்டிய நாட்டின் தமிழ் வணிகர்களிடமிருந்து யவனர்களும், அரேபியரும் அரும் பொருட்களை வாங்கி அவற்றை மேற்காசிய நாடுகளுக்கும், கிரேக்கத்திற்கும், ரோம நாட்டிற்கும் கொண்டு சென்றது புறநானூற்றுப் பாடல்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள வரலாறு ஆகும். பாண்டிய‌ மன்னர்களின் படைகளுக்குத் தேவையான குதிரைகள் அரேபிய நாட்டிலிருந்து கப்பல்கள் மூலம் இங்குள்ள துறைமுகங்களில் வந்து இறங்கின.
 
முத்து வணிகம் காரணமாக இப்பகுதிக்கு வெளிநாட்டுக் கப்பல்களின் வரத்து அதிகம் இருந்ததால், கப்பல் துறைகளும் இங்கு அதிகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கக் கூடும். தமிழரின் முக்கிய வணிகப் பொருட்களில் ஒன்றான முத்து இப்போதும்கூட இந்த முத்தெடுக்கும் கடலில்தான் அதிகமாக விளைகிறது.
 
“இரு பெரும் நகரங்களின் தோற்றம்”
 
ஏழாம் நூற்றாண்டில் மேற்காசியாவில் இஸ்லாமிய‌ மதம் தோன்றி, அரேபியர் பெரும் போர்களின் மூலம் அங்குள்ள நாடுகளையெல்லாம் தம் ஆட்சிக்குள் கொண்டு வந்த சமயத்திலும், அதைத் தொடர்ந்து வந்த கால கட்டத்திலும் பாரசீக வளைகுடாவிலும், செங்கடலிலும் அமைந்திருந்த துறைமுக நகரங்களில் வெளிநாட்டு வர்த்தகம் தடைபட்டது மட்டுமல்லாமல் அதிக வரி விதிப்பு காரணமாக ஏற‌க்குறைய வர்த்தகம்  நின்றே போய்விட்டது எனலாம். மேற்காசிய நாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு இருந்த ஒரே தரைவழி மார்க்கத்தில் அமைந்திருந்த‌ கான்ஸ்டாண்டினோபில் நகரமும் 1453இல் துருக்கியரால் கைப்பற்றப்பட்ட பின் இந்தியா உட்பட ஆசிய நாடுகள் ஒன்றுடனும் ஐரோப்பியர் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிட்ட து.
                  
இந்த நிலையில் ஐரோப்பியர் இந்தியாவுக்கு வர வேறு கடல் வழிகளைப் பல ஆண்டுகளாக முனைப்புடன் தேடியதும், இறுதியாக ஆப்பிரிக்காவின் தென் முனையைச் சுற்றிக்கொண்டு வந்து தமிழகத்தின் மேற்குக் கடற்கரையில் கரையிறங்கியதும் நடைபெற்றன (வாஸ்கோ-ட-காமா, 1498).
 
மேலைக் கடலோரத்தில் வந்திறங்கிய ஐரோப்பியர் தமிழகத்து வர்த்தகருடன் தமது வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
 
தமிழகத்தின்  பகுதிகளில் அவர்கள் வந்து தம் வியாபார மையங்களை அமைத்ததைத் தொடர்ந்து, ஆங்கிலேயர் 17ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தொண்டை மண்டலத்தின் கடலோரத்தில் சில சிறிய மீன்பிடி கிராமங்கள் அமைந்திருந்த ஒரு பகுதியில் தமது வர்த்தக மையம் ஒன்றை அமைத்தனர். அந்த இடத்தின் பாதுகாப்புக்காக‌ அமைக்கப்பட்ட தற்காலிக முள் வேலி விரைவிலேயே சிறிய சுற்றுச் சுவராக மாறி புனித ஜார்ஜ் கோட்டை என்ற பெயருடன் ஒரு கோட்டையாக வடிவெடுத்தது. முள் வேலி காம்பவுண்டாக இருக்கும்போது அதனைக் காவல் காக்கும் வேலையில் அமர்த்தப்பட்ட, அக்கம் பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த‌,  ஒரு கை விரல்களுக்குள் எண்ணிவிடக் கூடிய சிறிய எண்ணிக்கையிலான காவலாளிகளைக் கொண்ட அமைப்பின் தொடர் வளர்ச்சிதான் இன்றைய இந்தியாவின் நவீன ராணுவம் ஆகும்.
 
பெரும் வர்த்தக மையமாக வளர்ந்துவிட்ட ஜார்ஜ் கோட்டையின் அருகில் வளர்ந்து விரிந்த நவீன நகரமான சென்னைப் பட்டினம் அதனருகில் வளர்ச்சி பெற்ற புதிய துறைமுகத்தின் உதவியுடன் பன்னாட்டு வர்த்தகக் கப்பல்கள் வருகின்ற பெருந்துறைமுகமாக எழுச்சி பெற்றது.
 
அதே சமயத்தில், வங்காளத்தை ஆளும் நவாப்பின் பதவிக்கு போட்டி ஏற்பட்டபோது அதில் ஒரு தரப்பினர் அங்கேயிருந்த ஆங்கிலேயரின் உதவியைக் கோரினர். தம்மிடம் போதுமான படைகள் இல்லாததால், அங்கிருந்த ஆங்கிலேயர் சென்னையிலிருந்து உதவி அனுப்பும்படி கேட்டபோது, இங்கிருந்து ஒரு படை ராப்ர்ட் கிளைவ் என்ற தளபதியின் தலைமையில் அனுப்பப்பட்டது.
 
ராபர்ட் கிளைவ் அங்கு சென்று, மீர் ஜாபருக்கு ஆதரவாக‌ யுத்தம் செய்து (பிளாசி போர் - 1757) சிராஜ்-உத்-தௌலாவைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார். வங்காளத்தில் அமைதி திரும்பியது. அத்துடன், தமக்குச் செய்த உதவிக்குப் பரிசாக மீர் ஜாபர் ஆங்கிலேயருக்கு வங்காளத்தில் 24 பர்கானாக்கள் என்ற பகுதியின் ஆட்சியுரிமையைக் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக வங்காளத்தில் பெரும் செல்வாக்கு பெற்ற ஆங்கிலேயர் தமது வணிகத்தை அங்கு விரிவுபடுத்தினர். அவர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த‌ வில்லியம் கோட்டையைச் சுற்றிலும் வளர்ந்த கல்கத்தா என்ற நகரம் பெரிய வணிக மையமாக வளர்ந்தது.
 
பழங்கதை பேசியது போதும், இப்போது சேது சமுத்திரத்திற்குத் திரும்பி வாருங்கள் என்கிறீர்களா? வரலாற்றில்தான் உண்மைகள் புதையுண்டு கிடக்கின்றன, தமிழனின் பெருமைகள் அங்குதான் உறங்குகின்றன. சென்னை, கல்கத்தா என்ற இந்த இரு வணிகப் பெருநகரங்களின் வளர்ச்சிக்கும் சேதுவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
 
“தூரக் குறைப்பு - நவீன கால வர்த்தகத்தின் ஒரு அடிப்படைத் தேவை”
 
வணிகத்தில், ஒரு பொருள் கிடைக்கும் இடத்திலிருந்து அது விற்கப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது முக்கிய பங்கை வகிக்கிறது. பயண தூரத்துடன் அதற்கான பணச் செலவும் அதிகரிப்பதால் தூரத்தைப் பொறுத்து பொருளின் விலை அதிகரிக்கிறது.
 
கால மாறுதல்களினால் தமிழகத்தின் கிழக்குக் கரையில் சென்னை என்ற பெரிய நகரமும், அதற்கு வடக்கில் வெகு தொலைவில் வங்கத்தில் கல்கத்தா என்ற இன்னொரு பெரிய நகரமும் தோன்றி வர்த்தக மையங்களாக வளர்ந்தன என்பதை மேலே கூறினேன். மேலை நாடுகளுடனான வர்த்தகத்தை இந்த இரு துறைமுக நகரங்களும் அதிக அளவில் கையாண்டன. ஆனால், மேலை நாடுகளிலிருந்து வருகின்ற பெரிய வணிகக் கப்பல்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கிலுள்ள அரபிக் கடலைத் தாண்டியதும் கீழைக் கடலில் அமைந்துள்ள இவ்விரு துறைமுகங்களுக்கும் செல்வதற்காக கன்னியாகுமரியைத் தாண்டி வடக்கு நோக்கித் திரும்பிவிட முடியாது.
 
ஏனென்றால், தென் தமிழகத்தின் முத்துக் கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா, பாக் நீர்ச்சந்தி ஆகிய இரு கடற்பகுதிகளும் ஆழம் குறைந்தவை ஆகும். 18ஆம் நூற்றாண்டில் உலக வர்த்தகத்தில் பெரும் பங்காற்றத் துவங்கிய‌ பெரிய நீராவிக் கப்பல்கள் இந்தக் கடல் வழியில் செல்ல இயலாது. இதனால், தமிழகத்தின் முத்துக் கடலோர துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் மீண்டுமாக தெற்கு நோக்கித் திரும்பி ப‌ல நூறு கல் தொலைவு பயணம் செய்து, தீவு நாடான‌ இலங்கையை ஒரு சுற்றுச் சுற்றிய பின்தான் மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பி சென்னையையோ, அதற்கு வடக்கில் அமைந்துள்ள வேறு இந்தியத் துறைமுகங்களையோ சென்றடைய முடியும். இவ்வாறு தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் தூரம் உண்மையான தூரத்தைவிட‌ இரு மடங்குக்கும் அதிகமாக ஆயிற்று. இதே போல் சென்னை, கல்கத்தா போன்ற வங்கக் கடலோர துறைமுகங்களிலிருந்து மேலை நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களும் இலங்கையைச் சுற்றிய பின்தான் மேற்கு நோக்கித் திரும்பும் நிலை.
 
இப்படி கப்பல்களின் பயண தூரம் தேவையற்ற விதத்தில் அதிகமாக இருந்ததும், அதினால் உண்டான கால தாமதமும் எரிபொருள் விரயமும் தவிர்க்க‌ இயலாதவை என்றுதான் பலராலும் எண்ணப்பட்டன‌.           
 
“சிக்கல்-சிந்தனை-தீர்வு”
 
பயண தூரத்தையும் அதற்கான காலத்தையும் அதிகரித்ததுமல்லாமல் கப்பல்களை இயக்கும் செலவையும் அதிகரிக்கச் செய்த இந்த நிலைமையை கவனித்த சில சிந்தனையாளர்கள் இதை மாற்ற வழி இல்லையா என்று சிந்தித்தார்கள். அவர்களுடைய சிந்தனையின் விளைவாகக் கிடைத்த தீர்வுதான் சேது சமுத்திரத்தை பெரிய கப்பல்களின் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றும் திட்டம்.
 
சேது கடல் பகுதியில் கப்பல் செல்லக் கூடிய வழித்தடத்தில் வரும் ஆழம் குறைவான பகுதிகளை ஆழப்படுத்துவதுதான் இந்தத் திட்டம். கடலுக்கு அடியில் மண்ணை அகற்றி ஒரு நீண்ட கால்வாய் போன்று அமைக்க வேண்டும். போதிய ஆழம் உள்ள இடங்களுக்கு இடையில் இருக்கும் மணல் திட்டுக்களை அகற்றி ஆழப்படுத்துவதன் மூலம் இதைச் செய்ய முடியும்.
 
பாக் நீரிணைப்புக்கும் மன்னார் வளைகுடாவுக்கும்  இடையிலான கடற்பகுதியை ஆழப்படுத்துவதினால் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படும் நல் விளைவுகளைக் குறித்து முதன் முதல் சிந்தித்தவர் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேய அதிகாரியான‌ ஏ.டி.டெய்லர் ஆவார். இவர் 1860இல் ஒரு திட்டத்தைத் தயாரித்து அளித்தார்.
 
1860 துவங்கி 1922 வரையில் பல ஆங்கிலேயப் பொறியாள‌ர்களும் ஆட்சியாளர்களும் -- சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் உட்பட -- இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தி வந்தனர்.
 
“இரு பெரும் முன் மாதிரிகள்”
                           
இந்தக் காலகட்டத்தில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களுக்கு வழி வகுத்த இரு "கடல் வழி தூரக் குறைப்புத் திட்டங்கள்" வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன. இதன் மூலம் உலகின் மிக சுறுசுறுப்பான இரண்டு கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு தூரக் குறைப்பை அடைந்தன. இவை, தமக்கிடையில் குறுகலான நிலப் பகுதியை உடையவையாக இருந்த இரு கடல்களை கால்வாய் வெட்டி இணப்பதின் மூலம் செயலாக்கப்பட்ட திட்டங்கள் ஆகும்.
 
முதலாவது, 1859இல் துவங்கி பத்தாண்டுகளில் வெட்டி முடிக்கப்பட்ட சூயஸ் கால்வாய் ஆகும். இது செங்கடலையும் மத்திய தரைக் கடலையும் இணைத்தது. இக்கால்வாய் ஐரோப்பாவிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் பயண தூரத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் குறையச் செய்தது.
 
அடுத்தது, 1881இல் துவங்கி 33 ஆண்டுகளுக்குப் பின் முடிவடைந்த பனாமா கால்வாய். அட்லாண்டிக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் இணைத்த இந்தக் கால்வாய், அமெரிக்கா கண்டத்தின் மேற்குக் கரைக்கும் கிழக்குக் கரைக்கும் இடையிலான கடல் பயணத்தை பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் குறைத்தது.
 
வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட இந்த கடல்வழிக் கால்வாய்கள், இங்கே இந்தியாவிலிருந்த பொறியாளர்களுக்கு ஊக்கம் தருபவையாக அமைந்தன. சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அவர்களின் சிந்தனையைத் தூண்டின.
 
“இந்திய விடுதலைக்குப் பின்”
 
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர், தமிழகத்தில் காமராஜர் முதல் அமைச்சராக இருந்தபோது 1955இல் பிரதமர் ஜவகர்லால் நேருவால் இராமசாமி முதலியார் தலைமையில் நியமிக்கப்பட்ட "சேது சமுத்திரத் திட்டக் குழு" திட்ட வடிவினையும் மதிப்பீட்டையும் தயாரித்து அரசுக்குச் சமர்ப்பித்தது. ஆனால், திட்ட வேலைகள் துவங்கப்படாமல் நின்று போயின.
 
பிரதமர் இந்திரா காந்தியால் லெட்சுமி நாராயணன் தலைமையில் அமைக்கப்பட்ட‌ குழு 1983இல் மீண்டும் ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்தது. இப்போதும் திட்டப்பணிகள் துவங்கப்படவில்லை.
 
“தடைகள்: பொருட்செலவும், ஆகும் காலமும்”
 
ஒவ்வொரு கால கட்டத்திலும் பொறியியல் வல்லுனர்கள் திட்டத்தைச் செயல்படுத்த விரும்பினர். ஆர்வமும் செயல்படும் ஆற்றலும் மிக்க சிலரால் இந்தத் திட்டம் கையில் எடுக்கப்பட்டாலும் அதின் பிரம்மாண்டம் பலரையும் மலைக்க வைத்தது என்பதும் உண்மை. திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல சிக்கல்களும் இருந்தன. அவற்றில் முக்கியமானது பண ஒதுக்கீடு.
 
“செயல்படுத்தும் ஆர்வம்”
 
இந்தியா விடுதலை பெற்றபின் தமிழகத்தை ஆண்ட தலைவர்கள் எல்லோருமே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் அவசியத்தையும், அதினால் உண்டாகக் கூடிய பொருளாதார நன்மைகளையும் மனதில் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த விரும்பினார்கள்.
 
1955இல் காமராஜர் சென்னை மாகாண முதல் அமைச்சராக இருந்தபோது அவர் நேருவை கேட்டுக் கொண்டதின் பேரில் சேது சமுத்திரத் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 
1958இல் காமராஜர் முதல்வராக இருந்தபோது தூத்துக்குடி துறைமுக டெவலப்மெண்ட் கவுன்சில் பிரதமர் நேருவைச் சந்தித்து, தூத்துக்குடி துறைமுகத்தையும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தையும் செயல்படுத்தக் கோரி கோரிக்கை மனு கொடுத்தது.
 
1967இல் அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது அவர் தலைமையில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவதை வலியுறுத்தி எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது.
 
1981இல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, சேது சமுத்திரத் திட்டம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட எச்.ஆர். லட்சுமி நாராயணன் தலைமையிலான குழுவைச் சந்தித்து அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். அந்தக் குழு மதுரைக்கும், நெல்லைக்கும் சென்றபோது தி.மு.க. சார்பிலும் அந்தக் குழுவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
 
1985-1990ஆம் ஆண்டுக்கான ஏழாவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில், அப்போது முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்று கூறியிருக்கிறார்.
 
2001இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக‌ தனது சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் ஆதம் பாலம் பகுதியில் கடலை ஆழப்படுத்தி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்வோம் என்று விளக்கமாகக் குறிப்பிட்ட‌து. 2004இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போதும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று கூறியது.
 
தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய பெரிய‌ கட்சிகள் மட்டுமல்ல, பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியதின் அவசியத்தைக் குறித்து அவ்வப்போது கோரிக்கை விடுத்து வந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
“காலம் மாறியது, கனவு கை கூடியது,  திட்டம் செயல் வடிவம் பெற்றது”
 
மக்களாட்சி என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தின்படி நடைபெறுவதாகும். இந்தியா போன்ற பல இன மொழி மக்கள் வாழும் ஒரு கூட்டமைப்பில், ஒரு மாநிலத்தின் நன்மைக்கான திட்டத்தை அம்மாநில அரசும் மக்களும் மட்டும் ஆதரிப்பது அத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலையும் நிதி ஒதுக்கீட்டையும் பெறுவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. டெல்லியில் இருக்கும் மத்திய சட்டசபையில் (நாடாளுமன்றத்தில்) ஒரு மாநில அரசின் திட்டத்திற்கு போதிய ஆதரவைப் பெறுவது கடினமான ஒன்று.
 
மத்தியில் சொந்தப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் மாநிலங்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்ப்பது அபூர்வம். இதனாலேயே பல திட்டங்கள் கால தாமதத்திற்கு உள்ளாவது வழக்கம். சேது சமுத்திரத் திட்டமும் இப்படிதான் அலட்சியம் செய்யப்பட்டுக் கிடந்தது.
 
ஆனால் காலம் மாறியது. 1996 துவங்கி, மத்தியில் பல கட்சிகள் சேர்ந்து கூட்டாக ஆட்சி அமைக்கும் அரசியல் சூழல் இந்தியாவில் ஏற்பட்டது. இந்தச் சூழலில் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவு, மத்தியில் ஆட்சி செய்பவர்களுக்கு இன்றியமையாததாக மாறியது.
 
1998இல் அதிமுகவின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாயி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.
 
1999 இல், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியலமைப்புக் கொள்கையை உடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த‌ திரு. வாஜ்பாயி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு தமிழரின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திர‌க் கால்வாய்த் திட்டத்திற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கப்பட ஆவன செய்தது.
 
1999இலிருந்து 2004 வரையில் பிஜேபி தலைமையில் நடந்த மத்திய அரசில் பங்கு வகித்த திமுக, 2001இல் தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்பேற்றது. ஆனாலும் திமுக அரசின் முயற்சியால் செயல் வடிவம் பெறத் துவங்கிய திட்டம் மீண்டும் சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
 
2004-ம் ஆண்டு மத்தியில் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் அமைந்த மத்திய‌ அரசிலும் திமுக பங்கு பெற்றது. கப்பல் போக்குவரத்துத்  துறை அமைச்சராக தமிழரான டி.ஆர். பாலு பொறுப்பேற்றார். திமுக தலைவரான கலைஞர் கருணாநிதியின் ஆலோசனையின்படி டி.ஆர். பாலு மத்திய அரசிடம் பேசி சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த பாராளுமன்றத்தில் அதைச் சமர்ப்பிக்கவும், ஒப்புதல் பெறவும் வழி வகுத்தார்.
 
திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும், தேவையான பல துறை ஒப்புதல்களும் பெறப்பட்டு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகள் ஜூலை 2005இல் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டன. அப்போது திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
 
திட்டப் பணிகள் விரைவுடன் செயல்படுத்தப்பட்டன.
 
“காழ்ப்பு அரசியல்-மூட நம்பிக்கை-திட்டப் பணிகள் நிறுத்தம்”திராவிட இயக்கப் பாரம்பரியத்தைத் தனதாகக் கொண்ட திராவிட முன்னேற்ற கழகமானது மத்தியில் ஆண்ட பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய இரு எதிரெதிர் துருவங்களின் ஆதரவையும் தக்க முறையில் பெற்று பணிகள் விரைவாக நடைபெற்று வந்த நிலையில், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவின்படி மீண்டும் திமுக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது. மத்திய அரசிலும் திமுக அமைச்சர்கள் இருந்தனர்.
 
சுமார் 75 விழுக்காடு கால்வாய் அமைக்கும் வேலை முடிவடைந்து, துரப்பணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்ற‌ நிலையில் பணிகளை தடுத்து நிறுத்த சிலர் வஞ்சக ஆலோசனையில் ஈடுபட்டனர். ஐந்தாண்டு திமுக ஆட்சியின்போது சேது சமுத்திரத் திட்டப் பணிகள் முடிவடைந்து கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டுவிடும் என்றிருந்த நிலையில், அப்படி ஆகக் கூடாது என்ற தமிழர் விரோத நய வஞ்சக எண்ணங்கள் துளிர்க்கத் துவங்கின.
 
அதன் தொடர்ச்சியாக, தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் சுவாமி என்ற பகுதி நேர‌ அரசியல்வாதி சேது சமுத்திரத் திட்டத்தின்படி தோண்டப்படும் கால்வாய் ராமேசுவரத்திற்குக் கிழக்கில் கடலுக்கு அடியில்(?) அமைந்துள்ள ராமர் பாலத்தை சேதப்படுத்தும், இது இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தும் செயல், ஆகவே கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று 2009இல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
 
ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புக்களின் ஆதரவுடன் தொடுக்கப்பட்ட‌ இந்த வழக்கின் காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கால்வாய்ப் பணிகள் நிறுத்தப்பட்டன. வழக்கை திமுக தலைமையிலான மாநில அரசும், மத்திய அரசும் எதிர்கொண்டன.
மத உணர்வுகளைத் தூண்டி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேறாமல் தடுக்கும் சதிக்கு சில கட்சிகள் அரசியல் லாபம் பெறும் நோக்கத்துடன் துணை போயின. இந்துத்துவா என்று அழைக்கப்படும் இந்து மதவாத சக்திகளின் தோழரான சுப்பிரமணியன் சுவாமியின் வழக்குக்கு அவர் முன்பு அங்கம் வகித்த பாரதீய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்தது.
 
சேது சமுத்திரத் திட்டத்திற்கு முதன்முதல் 1998இல் மத்திய அரசின் ஒப்புதல் வழங்கியது தமது கட்சியின் மிக முக்கிய தலைவரும், தம் கட்சி சார்பாக இந்தியாவின் பிரதமராக இருந்த ஒரே தலைவருமான‌ திரு. வாஜ்பாயி அவர்கள்தான் என்பதை பிஜேபி கட்சி அரசியல் வசதிக்காக மறந்ததுபோல் நடித்தது.
 இந்நிலையில் மீண்டும் 2010ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. திமுக தோல்வியுற்று, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது.
 
தமிழர்மேலும், தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு ஆகியவை மேலும் தீராப் பகை கொண்ட ஆரிய இனவாத சக்திகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமக்குள் கூடிக்கொள்ளுவதும், தமிழ் இன அழிப்பில் இணைந்து செயல்படுவதும் வரலாற்றில் காணக் கிடக்கும் உண்மைகள். தமக்குள் பல வேறுபாடுகளையும், வழக்குகளையும் உடைய சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதாவும் இந்த அடிப்படையில் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்தனர்.
 
ராமர் பாலம் என்ற புதிய பூதத்தைக் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு அளித்தார். ராமர் பாலம் பாதிக்கப்படக் கூடாது என்றார். எந்த சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முன்பு தன் தேர்தல் அறிக்கைகளில் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தாரோ, அதே திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று இப்போது அவரே அறிவித்தார்.உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த வழக்கை எதிர்கொள்ளும் மாநில அரசுக்கு முதல்வராக ஆகிவிட்ட ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்தவரின் கூற்றுக்கு ஆதரவளித்தார். வழக்கு விசாரணையின்போது "சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை" என்று ஜெயலலிதாவின் அதிமுக அரசு 2012 அக்டோபர் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வழக்கு மாநில நலனுக்கு எதிராக வலுப் பெற்றது.
 
ஜெயலலிதாவின் அதிமுக அரசு அத்துடன் நிற்கவில்லை. ராமர் பாலத்தை புராதன நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை எழுப்பியுள்ளது. இப்படியாக‌ மனிதனால் செய்யப்பட்ட கட்டுமானங்களோ, இடிபாடுகளோ எதுவும் இல்லாத ஒரு இடத்தை அங்கு கடலுக்கு அடியில் பாலம் இருந்தது என்று பொய்யாகக் கூறி சேது சமுத்திரத் திட்டத்திற்கு இப்போது தடைக்கல் போடப்பட்டுள்ளது. ஒரு காலத்திலும், ஒருவரும் பார்த்திராத ஒரு இடத்தை, எந்த விதமான மத கைங்கரியங்களும் நடைபெறாத ஒரு இடத்தை புனித ஸ்தலமாக அறிவிக்க வேண்டும் என்ற புதுமையான கோரிக்கை தமிழகத்தின் முதல் அமைச்சரால் எழுப்பப்பட்ட வினோதம் இங்கு நடந்துள்ளது.
 
இந்த வழக்கு முடிவடையும் வரையில் சேது சமுத்திரத் திட்டத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. திட்டத்திற்கு எதிரான, விஞ்ஞான ஆதாரமில்லாத ஆட்சேபணைகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து திட்டப் பணிகள் தொடர வழி வகுக்கும் என்று நம்பி தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர்.
 
“சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்”
                                  
சேது என்று பாரதியார் தம் பாடலில் குறிப்பிடுவது சேது சமுத்திரம் என்று அழைக்கப்பட்ட கடல் பரப்பைதான். இந்தக் கடலை மண் போட்டு மேடாக்கி, யாரும் எளிதில் கடந்து செல்லக் கூடிய தரைப் பகுதியாக மாற்ற வேண்டும் என்பது பாரதியாரின் ஆவல். இலங்கையுடன் நமக்கு இருந்த வர்த்தக, கலாசார உறவுகளுக்கு இந்த இடைப்பட்ட கடல் இடையூறாக இருக்கிறது என்று பாரதியின் கவிதையுள்ளம் எண்ணியது.
தெய்வ பக்தி நிறைந்த பாரதியார், சேது சமுத்திரப் பகுதியில் ராமர் பாலம் என்று ஒன்று இருக்கிறது என்று கூறவில்லை. அவர் கடலையே மூடி மக்கள் சென்று வரும் தெருவாக ஆக்கிவிட வேண்டும் என்கிறார்.
 
இல்லாத ஒரு பாலத்தை இருப்பதாகக் கூறி இப்போது திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த திரு. வாஜ்பாயி அவர்கள் இந்துத்துவா கொள்கையையுடைய‌ பிஜேபி தலைவர்தான். அவருக்குத் தெரியாத ராமாயணமா பிஜேபியின் பிற தலைவர்களுக்குத் தெரிந்துவிட்டது? திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பணியில் அருண் ஜேட்லி போன்ற பிஜேபி அமைச்சர்களும் பங்காற்றியுள்ளனர். அப்போதெல்லாம் இல்லாத ராமர் பாலம் 2009இல் சுப்பிரமணியன் சுவாமி சொன்னவுடன் புதிதாக வந்துவிடுமா என்பதை பிஜேபி கட்சியினரும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
 
அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆர். தமக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று முயன்று வந்தவர். இன்று அவருடைய கட்சியின் தலைவியாக இருக்கும் ஜெயலலிதா எம்.ஜி.ஆர். உடைய அந்த விருப்பம் நிறைவேற இடமளித்து ஒத்துழைக்க‌ வேண்டும்.
 தமிழக மக்களின் நலனை மனதில் கொண்டு, கட்சி வேறுபாடுகளை மறந்து தமிழக அரசியல்வாதிகள் செயல்படுவது ஒன்றுதான் நம் மக்களின் எதிர்கால நல்வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும். தமிழக மக்கள் செலுத்தும் வரிகளில் பெரும் பங்கை தன் கணக்கில் பெற்றுக்கொள்ளும் இந்திய மத்திய அரசிடமிருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவதும், அத்தகைய திட்டங்களைத் தடையின்றி நிறைவேற்றுவதும் இங்குள்ள தலைவர்களின் கடமையாகும் என்ப‌தை உணர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் நடந்�