Friday, December 31, 2010

என்னே என் தமிழ் மொழியின் பெருமை !

1 = ஒன்று - One
10= பத்து - Ten
100 = நூறு - Hundred
1000 = ஆயிரம் - Thousand
10,000 = பத்தாயிரம் - Ten thousand
100000 = நூறாயிரம் - Hundred thousand
1000000 = பத்து நூறாயிரம் - One million
10000000 = கோடி - Ten million
100000000 = அற்புதம் - Hundred million
1000000000 = நிகற்புதம் - One billion
10000000000 = கும்பம் - Ten billion
100000000000 = கணம் - Hundred billion
1000000000000 = கற்பம் - One trillion
10000000000000 = நிகற்பம் - Ten trillion
100000000000000 = பதுமம் - Hudred trillion
1000000000000000 = சங்கம் - One zillion
10000000000000000 = வெள்ளம் - Ten zillion
100000000000000000 = அந்நியம் - Hundred zillion
1000000000000000000 = அர்டம் - ??????????
10000000000000000000 = பரட்டம் - ??????????
100000000000000000000 = பூறியம் - ??????????
1000000000000000000000 = முக்கோடி - ??????????
10000000000000000000000 = மகாயுகம் - ??????????

New Year History

The New Year is one of the oldest festivals of the world, dating back to the pre historic era. The New Year History itself forms an extensive area of study. The history of New Year has undergone a series of changes over the ages to achieve its global form. The urge of celebrating New Year as a vibrant festivity emerged at the dawn of civilization. At present, New Year is celebrated on January 1 and it had been an essential part of the cultural and traditional practices of the different communities inhabiting the world. This had been the practice for the last few centuries but the New Year History had its root to yet far off times. Therefore, this is the principal reason that the New Year traditions vary from country to country.

The earliest instance of New Year is found in Mesopotamian culture. It was about 2000 BC, when the people of Babylon used to observe New Year celebrations on the day of the Vernal Equinox that is during the middle of March. It was the Romans, who recognized March 1 as New Year Day in their calendar. At that time there were only ten calendar months beginning from March. The relevance of this fact can still be seen in the names of some months, which were been set according to their respective sequences in the calendar. As in the calendar of the present time the months from September to December are placed as the ninth, tenth, eleventh and twelfth months respectively, previously they were positioned as the seventh, eighth, ninth and the tenth months. In Latin, 'Septem' means, seven, 'Octo' means, eight, 'Novem' means, ninth and 'Decem' means ten.

The Roman calendar also passed through an array of rectifications. The calendar was attributed with the months of January and February in 153 BC, by Numa Pontilius, the second Roman king. Thus the festival of New Year got shifted to the month of January for the first time, although people carried on observing New Year on March 1 for quite a long time after that.

This is still not the end of the New Year History. Several new calendars were been devised. Julius Caesar implemented the Julian calendar which was created based on the solar system whereas the previous calendar were based on the lunar cycle. The Christianity has added up new meaning to the New Year Celebration by lionizing the Christmas Day, the Annunciation Day and The Easter as New Year Day at various times. There had also been times when January 1 had been abolished to be celebrated as New Year altogether.

It was in the Gregorian calendar established by Pope Gregory XII , New Year was firmly positioned on January 1. It was readily accepted by the Catholics and then by the Protestants and soon became a holiday recognized by the entire world slowly and steadily.

நோக்கியா கைத்தொலைபேசி ஒரிஜினல் கண்டுபிடிப்பது எப்படி ?



பலருடைய நோக்கியா கைத்தொலைபேசி புதிதாக வாங்கி சில மாதங்களிலேயே காலை வாரத்தொடங்கிவிடும்.ஆனால் சிலருடையது வாங்கி ஐந்து வருஷம் சென்றாலும் அப்படியே இருக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் Nokia கைத்தொலைபேசி அசலா ? போலியா ? ? என நீங்கள் சோதித்திருக்கிறீர்களா ? இல்லையெனில் இதோ அருமையான முறை

* பின்வரும் இலக்கங்களை அழுத்துங்கள் *#06#
* 7வது 8வது இலக்கங்களில் உள்ளவற்றை கவனமாக பார்த்து கீழுள்ளவற்றோடு ஒப்பிடுங்கள்.
Number---------Phone serial no
1 ----------------------x

2 ----------------------x
3 ----------------------x
4 ----------------------x
5 ----------------------x
6 ----------------------x

7th------ --------------?

8th------- -------------?
9 -------- ------ -------x
10----------------- ----x
11 ---------------------x
12 ---------------------x
13 ---------------------x
14------------- --------x

* உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 02 அல்லது 20 ஆக இருந்ததால் உங்களுடைய போன் ஐக்கிய அரபு நாடுகளில் தயாரிக்கப்பட்டது மிகவும் கூடாதது. விரைவில் பழுதடையும்.

* சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 08 அல்லது 80 ஆக இருந்ததால உங்களுடைய போன் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை .

* சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 01 அல்லது 10 ஆக இருந்ததால உங்களுடைய போன் பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. நல்லது சில வருடங்கள் பாவிக்கலாம்.

* உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 00 ஆக இருந்தால் உங்கள் போன் ஒரிஜினல் கம்பனியில் தயாரிக்கப்பட்டது. பல வருடங்கள் பாவிக்கும்.

* உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 13 ஆக இருந்தால் உங்கள் போன் Azerbaijan இல் தயாரிக்கப்பட்டது. மிகவும் மோசமானது. உங்களுடைய உடல் நலத்துக்கு ஆபத்தானது.

* உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 03 என்றால் கொரியா ஓகே ரகம்


இனியாவது மொபைல் போன் வாங்கும்போது மேற்கூறிய விடயங்களை கவனத்தில் கொண்டு வாங்குங்கள்.

MOBILE தொலைந்து விட்டதா POLICE STATION செல்ல தேவையில்லை

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் .காவல் நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது .உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது .உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் .
இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக பிடிக்கலாம் .
இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும்
முதலாவது முறை :.
send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:

இரண்டாவது முறையில் GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம் அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று .ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் .அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும் .
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள் நண்பரே ..
GUARDIAN software ஐ தரவிறக்கம் செய்ய இங்கே http://www.guardian-mobile.com/ செய்யுங்கள் .

நன்றி
Abirajan

Thursday, December 30, 2010

34th CHENNAI BOOK FAIR - 2011




Venue :
St. George Anglo Indian Hr. Secondary School
(Opp. to Paachayappan College)
Chennai - 30
Date :
04:01:2011 to 17:01:2011



- அனைத்து புத்தகங்களுக்கும் 10% சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படும். அது நமக்கு ஒரு பொருட்டில்லை எனினும் புதியவர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக அமையட்டும்.
- சுமார் 650 அரங்குகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.
- இங்கே கிடைக்காத புத்தகங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தமிழ் புத்தகங்கள் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி மற்றும் இன்னபிற மொழி புத்தகங்களும் கிடைக்கும்.
- சமய புத்தகங்களில் இருந்து சமையல் புத்தகங்கள் வரை எல்லா வகையறா புத்தகங்களும் கிடைக்கும்.
- இது தவிர்த்து தினந்தோறும் தமிழறிஞர்களின் சொற்பொழிவு நடைபெறும். அதன் அட்டவணை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு: http://bapasi.com/

Wednesday, December 29, 2010

பதிலீடாக (alternative) உள்ளதை தேடிக் கொடுக்கும் பயனுள்ள இணையதளம்.

வார்த்தைகள் முதல் மென்பொருள் வரை அனைத்திலும் பதிலீடாக
உள்ளவற்றை எளிதாக தேடிக்கொடுக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



போட்டோஷாப் மென்பொருளுக்கு பதிலாக உள்ள மென்பொருள் ஏதும்
இருக்கிறதா என்று எங்கும் சென்று தேட வேண்டாம் போட்டோஷாப்
போன்ற மென்பொருளுக்கு பதிலீடாக உள்ள மென்பொருள்
அத்தனையையும் நமக்கு தெரிவிக்கவும், ஒரு வார்த்தைக்கு பதிலீடாக
ஏதாவது வார்த்தை இருக்கிறதா என்று தேடும் அனைவருக்கும் உதவும்
வகையில் ஒருதளம் உள்ளது.

இணையதள முகவரி : http://dooblet.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி “Find Alternative”
என்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் எதற்கு alternative
வேண்டுமோ அதை கொடுத்து dooble என்ற பொத்தானை
சொடுக்கினால் அடுத்து வரும் திரையில் பதிலீடாக உள்ள
அனைத்தும் பட்டியலிட்டு காட்டப்பட்டிருக்கும்.எந்த வீதமான
பயனாளர் கணக்கும் தேவையில்லை, பலவிதமான பொருட்கள்
முதல் மென்பொருள் வரை அனைத்துக்கும் alternative நாம் எளிதாக
தேடலாம். Alternative வார்த்தை மற்றும் Alternative மென்பொருள்
தேடும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Thanks To Winmini

மொபைல் போன் வரலாறு ??????

மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று அனைத்து வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய அன்றாட பல வேலைகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. இது தொடங்கிய நாள் தொட்டு, வளர்ந்த நிலைகளை இங்கு காணலாம்.

1920: இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.

1947: ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

1954: காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

1970: பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

1973: மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

1979: ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

1983: டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

1984: விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

1989: மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

1990: 2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

1991: அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

1992: மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

1996: மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

1997: எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

2000: இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

2001: வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

2002: டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது

2004: மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

2006: மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

2007: ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.

2010: எப்படி இருக்கும் மொபைல் போன் வளர்ச்சி? சிம் கார்டுகளை உடலில் பொருத்தி எண்ணங்களை அப்படியே இன்னொரு போனுக்கு அனுப்பும் தொழில் நுட்பம் வந்தாலும் வரலாம்

Friday, December 24, 2010

குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பு ????


கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசரின் 8 ஆம் பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது. புதிய பதிப்பின் எண் 8.0.552.215. புதிதாக இதில் பி.டி.எப். வியூவர் இணைக்கப்பட்டுள்ளது.

முந்தைய பதிப்பில் இருந்த 800 பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு வளையங்கள் உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பதிப்பினைப் பெற http://www.google.com /chrome/intl/en/landing_chrome.html?hl=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

நீங்கள் ஏற்கனவே குரோம் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பிரவுசர் தானாக, இந்த அப்டேட்டினைக் கண்டறிந்து உங்கள் அனுமதியுடன் மேம்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் குரோம் பிரவுசர் மக்களிடையே கூடுதலாக இடம் பெறும் என்றும், இத்தகைய தொடர்ந்த மேம்படுத்துதல்கள் மூலம், 2011 அல்லது 2012 ஆம் ஆண்டில் இந்த பிரவுசர், பயர்பாக்ஸ் பிரவுசரைப் பின்னுக்குத் தள்ளும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதில் இணைக்கப்பட்டுள்ள பி.டி.எப். வியூவர், பி.டி.எப். பைல்களை, எச்.டி.எம்.எல். பைல்களைப் போலவே காட்டும். இதனால் தனியே பி.டி.எப். வியூவர் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை.

பிடிஎப் வியூவர் sandbox என்ற அமைப்பினுள் வருவதால், இது கம்ப்யூட்டரில் உள்ள மற்ற பகுதிகளுக்குப் பிரச்னை தராது. அவற்றின் செயல்பாடுகளுக்கு இடையூறு தராது. இந்த புதிய பிரவுசரின் மிக முக்கிய அம்சம், வர இருக்கும் குரோம் வெப் ஸ்டோருடன் இணைந்து செயல்படும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளதுதான்.

இந்த சிறப்பம்சத்தை நாம் இப்போது காண முடியாது. ஏனென்றால் குரோம் வெப் ஸ்டோர் இன்னும் தொடங்கப்படவில்லை. இன்னும் சில வாரங்களில், ஏன் சில நாள்களில் இது தொடங்கப்படலாம். குரோம் வெப் ஸ்டோரில், இணைய அடிப்படையிலான பல அப்ளிகேஷன்கள் கிடைக்கும்.

சில இலவசமாகவும், சில கட்டணம் செலுத்தியும் கிடைக்கும். இவை குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணையும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

360º வியூ மைசூர் அரண்மனை: கலக்கல்.. அவசியம் பாருங்க..

இணையத்தில் 360º வியூவில் பல முக்கியமான இடங்களை நாம் பார்த்திருப்போம், கட்டிடக்கலையில் அசத்தும் மைசூர் அரண்மனையின் 360º வியூ. மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.


360º மைசூர் அரண்மனை

Thursday, December 23, 2010

இன்டெலின் அதிநவீன ப்ராசசர் Core i7


கணினி என்றாலே நமக்கெல்லாம் ஆச்சர்யம்தான் வரும்? ஏனெனில் முழுவதும் இயந்திரங்களை கொண்டு அவைகளை கட்டுப்படுத்தி

மென்பொருள் எனப்படும் நிரலாக்கங்களை கொண்டு தேவையான போது மட்டும் மின்சாரத்தினை பெற்று இயங்குகின்றன. 0,1, ஆமாம், இல்லை என்ற இரு வார்த்தைகளை மட்டுமே தன் அகராதியாக வைத்துள்ள கணினி ஓர் மனிதன் போன்று அசாதாரணமாக கணக்கு, மனிதனின் தேவைகளை பூர்த்திச் செய்யக்கூடிய ரோபோ என அனைத்திலும் 0, 1 என்ற இரண்டு வார்த்தைகள்தான். ஆனால் அவைகளை வைத்து இன்று மனிதன் நமது அண்டவெளியின் எல்லையினையும் அறிய முயற்சி செய்து வருகிறான்.

இதற்கெல்லாம் ஓர் அத்தியாவசியமானது.



கணினியில் உள்ள ஃப்ராசசர்கள்தான். ஏன் அப்படி? நமக்கு முழு உடம்பு இருந்தாலும் அவற்றின் வேலைகளை நரம்புகளை கொண்டு மேலாண்மை செய்வது மூளைதான். அதே போலதான் மதர்போர்டும், ஃப்ராசசரும் இணைந்ததுதான் கணினி. எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த எந்த இடத்திலும் ஒரு ஃப்ராசசர் என்பது தேவையான ஒன்று. எனெனில் அது எந்த பயன்பாட்டுக்கு தேவை என்பதை மனதில் கொண்டு உருவாக்கப்படுபவை.சரி இது இங்கே எதற்கு என்கிறீர்களா?

உலகம் முழுவதும் கணினி நுகர்வோர் கணினியை வாங்க வேண்டும் என்றால் முதலில் கேட்பது இன்டெல் ப்ராண்டா? என்பதுதான். ஏனெனில் இன்று முழுமையான பயன்பாட்டில் மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருப்பது இன்டெல் தயாரிப்புகளைத்தான். இன்டெல் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தனது தயாரிப்புகளை மேம்படுத்தி வெளியிட்டு வருகிறது .

ஆனால் தற்போது இன்டெல் நிறுவனம் இப்போதைய ப்ராசசர்களிலிருந்து வெளிவந்து புதிய தொழில்நுட்பத்துடன் intel core i 7 எனும் புதிய ஃப்ராசசர் - ஐ வெளியிட்டுள்ளது.

இந்த ப்ராசசரானது கணினியின் பயன்பாட்டை அதிகமாக பயன்படுத்தும் வீடியோ, ஆடியோ எடிட்டிங், விளையாட்டுக்களை தடையில்லாமல் இயக்கவும், மேலும் கணினியில் வேகத்தை குறைக்காமல் இயங்கும் வகையில் தனது புதிய ஃப்ராசசரை வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே எப்போது செயல்திறன் மேம்படுத்தப்பட்டாலும் அதற்கேற்றார்ப்போல் கணினியின் மின்சாரமும் அதிகமாகவே கணினி எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த நிலை மாறி கணினியின் செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில் புழக்கத்தில் இருக்கும் கணினிகள் எடுத்துக்கொள்ளும் மின்சார அளவை விட 40% குறைவாக எடுத்துக்கொண்டு இயங்குகிறது இந்த புதிய ஃப்ராசசர் intel core i 7.

அது மட்டுமல்ல முப்பரிமாணத் தொழில் நுட்பத்துடன் கூடிய செயல்களை core i7 ஃப்ராசசர்



கணிணியில் வழக்கத்தை விட 40 மடங்கு வேகத்தில் விரைவாக செய்து முடிக்க முடியும்.

இன்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தொழில்நுட்பங்களையும், வாடிக்கையாளர்களுக்கு செலவினை குறைக்கம் வகையிலும்



நாளைய தொழில் நுட்பத்தை இன்றே அறிமுகம் செய்து விட வேண்டும் என்ற துடிப்பில், மிகச் சிறப்பான அம்சங்களுடன் இந்தப் புதிய ஃப்ராசசர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இன்டெல் நிறுவனத்தின் தெற்காசிய வர்த்தக இயக்குனர் பிரகாஷ் பக்ரி தெரிவித்தார்.



இப்புதிய ஃப்ராசசரில் பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.



டர்போ பூஸ்ட் தொழில்நுட்பம்

இன்டெல் நிறுவனம்

தனது தனித்தன்மை வாய்ந்த டர்போ பூஸ்ட் டெக்னாலஜி மூலம் கணினியின் செயல்திறனை அதிகப்படுத்தி நமது வேலைகளை மிக எளிதில் முடித்துவிடுகிறது. இந்த டர்போ பூஸ்டரானது ஒன்று அல்லது பல்வேறு செயலாக்கங்களுக்கு ஏற்றார்ப்போல் தானாகவே செயல்பட்டு கணினியை வெகு வேகமாக இயக்கிட வழி செய்கிறது.

ஹைப்பர் திரட்டிங் தொழில்நுட்பம் , ஸ்மார்ட் கேச் , இன்டெல் குயிக் பாத் இன்டர்கனெக்ட்,



உள்ளிணைந்த மெமரி கண்ட்ரோலர் , மற்றும் எச்டி பூஸ்டு போன்ற தொழில்நுட்பங்களை கொண்டுள்ள இந்திய புதிய ஃப்ராசசரானது அதிவேகமாக கணினியை இயக்குவோர்களின் விருப்ப தேர்வாக அமையும்.

இந்திய வாடிக்கையாளர்கள் Core I7 Processor பொருத்தப்பட்ட கணிணிகளை HCL, Wipro, Acer மற்றும் Dell நிறுவனங்கள், நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும், இணைய வர்த்தகத்தின் மூலமாகவும் எளிதில் பெற்றுக் கொள்ளலாம். புதிய கணிணியின் மேலதிகச் சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இன்டெல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முகவரி www.intel.com/pressroom

www.blogs.intel.com

Wednesday, December 22, 2010

30 லட்சம் நூல்களுடன் கூகுள் இ-புக் ஸ்டோர்

வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/books என்ற முகவரியில் இதனைக் காணலாம்.

இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம்.

கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.

அல்லது கூகுள் தரும் வெப் ரீடர் அப்ளிகேஷன் மூலமாகவும் நூல்களைப் படிக்கலாம். நூல்களின் விலை 5.49 டாலர் முதல் 19.99 டாலர் வரை உள்ளது. நூல்களை அவற்றின் ஆசிரியர் கள் வாரியாகவும், தலைப்பு வாரியாகவும், சில முக்கிய சொற்கள் வாரியாகவும் தேடிக் கண்டறிந்து பயன்படுத்தலாம்.

நூல்கள் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு வாரியாகவும் பார்க்கலாம். இலவசமாய்க் கிடைக்கக் கூடிய நூல்களை மட்டும் தேடிப் பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் தளம் இதிலும் தரப்பட்டு, நாம் சொற்களை டைப் செய்திடுகையிலேயே, நீங்கள் தேடும் நூல்கள் இதுவோ என்று அடுத்தடுத்து காட்டப்படுகின்றன.

நூல் பிரசுரித்தவர்கள், கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தங்கள் நூல்களை இதில் பட்டியலிட்டு விற்பனையை மேற்கொள்ளலாம். கூகுள் அனைத்து நூல் ஆசிரியர் களையும், பிரசுகர்த்தர்களையும் இந்த தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

CTS Freshers Recruitment - 2009 & 2010 PASSOUTS

Cognizant Technology Solutions (CTS) is one of the fastest growing IT companies in the world & employs over 50000. Although BankExamsIndia.com focuses mainly on bank jobs, we also inform about opportunities from other sectors keeping in mind the freshers.So, here we bring you the latest CTS Freshers Recruitment.



Positions : CTS has announced openings in IT(2010 batch), IT IS(2009 & 2010 batch) & BPO (2009 & 2010 batch)



Eligibility: for IT jobs in CTS,

* Degree in BE/ B.Tech/ ME/ M.Tech/ MCA/ M.Sc (CS/ IT/ software engg.) OR B.Sc/ BCA/ M.Sc (except CS/ IT/ software engg.)

* Must have graduated in the year 2010

* Secured over 60% in X, XII, UG, PG

* Correspondence/ Part-time candidates not eligible



- for IT IS posts,

* Students with BSc (CS/ CT/ IT/ Maths/ Statistics/ Electronics) & BCA OR MSc (Maths/ Statistics/ Electronics) graduated in 2009 Or 2010 can apply.

* Must have secured over 60% in 10th, 12th & UG

* Correspondence/ Part-time candidates are not eligible



- for BPO jobs in CTS,

* Any Graduate from arts & science stream (MBA also eligible)

* Graduated in 2009 or 2010

* Should have 50% or above in X, XII & UG



Selection: There will be an aptitude test containing questions on logical, analytical & reasoning abilities.The exact date, venue & time slot would be printed on the hall tickets – which can be downloaded online after application submission.It is necessary to bring all your certificates for the test.



How to apply: Eligible candidates can directly apply online by filling the application form with your educational & personal details.Make sure to have all your mark sheets in hand, while applying so to enter the correct values in the form.

>> Proceed to read about the CTS Recruitment & apply online at their website here

Monday, December 20, 2010

அவதார் -ன் அவதாரம்

அவதார். ஹாலிவுட்டில் டைட்டானிக், டெர்மினேட்டர் 1 & 2 படங்களின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அடுத்தாக எடுத்திருக்கும் "அவதார்" இது. படம் பற்றி பல இடங்களில் விமர்சனம் படித்திருப்பீர்கள். பலர் படமே பார்த்திருப்பீர்கள். ஆக, இங்கே அதைப் பற்றிப் பேசப் போவதில்லை. வசூல் மற்றும் சில டெக்னிகல் விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம்.. வசூல் பற்றி இப்போதைக்கு சிம்பிளாகச் சொன்னால் "பிளந்து கட்டுகிறது". டெக்னிகல் விஷயங்கள் "சான்ஸே இல்ல" ரகம்.


வழக்கம் போல எல்லா ஹாலிவுட் படத்துக்கும் சொல்வது போல உலகிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப் பட்ட படம் என்றார்கள். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பிளந்து கட்டுகிறது என்றார்கள். அடப்போங்கப்பா, ஸ்டார் வார்ஸூக்கும் இதைத்தான் சொன்னீர்கள். டைட்டானிக்குக்கும் இதைத்தான் சொன்னீர்கள். கிங்காங்குக்கும் இதைத்தான் சொன்னீர்கள் என்று சலித்துக் கொண்டு படம் பார்க்கச் சென்றீர்களானால் மலைத்துப் போவீர்கள். மக்களே! உண்மையிலேயே அவதார் கையாண்டிருக்கும் தொழில்நுட்பங்களும் செய்திருக்கும் விஷயங்களும் நம்மால், நம் சினிமா மக்களால் தொட முடியாதவை.

கதை என்னவோ ரொம்பப் பழையது தான். ஆனால் அதை எடுத்திருக்கும் விதம்தான் சாதாரண ரசிகனையும் படத்தின் உள்ளேயே இழுத்துச் சென்று விடுகிறது. ஸ்கிரீனைப் பார்த்து அடி, வெட்டு, சுடு என்ற குரல்களை சத்யம் தியேட்டரின் ஆங்கில வெர்ஷனிலேயே கேட்க முடிந்தது. தமிழ் வெர்ஷன்? நல்ல வேளை மற்றபடங்களை விட இப்படத்திற்கு தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் நார்மலாகத் தான் இருக்கிறது. அதனால் தப்பித்தோம்.

ஆனால் படத்தில் டெக்னாலஜி மிரட்டுகிறது. 3டி படத்தை 2டியில் பார்க்காமல், டிவிடியில் பார்க்காமல் 3டியில் பார்ப்பதே உண்மையான சந்தோஷத்தைத் தரும் என்று சொல்லலாம். நடு நடுவே ஸ்பை கிட்ஸ் 3டி போன்ற ஒருசில படங்கள் ஹாலிவுட்டில் எடுக்கப் பட்டாலும் நம்ம ஊர் ரசிகனுக்கு மைடியர் குட்டிச்சாத்தான் படத்திற்குப்பிறகு 3டி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளை கச்சிதமாக உணர இப்போதுதான் வாய்த்திருக்கிறது

வெறும் 32 நாட்கள் நியூசிலாந்து காடுகளில் லைவ் ஆக்‌ஷன் முறையிலும், 32 நாட்கள் லாஸ் ஏஞ்சல் ஸ்டுடியோவில் மோஷன் கேப்ச்சர் முறையிலும் படம் பிடிக்கப் பட்ட அவதார் படத்திற்கு, இரண்டு கேமரா மேன்கள் வேலை செய்திருக்கிறார்கள். 32 + 32 = 64 நாட்களே மொத்தமாக படம் பிடிக்கப் பட்ட அவதார் திரைக்கு வர, 4 வருடங்கள் ஆகியிருக்கிறது. படம் அண்டர் புரொடக்ஷனில் இருக்கும் போது, டைட்டானிக் கப்பல் போல மூழ்கத்தான் போகிறது என்றார்கள். டிலேயின் காரணம்??? ஒவ்வொரு ஃப்ரேமின் சராசரி ரெண்டரிங் நேரம்: 58 மணி நேரங்கள். படம் மொத்தம் 162 நிமிடங்கள். ஒரு நொடிக்கு 24 ப்ரேம்கள். கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். (162 நிமிடங்கள் X 60 விநாடி X 24 பிரேம்கள் X 58 மணி நேரங்கள்)

அதில் நடித்த நடிகர்களுக்கு நாம்தான் நடித்தோமா? என்று சந்தேகமே வந்திருக்கிறது படக் காட்சிகளைப் பார்த்ததும். அதிலும் நடித்து பல வருடங்களில் கழித்து தான் படம் ரிலீஸென்றால்? கிராபிக்ஸ் காட்சிகளுக்காகத்தான் சுமார் மூன்றரை வருடங்கள் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார்கள். இங்கே ஷங்கரின் சிவாஜி திரைப்படத்தில் ஸ்டைல் பாடல் முதலிலேயே படமாக்கப் பட்டு சுமார் எட்டு மாத காலம் சி.ஜி மூலம் ரஜினியின் கலர் மாற்றம் உள்ளிட்ட கிராபிக்ஸ் வேலைகள் செய்யப்ப்பட்டன. அதற்கு மட்டும் ஆன செலவு சுமார் ஒரு கோடி. இதுதான் அதிகபட்ச டிலே நம்மூரில்.

இந்தியாவிலும் 2டி, 3டி என்று இரு விதமாக ரிலீஸ் செய்யப் பட்டிருக்கிறது அவதார். அனிமேஷன், மோஷன் கேப்சர் தொழில்நுட்பம், சி.ஜி என்று பலப்பல புதிய விஷயங்கள் படத்தில் கையாளப் பட்டிருக்கின்றன. அவதார் திரைப்படம் சுமார் 237 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப் பட்டிருப்பதாக விக்கிப்பீடியா கணக்குச் சொல்கிறது. ஆனால் உண்மையான செலவு 450 மில்லியன் டாலர் இருக்கலாம் என தி வீக் பத்திரிகை சொல்கிறது. விளம்பரத்திற்காகச் செய்யப் பட்ட தொகையையும் கூட்டிக்கொள்ளலாம். அதற்கு மட்டும் சுமார் 150 மில்லியன்.

ஆனால் ரிலீஸான ஒரே வாரத்தில் உலகம் முழுக்க சுமார் 230 மில்லியன் டாலர்களை வசூலித்துக் குவித்திருக்கிறது இது. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று வாரங்கள் முடிவதற்குள் 1000ஐத் தாண்டியிருக்கிறது. சமீபத்திய நிலவரப் படி வசூல் சுமார் 1020 மில்லியன் டாலர்கள். போட்ட காசை விட மூன்று மடங்கு லாபம் (சுமார் 300%). அருணாச்சலம் படத்தில் ரகசிய அறையில் கட்டுக் கட்டாக பண்டல் பண்டலாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பணத்தை ரஜினி மலைப்பாகப் பார்ப்பார் அல்லவா? அதைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். எப்படி இருக்கிறது?

இந்தியப் படங்களின் அதிகபட்ச வசூல் என்று பார்த்தால் 55-60 கோடி ரூபாயில் தயாரிக்கப் பட்ட தமிழ் சிவாஜி சுமார் 130 கோடி ரூபாயும் 40 கோடி ரூபாயில் தயாரிக்கப் பட்ட ஹிந்தி கஜினி சுமார் 115 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறன. (இதெல்லாம் ஏட்டுக் கணக்குகள். கஜினி 275ஐ தாண்டியதாகவும், சிவாஜி 380ஐத் தொட்டதாகவும் சினிமாப்பட்சிகள் கூவுகின்றன). அதனால் தான் இப்போது எந்திரன் பட்ஜஃட் சுமார் 135 கோடி ரூபாய், சன் பிக்சர்ஸின் முதல் நேரடித் தயாரிப்பு ஆசை என்று கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.

ஆனால் வளர்ந்து வந்துள்ள பணவீக்கத்திற்கு எதிராக வசூலை அட்ஜஸ்ட் செய்து பார்த்தால் "மதர் இந்தியா" திரைப்படம் வசூல் கணக்கில் கஜினியை முந்துகிறது. "ஷோலே", "மொகல்-இ-ஆஸம்" போன்ற படங்களின் வசூல்கள் (தனித்தனியாக) சிவாஜியின் வசூலையும் முந்துகின்றன.

இது தவிர மற்றொரு விஷயம். 1997-ம் ஆண்டில் கேமரூனின் டைட்டானிக் திரைப்படம், அகாடமி அவார்ட்ஸ் என்றழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகளுக்குப் பதினோரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஆஸ்கர் வென்றது அது. அதற்கு முன்பு பென்-ஹர் திரைப்படம் இதே எண்ணிக்கையில் விருதுகளை வென்றிருந்தது. அதற்குப் பிறகு அந்த சாதனையை முறியடிக்கவோ ஏன் சமன் செய்யவோ கூட யாரும் இல்லை. இப்போது அவதார் எத்தனை பிரிவுகளுக்குப் போட்டி போடுகிறது என்று பார்க்கலாம்.

ஆங்கில சினிமாக்கள் குவிக்கும் வசூல் தமிழ்ப் படங்களுக்கு ஆபத்தாகத் துவங்கியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு 2012 - ருத்ரம் திரைப்படம் அதன் விநியோகஸ்தர்களைத் தவிர மற்றவர் கண்களைக் கலக்கிவிட்டுப் போனது. இப்போது அவதார் களத்தில். போட்டியின்றி ரிலீஸான வேட்டைக்காரனுக்கு அவதார் தான் போட்டி என்று கூறப்படுகிறது. வசூல் அப்படி. மற்றும் விளம்பரங்கள். அவர்கள் செய்யும் விளம்பரங்கள் தவிர வாய்மொழி, பத்திரிகை, டி.வி விமர்சனங்கள், எஃப்.எம் போன்றவை.. ஏன்? இந்தக் கட்டுரை உட்பட.

இவற்றுக்கெல்லாம் பின்னணிக் காரணம் என்ன? இந்திய மார்க்கெட் மிகப் பெரியது. பிஸினஸ் விஷயத்தில் பார்த்தால் மொழிவாரியாக இந்தியா பிளவு பட்டிருப்பது தவறு என்றே தோன்றுகிறது. நமக்குத் தேவை ஒரு நேஷனல் லேங்குவேஜ். எது எப்படியிருந்தாலும் அதில் பணம் பண்ணும் சூட்சுமத்தை ஹாலிவுட் புரிந்து கொண்டு விட்டது. உலகம் முழுக்க ரிலீஸ். அதுவும் ஒரே நேரத்தில். உன் மொழியில் வேண்டுமா? இந்தா இப்பவே பிரிண்டைத் தருகிறேன். டப்பிங் செய்து வைத்துக்கொள். ஒண்ணா ரிலீஸ் பண்ணுவோம். எனக்குத் தேவை காசு. முடிந்தால் உங்கள் ஊரைப் பற்றியும் படத்தில் ரெண்டு சீன் வைத்துத் தருகிறேன். உங்க ஆள் சந்தோஷமாக கைதட்டுவான் அல்லவா?

இப்படி யோசித்த ஹாலிவுட்காரர்கள், இந்தியாவைப் பற்றியும், ஏன் சைனாவைப் பற்றியும் கூட ஹாலிவுட் படங்களில் காட்சிகள் வைக்கத் துவங்கி விட்டார்கள். காரணம் மார்க்கெட். 30கோடி பேர் உள்ள அமெரிக்காவில் மட்டும் அவ்வளவு வசூல் வந்தால் தலைக்கு 120 கோடி பேர்களை வைத்துள்ள இந்தியாவிலும், சைனாவிலும் இருந்து எவ்ளோ பைசா கொட்டும்? யோசியுங்கள். மலைப்பாக இருக்கிறது அல்லவா? அதை அவர்கள் முன்னமேயே செய்து விட்டார்கள்.

தி மித் படத்தில் இந்தியாவில் ஒரு விஸிட் அடிப்பார் ஜாக்கி சான், படத்தில் அவருக்கு உதவி செய்வது நம்ம மல்லிகா ஷெராவத். (அதன் நீட்சியாகத்தான் தசாவதாரத்தில் மல்லிகாவை நடிக்க வைத்து, அவரை வைத்தே ஜாக்கியை ஆடியோ ரிலீஸூக்குக் கூட்டி வந்தார்கள். மார்க்கெட், பிஸினஸ் தந்திரம் - இன்னும் சில இலட்சம் பேர் கவனிப்பார்கள் அல்லவா?). தவிர ஆர்மகெட்டன், இன்டிபென்டன்ஸ் டே படங்களிலும் உலகம் அழியும் போது தாஜ்மஹாலைக் காண்பிப்பார்கள். நம் ரசிகன் அது இடிவதை கண்கள் விரியப் பார்த்து கை தட்டுவான்.

2012 ருத்ரம் படத்தில் இந்திய விஞ்ஞானி உலகம் அழியப் போவதைப் பற்றி கண்டுபிடித்துச் சொல்வார். படத்தில் பல காட்சிகள் இந்திய, சீன எல்லைப் பகுதிகளில் நடக்கும். அதில் அந்தந்த நாட்டு நடிகர்களும் உண்டு. படத்தை உங்கள் ஊரிலும் விற்க வேண்டுமல்லவா? (பிகைண்ட் தி சீன்ஸ்: அதன் இயக்குனர் ரோலண்ட் எம்மரீச் தன் முந்தைய படமான காட்ஸில்லா ரிலீஸ் சமயத்தில் உலகம் முழுக்க டூர் அடித்த போது நம்ம ஹாய் மதன் இரண்டு நாட்கள் அவருடன் தங்கி, விமானப் பயணம் செய்து, ஒரு சிறு விபத்தில் மாட்டி, தப்பி... என்று அது ஒரு கிளைக் கதை. ஆக மதன் சாரின் பாதிப்பில் இந்தியா நினைவு வந்து படத்தில் அக் காட்சிகளை சேர்த்திருக்கலாம்)

அதுபோல் அவதாரிலும் பல விஷயங்கள். அவதார் என்ற இந்திச் சொல், ந"வி-க்களின் (நமது) விஷ்ணு போன்ற நீலநிறம், ஹீரோ நெற்றியில் நாமம், கழுகு போன்ற இக்ரன் பறவை, ந"விக்களின் அனுமார் வால், கதாநாயகியின் பெயர் (நேத்ரி - அழகான கண்கள் கொண்டவள்) போன்ற விஷயங்களை எல்லாவற்றையும் வைத்துப்பார்த்தால் ஸ்டோரி டிஸ்கஷனி்ல் எங்கோ நம்மாள் ஒருத்தர் இருக்கிறார் போலத் தெரிகிறது.

நம் (சினிமா) மக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே ஹாலிவுட் படங்கள் அதிக அளவில் இந்தியாவில் ரிலீஸானாலும், அவை முழு மூச்சில் இறங்கிக் கலக்க ஆரம்பித்திருக்கும் நேரம் இது. டிவி, டிவிடி, திருட்டு விசிடி, உயர்ந்துள்ள தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் போன்ற பிரச்சினைகளை விட பெரிய பிரச்சினை.

இனிமேலும் காதல், ஊதல், ஹீரோ பில்டப் என்று எத்தனை காலத்திற்கு ஜல்லியடித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? இந்தக் கொடுமைகள் போதாதென்று உலகப் படங்களையே சுட்டு தமிழில் படம் எடுத்து அதையும் தைரியமாக உலகப் பட விழாவுக்கு அனுப்பும் வேலையெல்லாம் வேறு நடக்கிறது. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் எத்தனை படங்கள் வந்தாலும் ரசிக்கும் விதத்தில் தந்தால் வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். புது முயற்சியில் படங்கள் வர வேண்டும். பசங்க, ஈரம், எ வெட்னஸ்டே, ஸ்லம்டாக் மில்லியனர், பா, பழசிராஜா போன்ற சமீபத்திய நம்பிக்கை தரும் உதாரணங்களுடன் மீண்டும் சந்திப்போம்.

Thanks To
yeskha

டீமேட். ஏன்? எதற்கு?

ஷேர் மார்க்கெட்டில் அடிக்கடி டீ-மேட் ஷேர், டீ-மேட் அக்கவுண்ட் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்றால் என்னவென்று பல பேருக்குப் புரிவதில்லை. கேட்கவும் கூச்சமாக இருக்கும். என்னய்யா? இலட்சங்களில் டிரேடிங் செய்கிறீர்? டீ-மேட் தெரியாதா என்று கேட்டு விட்டால் அசிங்கமாகப் போகுமே என்று பொத்தாம் பொதுவாக தலையாட்டி விட்டுப் போவார்கள். ஷேர் வாங்கினோமா, விற்றோமா? இலாபமோ நஷ்டமோ வந்ததா? புலம்பி விட்டு வீட்டுக்குப் போனோமா என்றே இருப்பார்கள் பலர். ஆனால் இது ரொம்ப சிம்பிள் விஷயம். புரிந்து கொள்வதும் சுலபம் தான். ஒரு சிம்பிள் உதாரணத்தோடு பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.
மெட்டீரியல் என்றால் பொருள். டீ-மெட்டீரியல் என்றால் அந்தப் பொருளை இல்லாமல் ஆக்குவது. உங்களிடம் பணம் இருந்தால் எங்கே கொண்டு போய் வைப்பீர்கள். கொஞ்சமாக இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கையில் இருந்தால் பாக்கெட்டில் வைத்துக்கொண்டா திரிய முடியும். பேங்கில் போட்டு வைப்பீர்கள் அல்லவா? அதற்கு என்ன அத்தாட்சி? வங்கிக் கணக்குப் புத்தகம். அதையும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரிய முடியாது. பணம் பரிவர்த்தனை செய்ய என்ன வழி? அதற்குத்தான் செக் புத்தகம் கொடுத்தார்கள். சரி. ஓக்கே! ஆனால் அவசரமாக அகால நேரத்தில் பணம் தேவைப்பட்டால்? என்ன வழி? அதற்கும் ரொம்ப நாள் யோசித்து டெபிட் கம் ஏடிஎம் கார்டு கொண்டு வந்தார்கள். அதாவது, பொருளாக / மெட்டீரியலாக, அதாவது நாணயங்களாக இருந்த பணத்தை டீ-மெட்டீரியலாக ஆக்கினார்கள். இப்போது உங்களிடம் இருப்பவை வெறும் எண்களே!

இன்னோரு விஷயம். ஏடிஎம் கார்டு மூலம் நம் காசை, நம் கைக்காசை மட்டும் தான் செலவு செய்ய முடியும். நூறு இருநூறு, அல்லது அதற்கு மேலே, சேர்த்து செலவு செய்ய வேண்டுமென்றால்? அப்போ கடன் அட்டை ஒன்று உருவாக்கினால் நன்றாக இருக்குமல்லவா? ....க்கினார்கள். இந்தா வைத்துக்கொள் என்று கொடுத்தார்கள். எவ்ளோ வேணா செலவு செய் என்றார்கள். முப்பது நாளோ ஐம்பது நாளோ கழித்து கட்டு. போதும். (கட்ட முடியவில்லையா? அப்படி வா வழிக்கு. அதுதான் வேணும் எனக்கு என்று வட்டிக்குட்டியை பெற்றுப்போடுகின்றது நாம் செய்த கடன்) இன்னும் ஒன்றே ஒன்று தான் பாக்கி. கைரேகையை வைத்தே ஏ.டி.எம் மில் பணம் எடுக்கவோ, பணம் செலவு செய்யவோ வசதி வந்தால் நன்றாக இருக்கும்.. ஃபோர்ஜரி (ஏமாற்றம்) நடக்க வாய்ப்புண்டு என்றால் ரெட்டினா ஸ்கேன் (கண் பாப்பா) வசதி கொண்டு வரப் பாருங்களேன். இன்னும் வேலை சுலபமாகிப் போகுமே..

சரி. அதை விடுங்கள். பண விஷயத்துக்கு வருவோம். அதாவது நான் சொல்ல வந்தது என்னவென்றால் நாம் உபயோகப் படுத்தும் ரூபாய் நோட்டுக்களே கிட்டத்தட்ட டீ-மெட்டீரியல் தான். ஆதி காலத்தில் பொருளுக்குப் பொருள், அதாவது உப்பு, புளி, பருப்பு, புளியாங்கொட்டை போன்றவை பணமாக செயல்பட்டு பரிமாற்றம் செய்யப் பட்டன. நீண்ட நாள் கழித்து ஷெர்ஷா சூரி காலத்தில் தான் நாணயங்கள் என்று ஒரு வடிவத்தை உருவாக்கி அவை அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டன. ஆரம்பத்தில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் நாணயங்களை உபயோகித்தவர்கள் நாளாக நாளாக இவ்வளவு எடையாக இருக்கிறதே இதைத் தூக்கித் திரிய முடியாது என்று புலம்ப ஆரம்பித்தார்கள். ஆக வேறு என்ன செய்யலாம்?

இங்கே தான் நமக்கு உதவினான் நம் பக்கத்து வீட்டு சைனாக்காரன். பேப்பர் / காகிதம் என்ற ஒன்றை உருவாக்கிக் காண்பித்தான் அவன். நம்மாட்களும் நாமும் ஏன் அதை உபயோகித்துப் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தார்கள். பணம் காகிதத்தில் அச்சிடப்பட்டது. காகிதமா? காகிதத்தில் அச்சடித்தால் அது பணம் தான் என்று என்ன ருசு? மக்கள் பயந்தார்கள். மக்கள் பயத்தைப் போக்க அவற்றில் ஒரு ஒழுங்கு முறை ஏற்படுத்தப் பட்டது. மேலும் மேலும் ரூபாய் நோட்டுக்கள் மேம்படுத்தப் பட்டன. மக்களிடையே பிரபலப் படுத்தப் பட்டன.

அதை விடப் பெரிய பிரச்சினை... காகிதத்தில் அச்சடித்தால் யார் பொறுப்பேற்பது? நீங்களோ நானோ கோடி வீட்டு காமேஸ்வரனோ பொறுப்பேற்க முடியுமா? அதற்கு ஒரு ஆள் வேண்டாமா? யார்? கவர்னர் என்று முடிவானது. எந்த ஊரு கவர்னர்? உங்க ஊரா? எங்க ஊரா? பணத்தைக் கையாள்கிற பெரிய தலை யாரு? ரிஸர்வ் பேங்க் தானே. அப்போ அதோட கவர்னரை போடச் சொல்லு.. என்று முடிவாகியது. உங்கள் பாக்கெட்டில் இருந்து ஒரு நூறு ரூபாயை உருவிப் பாருங்கள். அதில் "இந்தக் காகிதத்தை வைத்திருப்பருக்கு நூறு ரூபாய் மதிப்புள்ள பொருளைத்தர நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று கவர்னர் கையெழுத்துப் போட்டிருப்பார். ஆக நாம் வைத்திருப்பது நூறு ரூபாய் இல்லை. நூறு ரூபாய் மதிப்புள்ள நோட்டு, வெறும் பேப்பர். இதுதான் டீ-மெட்டீரியல். சுருக்கமாக டீ-மேட்.

அதே கான்செப்ட் தான் இங்கு ஷேர் மார்க்கெட்டிலும். பொருளாக / மெட்டீரியலாக, அதாவது பேப்பர் பத்திரங்களாக பரிவர்த்தனை செய்யப் பட்டுக்கொண்டிருந்த ஷேர் டாக்குமெண்டுகளை டீ-மெட்டீரியலாக அதாவது பேப்பர் இல்லாமல் எலக்ட்ரானிக் முறையில் நம்பர் சிஸ்டத்துக்கு மாற்றினார்கள். NSE (தேசிய பங்குச் சந்தை) இதற்கு பெரும் பங்களித்தது. இம்முறையில் ஏற்பட்ட வெற்றி மற்றும் தெளிவுத்தன்மை (transperency) காரணமாக வேறு வழியின்றி BSE யும் பின் தொடர வேண்டியதாயிற்று. பங்கு பத்திரங்கள் மூலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த மோசடிகள் குறைக்கப் பட்டு டூப்ளிகேட் பிரச்சினைகளுக்கு முழுதாக ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது.

இப்போது ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் வாங்கும் கம்பெனியின் பேப்பர் பத்திரங்களை எங்கும் தூக்கிச் சுமக்க வேண்டாம். அவற்றை எலக்ட்ரானிக்கில் மாற்றி நம்பராக உங்களிடம் சொல்லி விடுவார்கள். அந்த நம்பரை நினைவு வைத்திருந்தால் போதும். இந்தியாவில் எங்கு போனாலும் அதைச்சொல்லி உங்கள் ஹோல்டிங் (கையிருப்பு)கை பார்த்துக்கொள்ளலாம். திருடு போகவோ, தொலைந்து போகவோ, எரிந்து போகவோ, எலி கடிக்கவோ வாய்ப்பில்லை. என்ன ஒன்று? அவற்றை விற்று பணமாக்க வேண்டுமென்றால் அது உங்கள் எண்தான் என்பதற்கான சான்று தர வேண்டும். (அது ஏற்கனவே உங்களிடம் கொடுக்கப் பட்டிருக்கும்) பின்னே? உங்கள் நம்பரைச்சொல்லி வேறு யாராவது விற்று விட்டால்? அதற்குத்தான் இந்த ஏற்பாடு.

டீ-மேட் கணக்கு துவங்குவது எப்படி?

ரொம்ப சிம்பிள். பதிவு பெற்ற ஏதேனும் ஒரு புரோக்கரிடம் செல்லுங்கள். இன்றைய தினம் எல்லா பெரிய நிறுவனங்களும் புரோக்கிங் நிறுவனங்கள் துவங்கி நடத்தி வருகின்றன. ரிலையன்ஸ், பிர்லா முதல் ஏபிசி பிரைவேட் லிமிடெட் வரை பல நூறு நிறுவனங்கள். எல்லா ஊரிலும் இன்று பல நிறுவனங்களின் கிளைகள் இருக்கின்றன. சந்தோஷமாகச் செய்து தருவார்கள். அதுதானே அவர்கள் வேலை. அவர்கள் கேட்கும் சில ஆவணங்கள் மட்டும் தர வேண்டியிருக்கும். பான் கார்டு கட்டாயம் தேவை. இருப்பிடத்தை நிரூபிக்க இருப்பிடச் சான்று. உங்கள் முகத்தை அவர்கள் நினைவு வைத்துக்கொள்ள இரு புகைப்படங்கள். பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு கண்டிப்பாக வேண்டுமே. அதன் சான்று. பணம் கொடுக்க செக் லீஃப். அவ்வளவுதான்.

கூடுதலாக மார்க்கெட் ரிஸ்க்(சந்தை அபாயம்)கை விளக்கும் பத்திரங்கள் புத்தகத்தில் பிரிண்ட் அடிக்கப் பட்டிருக்கும். (முடிந்தால் படித்துப் பார்த்து விட்டு) கையெழுத்துப் போட வேண்டும். சுமாராக இருபது, இருபத்தைந்து (புரோக்கரைப் பொறுத்து) கையெழுத்துக்கள் போட வேண்டியிருக்கும். மாட்டுக்கு ஒரு கையெழுத்தா? எத்தன..............? விட்டா மடுவுக்கு ஒண்ணு கேப்பீங்க போலருக்கு? என்று வடிவேல் புலம்புவது போல புலம்ப வேண்டியிருந்தாலும் வேறு வழயில்லை. கையெழுத்துப் போட முடியாது என்று சொல்லி வேறு புரோக்கரிடம் போனால் அவரும் ஒரு கட்டு டாக்குமெண்டுகளை நீட்டுவார். ஒன்றிரண்டு க்ளாஸ் (முக்கியமான வரிகள்) மாறியிருக்கும், அவ்வளவுதான்.

ஆக பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி வைக்க டீ-மேட் கணக்கு தேவை என்று புரிந்து கொண்டீர்களா? டீ-மேட் அக்கவுண்ட் என்பது ஒரு பெட்டி போல, லாக்கர் போல. ஷேர்களை வாங்கி அவற்றில் டெபாஸிட் செய்து வைக்கலாம். விற்க வேண்டுமென்றால் எடுத்து விற்றுக்கொள்ளலாம். அந்த அக்கவுண்டை உங்களுக்கு வழங்கும் நிறுவனங்களை டெபாஸிட்டரி என்பார்கள். இந்தியாவில் NSDL, CDSL என்று இரு டெபாஸிட்டரிகள் உள்ளன. இவற்றிற்கு கிளைகள் கிடையாது. ஆகவே DP - Depository Participant எனத் தன்னிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் (புரோக்கர்களும் உண்டு) மூலம் இந்த வசதியை வழங்குவார்கள். எப்படி உங்களுக்கு விருப்பப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்குகிறீர்களோ அது மாதிரி இவை இரண்டில் எவற்றில் வேண்டுமானாலும் கணக்கு துவங்கிக் கொள்ளலாம். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. நீங்கள் சந்தித்த புரோக்கரிடம் அந்த வசதி உள்ளதா என்று மட்டும் பார்த்துக்கொள்ளவும்.

ஆனால் டீ-மேட் அக்கவுண்டில் டிரேடிங் (பரிவர்த்தனை) செய்ய இயலாது. அப்படி என்றால்? குழம்பாதீர்கள். இதுவும் சிம்பிள் தான். அதே புரோக்கரிடம் ஒரு (பரிவர்த்தனை) டிரேடிங் அக்கவுண்டும் ஆரம்பிக்க வேண்டும். இந்த டிரேடிங் அக்கவுண்ட் மூலம் NSE, BSE என்ற இரண்டு சந்தைகளிலும் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும. டீ-மேட் அக்கவுண்டும் டிரேடிங் அக்கவுண்டும் அக்கா தங்கை (உடன்பிறவா சகோதரிகள்) போல. இரண்டும் இருந்தால் தான் ஷேர் பரிவர்த்தனை செய்ய முடியும். வாங்கும் போது டிரேடிங் அக்கவுண்ட் மூலம் வாங்கி டீ-மேட்டில் அக்கவுண்டில் வைத்துக் கொள்கிறீர்கள். விற்கையில் டீ-மேட்டில் அக்கவுண்டில் இருந்து எடுத்து டிரேடிங் அக்கவுண்ட் மூலம் விற்கிறீர்கள்

Thanks To
yeskha

வைரத்தால் ஆன கிரகம்

பூமியில் வைரக் கற்கள் பெரும் விலைக்கு விற்க்கப்படும் ஒரு பொருள். சிறிய குண்டூசியளவு வைரக் கல் கூட பல லட்சம் விலை பெறுமதியானது. அத்தோடு இதுவரை காலமும் உலகில் தோண்டி எடுக்கப்பட்ட வைரக் கற்களில் மிகப்பெரியது என்று கருதப்படுவது கோகினூர் வைரம் என்றழைக்கப்படும். அதன் அளவு ஒரு தேசிக்காயின் அளவை ஒத்தது. அது பல மில்லியன் டாலர் பெறுமதி, ஆனால் அண்டவெளியில் உள்ள ஒரு கிரகம் வைரத்தால் ஆனது என தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4,000 கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இக் கிரகம் முழுக்க முழுக்க வைரக் கல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாதாரணமாக காபன் என்னும் மூலப்பொருள் இறுக்கமடைந்து பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் வைரக் கல்லாக மாறுகிறது. தங்கத்தை காரட் கொண்டு, 24 காரட் அல்லது 18 அல்லது 9 காரட் என்பது போல வைரத்தை அதன் அடர்த்தியை வைத்தே மதிப்பிடுவார்கள். சுமாரான வைரக் கற்கள், 0.05 காரட் ஆக இருக்கும். 1 காரட் வைரக் கற்கள் மிகுந்த விலையானவை. அதிலும் 2 காரட் என்றால் அதி உச்ச விலை மதிப்பானவை. ஆனால் அண்ட வெளியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைர கிரகத்தில் உள்ள வைரத்தின் அடர்த்தி என்ன என்றுகேட்டால் பூமியில் உள்ளவர்கள் தலைசுற்றி விழுவது நிச்சயம். அந்த வைரத்தின் அடர்த்தி சுமார் 1 மில்லியன் காரட் ஆகும். அக் கிரகத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு சிறு அணுத்துகள் கூட பூமியில் பல மில்லியன் பெறுமதியாக இருக்கும். ஒரு காலத்தில் எமது சூரியக் குடும்பத்தில் உள்ள சூரியனைப்போல ஒளிர்விட்டு எரிந்த இச் சிறுகிரகம், தற்போது அணைந்து, மிகவும் குளிர்ந்து இறுகி வைரக் கட்டியாக மாறியுள்ளதாம். அது பூமியில் இருந்து 50 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அக்கிரகத்திற்கு எந்த நாடு முதலில் தனது ராக்கெட்டை அனுப்பப்போகிறதோ தெரியவில்லை. அப்படி ஒரு நாடு அனுப்பினால் அந்நாடே உலகில் செல்வம் மிக்க நாடாகத் திகழும்.

Thanks To
Tamilvanigam

வசூலாகாத‌ கடன் மட்டும் ரூ.57,000 கோடி

சென்ற 2009-10-ஆம் நிதி ஆண்டில், பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத நிகர கடன் ரூ.57,301 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கும் முந்தைய ஆண்டின் வசூலாகாத கடனை விட 30 சதவீதம் அதிகம் என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்தார். சென்ற நிதி ஆண்டில், பொதுத் துறை வங்கிகள் வழங்கிய மொத்த கடனில், வசூலாகாத நிகர கடன் 2.27 சதவீதம் என்ற அளவில் உள்ளது. கடந்த 2008-09-ஆம் நிதி ஆண்டில், பொதுத் துறை வங்கிகளின் நிகர வசூலாகாத கடன் ரூ.44,039 கோடி என்ற அளவில் இருந்தது. இது, வழங்கிய மொத்த கடனில் 2.09 சதவீதமாகும். கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில், பொதுத் துறை வங்கிகளின் வசூலாகாத கடன் ரூ.39,749 கோடியாக இருந்தது என அமைச்சர் மேலும் கூறினார்.

Thanks To
tamilvanigam

Friday, December 17, 2010

நெல்லையப்பா!!!!...இது நெல்லையப்பா.

அம்மையப்பனை பாத்துட்டு வரலாமுன்னு, சாயந்திரம் கிளம்பினோம். சாயந்திரம் நாலுமணிக்கு மேல்தான் நடை திறக்குமுன்னு கிடைச்ச தகவலை உறுதிப்படுத்திக்கிட்டேன்.வரவேற்கிறதுக்கும், பாதுகாப்பு கொடுக்கிறதுக்கும்,காலையில் வழி நெடுக நின்ன காவல்துறையை இப்போ காணோம்.ஜனவரி 26-குடியரசு தினத்துக்கு,வ.உ.சி. மைதானத்தில், கொடியேத்த வந்த வி.ஐ.பி.க்காகவாம் அது.

B.S.N.L. முன்னாடி,ஆரம்பிச்சு, ராஜா மருத்துவமனை வரை,மதுரை ரோட்டில் மேம்பாலம் கட்டுறாங்களாம்.போக்குவரத்தையெல்லாம், தலையைச்சுத்தி வர்ற மாதிரி திருப்பி விட்டிருக்காங்க.பாலம் செயல்பட துவங்கியாச்சுன்னா, அந்த ரவுண்டானாவில் நெரிசல் குறையுமாம். நல்லதுதான். இப்போதைக்கு, பாலச்சுவர்களும்,தூண்களும் போஸ்டர் ஒட்டவும், மக்களை அழைக்கவும் பயன்படுது.

கோவிலினுள் நுழைந்ததும், நந்தியும் ,கொடிமரமும். நல்ல பெரிய மாக்காளை. கடல்சிப்பி, சுண்ணாம்பு இவற்றால் ஆனவராம்.நந்திகிட்ட உத்தரவு வாங்கிகிட்டு, நெல்லையப்பா... இதோ வந்துட்டேன்னு, முன்னாடி போய் நின்னேன். 'இந்தப்பக்கம் வாங்கோ'ன்னு கூப்பிட்டு, நமக்கு இடதுபுறம் இருக்கும்புள்ளையாரை தரிசனம் பண்ணி வெச்சார் அர்ச்சகர்.வெச்ச கண்ணு எடுக்க முடியலை. விஸ்வரூபம் எடுத்தமாதிரியான பெரிய சிலாபிம்பம்.ஒன்பது அடி உயரமாம்.

கருவறைக்குள் அழகான எளிமையான அலங்காரத்தில் நெல்லையப்பர். அர்த்த மண்டபத்துக்குள் போய் இன்னும் கிட்டக்க தரிசிக்கலாம், நுழைவுக்கட்டணம் வெறும் மூணே ரூபாய்தான்.வெளியே வந்தா உள்பிரகாரத்தில்,இடது பக்கம் ஒரு சின்ன பள்ளத்துக்குள் இருக்கிற மாதிரி ஆதிலிங்கம்.இவருக்குத்தான் முதலில் பூஜைகள் நடந்தது என்று கேள்வி. தெரிஞ்சவுங்க சொல்லுங்க...விஷ்ணு இங்கே பள்ளி கொண்ட திருக்கோலத்தில், கோவிந்தப்பெருமாள் என்ற திரு நாமத்துடன் காட்சி கொடுக்கிறார்.மச்சானும்,மாப்பிள்ளையும் ஒருத்தருக்கொருத்தர் பேச்சுத்துணைக்கு ஆச்சு.தங்க்ஸ்கள் பக்கத்தில் இல்லையே.ஒருத்தர் தனிக்கோவிலில் இருக்கார்.இன்னொருத்தர் கஜலஷ்மியா வடக்குப்பிரகாரத்தில் இருக்கார்.

இரண்டாம் பிரகாரத்தில், அறுபத்து மூவர்,வரிசையா இருக்கிறாங்க.அவங்களுக்கு இடதுபக்கத்துல 'சுரதேவர்' இருக்கார். யாருக்காவது காய்ச்சல் வந்தா அவருக்கு வேண்டிகிட்டா சரியாப்போயிடும்ன்னு ஒரு நம்பிக்கை.நாகர்கோவிலின் அருகே, தடிமார் கோவில்ன்னு பேச்சு வழக்கில் சொல்லப்படும் தழுவிய மகாதேவர் கோவிலில்,சாமிக்கு சுக்கும், மிளகும் அரைத்துப்பூசும் வழக்கம் உண்டுன்னு கேள்வி. சப்தமாதர்களான பிராமி,மாஹேஸ்வரி, கௌமாரி,வைஷ்ணவி,வாராஹி, இந்த்ராணி,சாமுண்டி எல்லோரும் வரிசையா இருக்காங்க.மறுபடியும், சீதையை கிட்நாப் செய்யக்கூடாதுன்னும், ஏற்கனவே செஞ்சதுக்கு தண்டனையாவும், ராவணனை ஜெயில்ல போட்டு வெச்சிருக்கு. அவருக்கு மேலே இருக்கும் சன்னிதியிலிருந்து, சோமாஸ்கந்தர் கண்காணிச்சிட்டிருக்கிறார். (வார்டர் உத்தியோகம் கொடுத்துட்டாங்களே...)

கந்தரை கும்பிட்டுகிட்டு, லேசா வலதுபக்கம் திரும்பினா... தாமிரசபை!!!.தீபத்தையே நடராஜரா நினைச்சு கும்பிடணும். நடராஜரின் தரிசனமும் உண்டு. சபையின் வடக்குப்பக்கம் சந்தன நடராஜர் இடதுபாதம் தூக்கி ஆடும் தரிசனம் கொடுக்கிறார்.சந்தனக்காப்பினூடே மெல்லிய மீசை தெரியுதாம்..யாத்திரிகர்கள் கூட்டம் ஒன்னு கண்டுபிடிச்சு பரவசப்பட்டுகிட்டாங்க. என்ன இருந்தாலும் மீசைக்காரன்னா அது பார்த்தசாரதி மட்டும்தான்னு ஒருத்தர் கட்சி சேக்க ஆரம்பிச்சார்.ஸ்தலவிருஷமான மூங்கிலில் ஏராளமான தொட்டில் பிரார்த்தனைகள்.சனீஸ்வரனை கண்டுகிட்டு, வலது பக்கம் மண்டபத்தில் இருக்கும் சகஸ்ரலிங்கத்தையும் தரிசிச்சிட்டு முன்புறம் வந்தோம்.

பிரதோஷ காலத்து சிவதரிசனத்தை ஓவியமா வரைஞ்சு வெச்சிருக்காங்க. நந்தியின் கொம்புகளுக்கு நடுவே நின்றாடும் பெருமான்.அழகா இருக்கு..வலதுபக்கம் திரும்பி நடந்தா முன்மண்டபத்துக்கு இடதுபக்கம் குபேரலிங்கம். பெயருக்கு ஏத்தமாதிரி, நகைகளுக்கு நடுவே இருக்கார். ஜொலிக்குதே...ஜொலி..ஜொலிக்குதேன்னு பாடலாம்.முன்மண்டபத்தின் சங்கீத கல்தூண்களை வெளிமாநில பக்தர்கூட்டம் ஒன்றுக்கு, ஒருத்தர் தட்டிக்காண்பித்து , விளக்கிச்சொல்லிக்கிட்டிருக்கார்.


இங்கே கோவிலில் ,கைடுன்னு யாரும் இருக்கிறதா தெரியல்லை..(சுசீந்திரம் கோவிலில் உண்டு)வெளியூர் பக்தர்களுக்கு, நம்ம கோவிலைப்பத்தி தெரிய வேணுமில்லையா.. ஏதாவது ஏற்பாடு இருந்தா நல்லா இருக்கும்.கோவிலைப்பத்தி சொல்லுங்கன்னதும்,உற்சாகமாகிட்டார். இது 1300 வருடம் பழமை வாய்ந்ததாம். மொத்தம் 14 ஏக்கர் பரப்பளவு கொண்டதாம் .கோவில் உருவான கதை வழக்கம் போலவே... ராமக்கோனார் அரசருக்கு பால் கொண்டு போறார்... கால்தடுக்கி பால்சிந்துது... தினமும் இது நடப்பதால் நம்பிக்கை இல்லாத அரசர்,நேரில் பார்வையிட வர்றார்.காலை இடறும் மூங்கிலை வெட்டுறார்.... ரத்தம் பீறிட்டு வருது... தோண்டிப்பாத்தா, ஒரு சிவலிங்கம் தலையில் வெட்டுப்பட்ட நிலையில் இருக்குது.கோவில் கட்டி கும்பிடுறாங்க. இத்யாதி.. இத்யாதி..

அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில், இந்த கதைகளை வரைஞ்சு வெச்சிருக்காங்க. பாக்க தவறிடாதீங்கன்னார். என் கவனம் முன்மண்டபத்துக்கு வலதுபக்கம் இருக்கிற ஒரு சிற்பத்துக்கு போச்சு..யானை மேலே உக்காந்து ஸ்ரீ சேரமான் திருக்கயிலாயத்துக்கு போகும் காட்சி.பட்டத்தரசியும் பக்கத்துல இருக்காங்க. முன்மண்டபத்தின் விதானத்துல இருக்கும் பூவேலைப்பாடு பிரம்மாதம். நாலாபுறமும் தாங்கும் யானைகள் கொள்ளை அழகு. அவற்றின் மேல் இருக்கும் நகைகளில் கூட நுணுக்கமான வேலைப்பாடுகள்.


சாமி கும்பிட்டுவிட்டு வந்த கூட்டம் ஒன்னு,போட்டோ எடுத்துட்டிருந்த என்னை காமெடிபீஸ் போல் பார்த்து விட்டு சென்றது. 'யாரும்மா இது'ன்னு கேட்ட சின்னப்பொண்ணு ஒன்னுக்கு, 'யாரோ...டி.வி. ரிப்போர்ட்டர் போலிருக்கு'ன்னு அவுங்கம்மா சொன்னதை வெச்சு, இன்னும் வீட்ல என்னை, வாரிக்கிட்டிருக்காங்க.

வெளிப்பிரகாரத்தில் இருந்துதான் காந்திமதி அம்மனை பார்க்கப்போகும் வழி பிரிகிறது. இரண்டு கோவில்களும் தனித்தனியே இருந்தாலும் இந்த கல்மண்டபம்தான் ரெண்டையும் இணைக்குது.பிரகாரத்திலேயே கோசாலை ஒன்னு இருக்குது. ஒரேஒரு பசுவும் கன்னும் இருக்குது.அங்கங்கே சுற்றுப்புற சூழலின் தூய்மையை வலியுறுத்தி,போர்டுகள். த்மிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுத்துறை மக்காத பிளாஸ்டிக்குகளை கோவிலில் தவிர்க்கச்சொல்லி கேட்டுக்கிறாங்க. நல்ல ஐடியா..மக்கள் ஒன்னு கூடும் இடத்தில் பிரச்சாரம் செஞ்சா, அட்லீஸ்ட் இளைய தலைமுறையாவது யோசிக்க ஆரம்பிக்குமே.!!!

துவாரபாலகர்கள் நல்ல கம்பீரம். சிற்பக்கலையோட சிறப்பு, உச்சத்தில இருந்த கால கட்டத்தில செஞ்சிருப்பாங்களோ என்னவோ!!! உயிரோட ஒரு ஆள் நிக்கிற மாதிரியே இருக்கு. கால் நகமெல்லாம் வழவழன்னு ... நல்லாப்பாத்தா பச்சை நரம்பு கூட தெரியும்போலிருக்கு.

அம்மாவை பாத்துட்டு வந்துடலாம்ன்னு திரும்பினா காத்து வாக்கில ஒரு செய்தி... அங்கங்க ஆட்கள் பரபரப்பா இருக்காங்க.. தங்கத்தேர் ஊர்வலம் வரபோகுதாம்... இப்பத்தான் புதுசா செஞ்சதுன்னு கேள்வி... அடிச்சது லக்கிப்ரைஸ்ன்னு இடம் பாத்து உக்காந்துகிட்டோம்.அரைமணி... கால்மணின்னு சொல்லி நேரம் ஆகிட்டிருக்கு. திரை போட்டு வெச்சு, அலங்காரம் நடக்குது. உற்சவர் வந்தாச்சு.லேசா திரை விலகுனபோது ஒரு சூரியஒளிக்கீற்று வந்து விலகுன மாதிரி, தங்கத்தேர் தகதகன்னு கண்ணைப்பறிக்குது.இரண்டுமாசம் முன்னாடிதான் வெள்ளோட்டம் நடந்திருக்கு.

தேரோட்டத்தை, போட்டோ எடுக்க கொடுத்து வைக்கலை. ஏழுமணின்னு சொல்லி எட்டேகால் ஆகியும் அலங்காரமே ஆரம்பித்த பாடில்லை.அதற்கு மேல் காத்திருக்க முடியாம கிளம்பிட்டோம். குடுப்பினை இருந்தா இன்னொருவாட்டி சந்தர்ப்பம் கிடைக்காமலா போயிடும்!!! எல்லோருக்காகவும் வேண்டிகிட்டேன்.தங்கத்தேருக்காக, கூகிளாண்டவரிடம் பிரார்த்தனை செஞ்சதில், பெரிய மனசு பண்ணி ஒரு படம் கொடுத்தார்.

இன்னிக்கு நடை சாத்துற நேரம் ஆகிட்டுது. அம்மாவை இன்னொரு நாள் வந்து பாக்கிறதா சொல்லிட்டு,வீடு வந்தோம்.

Thanks
Amaithicchaaral

Thursday, December 16, 2010

வானம் வசப்படுமே - வரலாற்று நாயகர்-5 பில்கேட்ஸ்[வாழும் வரலாறு]

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் சந்திக்க இருக்கும் வரலாற்று நாயகர்...
கணினித்துறையைச்சார்ந்த ஒருவரைத்தான் ஆம், ஃமைக்ரோசாப்ட் எனும் மிகப்பெரும் நிறுவனத்தைத் தோற்றுவித்து உலக பணக்காரர்களில் நீண்ட நாட்களாக முதலிடத்தைப்பிடித்து வந்த இன்று நம்மிடையே வாழும் ஒரு உதாரணம் ஃபில்கேட்ஸ்..



ஃமைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்பட்டு சரியாக இந்த வருடத்தோடு 35 வருடம் முடிகிறது. விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்துதான் விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. இப்பொழுது விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு சக்கை போடு போடுகிறது. அத்துடன் இவர்கள் வெளியிட்ட விண்டோஸ் எம் இ மற்றும் விண்டோஸ் விஸ்டா மட்டுமே தோல்வியுற்றது.

விண்டோஸ் முதல் பதிப்பின் படம் கீழே

ஃபில்கேட்சின் வரலாறு:
இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம் ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது அதுவும் ஒரு நாளுக்கு அல்ல ஒரு ஆண்டுக்கு அல்ல 21 ஆண்டுகளுக்கு அப்போது உங்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்,

கொடுக்கும் தேவதைக்கே தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் 21 ஆண்டுகள் எவ்வளவு நிதி சேருமோ அவ்வளவு நிதிக்கும் இப்போதே சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கத்தான் ஆம் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 11 ஆண்டுகளாக பெற்று வந்த அவர்தான் கணினி உலகம் என்ற வானத்தை வசப்படுத்திய ஃபில்கேட்ஸ்...

1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ந்தேதி அமெரிக்காவிம் சியாட்டோ நகரில் பிறந்தார் வில்லியம் ஹென்றி கேட்ஸ் அவருக்கு 2 சகோதரிகள், தந்தை வழக்கறிஞர் தாயார் பள்ளி ஆசிரியை ஆரம்பித்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடைய பில்கேட்ஸ் தனிமையை அதிகம் விரும்புவார் எப்போதுமே ஏதாவது ஒரு சிந்தனையில் ஈடுபட்டிருப்பார் சக வயது மாணவர்கள் விரைவுக் கார்களையும் திரைப்படங்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருக்க பில்கேட்ஸ் மட்டும் எண்களைப் பற்றியும் அவற்றின் மந்திரம் பற்றியும் சிந்தித்து கொண்டிருப்பார் வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலேயே துளிர்விடத்துவங்கியது.

இரவு உணவுக்குப் பின் குடும்பமாக சேர்ந்து ஃபிரிட்ஜ் என்ற விளையாட்டை ஆடுவார்கள் எனவே ஒவ்வொரு இரவும் வெற்றிப் பெருவதைப் பற்றிய நினைப்பார் பில்கேட்ஸ் அவருக்கு 13 வயதானபோது அவரது நண்பரான ஃபால் எலனுடன் சேர்ந்து கணினிக்கான மென்பொருள் எழுதக் கற்றுக் கொண்டார் ரிஸ்க் என்ற கணினி விளையாட்டையும் உருவாக்கினார், தன் நண்பருடன் சேர்ந்து கணினியில் பல மணி நேரம் செலவிட்டு மென்பொருளில் உள்ள குறைகளைக் கண்டறிவார் ஃபில்கேட்ஸ்.

1973ல் ஹாபர்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார் அங்கு இருந்த காலத்தில்தான் கணினிகளுக்கு மென்பொருள் எழுதப் பயன்படும் Basic என்ற மொழியை உருவாக்கினார் 2 ஆண்டுகள் கழித்து 1975ல் தன் நண்பன் ஃபால் எலனுடன் இணைந்து ஃமைக்ரோசாப்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

1977ல் பட்டப்படிப்பை முடிக்காமலேயே ஹாபர்டை விட்டு வெளியேறி நிறவனத்தில் முழுக் கவணம் செலுத்தத் தொடங்கினார், இல்லக் கணினிகளுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்குவதில் இருவரும் கவணம் செலுத்தினர், 1981ல் IBM கணினிகளுக்கான MS-DOS என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தார்,அதன் சிறப்பை எடுத்துக்கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS-DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார் ஃபில்கேட்ஸ்...

அது ஏற்றுக்கொள்ளப்பட்டு 80களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின விற்பனையாகும் ஒவ்வோரு கணினிக்கும் அதன் இயங்குதளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் கிடைப்பதால் ஃமைக்ரோசாப்ட்டின் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.

மாறிவரும் உலகில் மாறாதிருப்பது மாற்றம் ஒன்று மட்டுமே என்ற சொற்றொடர் கணினி உலகத்திற்குதான் மிகவும் பொருந்தும் அதை உணர்ந்துதான் போட்டியை எதிர்பார்த்துதான் ஃமைக்ரோசாப்ட் நிறுவனமும் புதிய புதிய மென்பொருள்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது

IBM கணினிகளுக்கு போட்டியாக மவுஸ் கொண்டு இயக்கும் ஆப்பிள் கணினிகள் அறிமுகமானபோது அது மிகவும் பிரபலமடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்,உலகின் மொத்த கவணமும் ஆப்பிள் பக்கம் திரும்பியபோதும் அசரவில்லை பில்கேட்ஸ் அசுர வேகத்தில் ஃமைக்ரோசாப்ட் விண்டோஸ் என்ற இயங்குதளத்தை அறிமுகம் செய்தார் அது இமாலய வெற்றிப் பெற்றது .

அதுமட்டுமல்லாமல் 90களின் தொடக்கத்தில் பிரபலமாகத் தொடங்கியிருந்தது இணையம் அந்த இணையத்தில் உலா வர உதவும் நெட்கேப்ஸ் என்ற மென்பொருளைத் தயாரித்து விற்பனை செய்தார் மாக் ஆண்டர்சன் என்பவர் இணையத்தின் எதிர்காலத்தை நன்கு புரிந்து கொண்ட பில்கேட்ஸ் அந்த மென்பொருளை விலைக்கு வாங்க விரும்பினார், ஆனால் அதை விற்கவோ ஃமைக்ரோசாப்ட்டுடன் இணையவோ மாக் ஆண்டர்சன் மறுக்கவே மீண்டும் தன் மந்திரத்தை நிகழ்த்திக் காட்டினார் ஃபில்கேட்ஸ்,

நெட்கேப்ஸ்க்கு இணையான இண்டர்நெட் எக்ஸ்புளோரர் என்ற இணையச் செயலியை உருவாக்கி அதனை புதியக் கணினிகளுடன் இலவசமாக விநியோகம் செய்தார் அதனால் விலைக்கு விற்கபட்டு வந்த நெட்கேப்ஸின் இணைய ஆதிக்கம் மங்கத் தொடங்கியது அதுமாதிரியான விற்பனை தந்திரம் முறையற்றது என்று ஃமைக்ரோசாப்ட்டின் மீது நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் ஃபில்கேட்ஸை அசைக்க முடியவில்லை.

என்ன வந்தாலும் பில்கேட்ஸுக்கே வெற்றி கிடைக்கும் ஏனென்றால் பில்கேட்ஸின் போட்டியாளர்கள் குறி வைப்பது பெரிய பெரிய நிறுவனங்களை ஆனால் பில்கேட்ஸ் குறி வைப்பதோ சாமானியர்களை என்று கூறுகிறது ஒரு குறிப்பு.

1999ல் Business at the speed of thought என்ற நூலை எழுதினார் ஃபில்கேட்ஸ் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 60 நாடுகளில் விற்பனையாகிறது அந்த நூல், அதற்குமுன் அவர் எழுதிய The road a head என்ற நூலும் அதிகமாக விற்பனையாகிறது 2 நூல்களின் விற்பனையிலிருந்து கிடைக்கும் முழு தொகையையும் அற நிதிக்கு வழங்கியிருக்கிறார் பில்கேட்ஸ், மெலிண்டா ஃபிரெஞ்சு கேட்ஸ் என்பவரை 1994 ஆம் ஆண்டு மணந்து கொண்டார் பில்கேட்ஸ், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பில்கேட்ஸும் மனைவியும் இணைந்து பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நிறுவி இதுவரை சுமார் 27 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிக்காக வழங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக உலக சுகாதாரம், கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு அந்த நன்கொடைப் பயன்படுத்தப்படுகிறது இன்னும் சுமார் பத்து ஆண்டுகள் ஃமைக்ரோசாப்ட்டின் தலைமை பொருப்பில் இருந்துவிட்டு அதன்பிறகு தனது 95 சதவிகித சொத்தை அறப்பணிகளுக்கு கொடுக்கப்போவதாக கூறியிருக்கிறார் உலகின் ஆகப் பெரிய பணக்காரரான ஃபில்கேட்ஸ்...

இனி பில்கேட்ஸின் வரலாறு கானொளி வடிவில்....


நாமும் வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்!

“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”

இதன் ஒலியாக்கம் "96.8 ஒலி வானொலி சிங்கப்பூர்"
புகைப்படதொகுப்பு நண்பன் "GOOGLE"
இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கின்றேன்
கானொளி வடிவம் உங்கள்.மாணவன்

ஃமைக்ரோசாப்ட் புதியத் தகவலில் உதவி நன்றி நண்பர் கணினி மென்பொருட்களின் கூடம் வடிவேலன்.ஆர் அவர்கள்,

மறக்காமல் உங்கள் வாக்குகளையும் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்

பாரட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்

நீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து
எடுக்க நினைக்கிறீர்களா ? உங்களுக்கு AoA Audio Extractor என்ற இலவச மென்பொருள் உதவும்.இந்த மென்பொருள் AVI, MPEG, MPG, FLV, DAT,
WMV,MOV, MP4, and 3GP போன்ற வகைகளில் இருந்து MP3, WAV or AC3
போன்ற வகைகளில் மாற்றிக்கொடுக்கும்.


இது ஒரு இலவச மென்பொருள். இதில் நீங்கள் குறிப்பிடும் வீடியோவின் முன்னோட்டத்தை பார்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பிய பகுதியை மட்டும் தேர்வு செய்து சேமித்துக்கொள்ளலாம்.

முக்கிய விஷயம் என்ன என்றால் வீடியோவில் இருக்கும் படம் அல்லது பாடலின் தரம் நீங்கள் மாற்றிய பின்னும் ஒரே வகையில் இருக்கும். இதன் தரவிறக்க அளவு 3.8 MB மட்டுமே.நன்றி.

தரவிறக்கச்சுட்டி : http://www.aoamedia.com/audioextractor.exe


Thanks ponmalar.

Wednesday, December 15, 2010

பிளேட்டோ...(ஒரு பக்க வரலாறு )

பிளேட்டோ
----------------------------------------------------------------------------------

சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலம். கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோ, ‘குடியரசு’ எனும் அரசியல் ஆய்வு நூலில், முடியாட்சியையும் மக்களாட்சியையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அரசியல் ஞானம் இல்லாத மக்களால் தேர்வு செய்யப்படும் தலைவர்கள் தலைமைக்குத் தகுதியானவர்கள் அல்ல என வாதிட்டதுடன் நில்லாமல்,
தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமும் வகுத்திருந்தார்.

பிளேட்டோவின் அரசியல் ஞானத்தை அறிந்த சிசிலி நாட்டின் அரசன் டேயானியஸ், ‘‘நீங்கள் ஆசைப்பட்டதுபோல் ஐரோப்பிய கண்டம் முழுவதற்கும் ஒரு லட்சிய அரசு அமைக்கலாம், வாருங்கள்’’ என அழைப்பு
விடுத்தான். ஆசையோடு வந்த பிளேட்டோ, அரசன் ஆடம்பரப் பிரியனாகவும், நாடு பிடிக்க விரும்பும் சுயநலக்காரனாகவும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அரசவையிலேயே, ‘‘உன் தலைமையில் லட்சிய அரசு அமைக்க முடியாது. உனது சுயநலத்தால் இந்தப் பதவியையும் நீ விரைவில் இழந்துவிடுவாய். சுயநலமற்றவனையே தலமை தேடி வரும்!’’ என்று தைரியமாகச் சொன்னார்.
ஆத்திரமடைந்த அரசன், பிளேட்டோவை அடிமையாக விற்க உத்தரவிட்டான்.
சந்தையில் ஏலப்பொருளாக நிறுத்தப்பட்ட பிளேட்டோவை, அவரது மாணவர்
அன்னிசெரஸ் பெரும் கிரயம் கொடுத்து மீட்டார்.

கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் கி.மு. 427-ல் ஒரு பிரபுவின் வீட்டில் செல்வச் செழிப்பில் பிறந்த பிளேட்டோ, சிறு வயதிலேயே சோக்ரடீஸின் தத்துவஞானத்தில் மயங்கி, அவரது சீடரானார். சாக்ரடீஸிக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டபோது, பிளேட்டோவின் வயது 28. சோக்ரடீஸின் மறைவுக்குப் பின், அவரது மாணவர்கள் பிளேட்டோவைத் தேடி வந்து தம் தலைவராக ஏற்றுக்கொண்டனர். ‘சோக்ரடீஸிக்கு மரண தண்டனை அளித்த மக்களாட்சி, ஓர் இழிவான ஆட்சிமுறை’ என வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய பிளேட்டோவையும் ஆட்சியில் இருந்தவர்கள் கைது செய்ய முயன்றனர். அவர் ஏதென்ஸில் இருந்து வெளியேறி இத்தாலி, சிசிலி, எகிப்து போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை ஊன்றி கவனித்தார். ஏதென்ஸ் நகரில் ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் தாய் மண்ணுக்குத் திரும்பினார்.


‘‘செருப்பு அறுந்தால், கதவு பழுதானால், நோய் வந்தால் சம்பந்தப்பட்ட
நிபுணர்களிடம் செல்லும் மனிதர்கள், ஆட்சி செய்யும் பொறுப்பை மட்டும் எந்தத் தகுதியும் இல்லாதவரிடம் ஒப்படைப்பது சரிதானா?’’ என்று கேள்வி கேட்டு, ஆட்சி செய்பவர்களுக்குச் சில தகுதிகளையும் வகுத்தார். ‘‘பத்து வயது வரை சுதந்திரமாகவும், அதற்குப் பின் கட்டாயப்படுத்துதல் இன்றி பத்து வருடம்
விருப்பமாகக் கல்வி பயின்றும், அதன் பின் தத்துவ ஞானம் அறிய சுற்றுப்பயணம் செய்து மக்கள் வாழ்வை நேரடியாக அறிந்தும்... இப்படியாக ஐம்பது வயது வரை வாழ்வைப் படித்தவனே ஆட்சி செய்யத் தகுதி படைத்தவன். அவன் திருமணம் முடிக்கமாட்டான்; தாழ் போட்டு உறங்கமாட்டான். அவனுக்காக மற்றவர்கள் உழைப்பார்கள்; அவன் மற்றவர்களுக்காக உழைப்பான். அப்படிப்பட்ட சுயநலமற்றவனே தலமைக்குத் தகுதியானவன்’’ என்றார்.

‘இருபது வயதுக்குட்பட்ட பெண்களும், முப்பது வயதுக்குட்பட்ட ஆண்களும்
திருமணம் முடிக்கக் கூடாது; செல்வம் சேர்ப்பதற்கு உச்ச வரம்பு வேண்டும்;
தனிமனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ என எத்தனையோ புரட்சிக்
கருத்துக்கள் பிளேட்டோவின் நூலில் ஒளிந்திருப்பதால்தான், எமர்ஸன் என்றதத்துவஞானி, ‘‘பிளேட்டோவின் ‘குடியரசு’ நூலை மட்டும் வைத்துக்கொண்டு,
உலகில் உள்ள மற்ற எல்லா நூல்கைளயும் எரித்துவிடலாம்’’ என்றார்.
திருமணமே செய்துகொள்ளாமல் நாடோடியாக வாழ்ந்து, எண்பதாவது வயதில் தூக்கத்திலேயே மரணமெய்திய பிளேட்டோவின் இறுதி ஊர்வலத்தில் ஏதென்ஸ் நகரமே திரண்டுவந்து, பிரியாவிடை கொடுத்தது!

----------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
நன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ
---------------------------------------------------------------------------------

Tuesday, December 14, 2010

கட்டுரை போட்டி அறிவிப்பு-தேர்தலில் பணச்செல்வாக்கு மற்றும் வன்முறையை தவிர்ப்பது எப்படி?

சென்னையை சேர்ந்த 'நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கீழ்க்கண்ட தலைப்பில் அகில இந்திய அளவில் கட்டுரை போட்டி நடத்துகிறது.

தலைப்பு: தேர்தலில் பணச்செல்வாக்கு மற்றும் வன்முறையை தவிர்ப்பது எப்படி?

கல்லூரி மாணவ மாணவியர்களை மேற்கூறிய பிரச்சனைகளைப் பற்றி ஆலோசிக்க ஊக்கப்படுத்தி அவர்களின் கருத்துக்களை வெளியிட வாய்ப்பளித்து, அவர்களின் பரிந்துரைகளை மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தெரிந்து கொள்வதற்காக, நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு கல்லூரி மாணவ.மாணவியருக்கு இந்த போட்டியை நடத்துகிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விதிமுறைகள்

* இந்தியாவிலுள்ள அனைத்துக்கல்லூரி மாணவ மாணவியர்களும் இக்கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
* போட்டிக் கட்டுரையானது தமிழ், ஆங்கிலம்,இந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியில் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதப்பட வேண்டும்.
* கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
* பத்து சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு அளிக்கப்படும்.


போட்டிக்கட்டுரை கீழ்க்கண்ட முகவரிக்கு ஜனவரி 10 ஆம் திகதிக்குள் வந்து சேர வேண்டும் என்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புக்கு
என்.எஸ்.வெங்கட்ராமன், நிறுவனர்.
நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு,
எம்.60-1, 4 வது குறுக்கு தெரு, பெசண்ட் நகர், சென்னை-600 090.
தொலைப்பேசி எண்: 044-2491 6037. 2446 1346

மின்அஞ்சல்: nsvenkatchennai@gmail.com
இணையதளம்: http://www.nandinivoice.org/


Thanks
Ananth
Green India Foundation

Forthcoming Competitive Exams : 2010-11

2010
● UCO Bank Clerical Cadre Exam for Bihar State (December 19)
● CSIR-UGC Test for JRF and Eligibility for Lectureship (December 2010) (December 19)
● Hadoti Kshetriya Gramin Bank, Kota Officer (Scale-I) Exam. (December 19)
● FCI Assistant Grade III Recruitment Exam. (West Zone) (December 19)
● Rashtriya Military School Common Entrance Test (Class VI) (December 19)
● Bank of Maharashtra Probationary Officers Exam. (December 19)
● UPSC Special Class Railway Apprentices Exam., 2010 (December 19)
● R.P.S.C. Grade-II Teacher (Edu. Deptt.) Exam., 2008 (December 19-22)
● Oriental Bank of Commerce Probationary Officers Exam. (December 26)
● UGC National Eligibility Test (NET) December, 2010 (December 26)
● U.P. Combined Lower Subordinate Service Special Selection (Pre.) Exam., 2008 (December 26)
● R.A.S./R.T.S. Main Examination, 2010 (December 28-29)

2011
January

● Indian Bank Probationary Officers Exam. (January 2)
● Union Bank of India Recruitment Project 2010 for Probationary Officer, Asstt. Manager (Marketing), Asstt. Manager (Rural Development) etc. (January 9)
● S.S.C. Stenographer (Grade ‘C’ & ‘D’) Re-examination, 2010. (January 9)
● Oriental Bank of Commerce Clerical Cadre Recruitment Exam. (January 9)


● Punjab and Sind Bank Probationary Officers Scale-I Exam. (January 16)
● Clerical Recruitment Exam. in State Bank of India’s Associate Banks (January 16)
● Corporation Bank Officers Cadre Examination (January 16)
● Madhya Bharat Gramin Bank Officers Scale-I Exam. (January 23)
● Punjab and Sind Bank Specialist Officers Exam. (January 23)
● I.D.B.I. Bank Executives Exam. (January 23) (Online Closing Date : 16 December, 2010)
● UCO Bank Probationary Officer in JMGS-I Exam. (January 30)
● GATE 2011 Online Exam. (January 30) (Papers : GG and TF, AE and MN)
● Punjab and Sind Bank Clerical Cadre Exam. (January 30)
● Madhya Bharat Gramin Bank Office Assistants Exam. (January 30)
● U.P. PCS Review Officer/Assistant Review Officer etc. General Selection (Pre.) Exam., 2010 (January 30)
● National Insurance Company Ltd. Administrative Officer (Scale-I) Examination. (January 30) (Closing Date : 17 December, 2010)
● M.P. School Education Department, Principal Higher Secondary School Recruitment Exam. (January 30)

February
● Jawahar Navodaya Vidyalaya Entrance Exam. (For Class VI) (February 6)
● Reserve Bank of India Grade ‘B’ Officers Exam. (February 6)
● Kendriya Vidyalaya Sangathan Post Graduate Teacher Preliminary Exam. (February 11)
● Kendriya Vidyalaya Sangathan TGT and Librarian, Primary Teacher (Pre.) Exam. (February 12)
● Central Bank of India Clerical Cadre Exam. (February 13)
● Assam Gramin Vikash Bank Office Assistant Exam. (February 13)
● UPSC Combined Defence Service Exam. (I), 2011 (February 13)
● GATE 2011 Offline Exam. (February 13) (Papers : AR, BT, CE CH, CS, ME, PH and PI, AG, CY EC, EE, IN, MA, XE, MT and XL)
● Assam Gramin Vikash Bank Officer Junior Management Scale-I Exam. (February 20)
● Madhya Pradesh State Services (Pre.) Exam., 2010 (February 20)
● Baroda Rajasthan Gramin Bank Officer Scale-I and Scale-II Examination (February 20) (Online Closing Date : 15 December, 2010)
● Chhattisgarh Gramin Bank Officer Scale-I Exam. (February 20) (Online Closing Date : 15 December, 2010)
● Indian Air Force Airman Recruitment Test (Group ‘X’ Technical Trade) (February)
● LIC Assistant Administrative Officer (Generalists/Chartered Accountants/Company Secretary/Legal) Exam. (Online Closing Date : 14 December, 2010) (February 27)
● Chhattisgarh Gramin Bank Office Assistants Exam.(February 27) (Online Closing Date : 15 December, 2010)

March/April
● Indian Navy Senior Secondary Recruitment Exam. (Closing Date : 25 December, 2010) (March-April)
● C.B.S.E. All India Pre-Medical and Pre-Dental Entrance Exam., 2011 (April 3) (Online Closing Date : 31 December, 2010)
● Kendriya Vidyalaya Sangathan Post Graduate Teacher (Mains) Exam. (April 8)
● Kendriya Vidyalaya Sangathan TGT and Librarian, Primary Teacher (Mains) Exam. (April 9)
● I.I.T. Joint Entrance Exam., 2011 (April 10) (Online and Offline Closing Date : 20 December, 2010)
● Rajasthan Sub-Inspector Police Combined Competitive Exam., 2010 (April/May) (Closing Date : 31 December, 2010)

Monday, December 13, 2010

Top 10 Ways To Protect Yourself From Computer Viruses

As more and more people are becoming comfortable using their computers at school, home or in the office it’s only a matter of time before they encounter a computer virus. Here are our top 10 steps to protect you from computer viruses.

Use a high quality anti-virus program. There are many different anti-virus computers programs on the market some of them are better than others. Look to reputable computer magazines or websites for ratings to help you find the one that matches your needs.

Always use your anti-virus software. Make sure your anti-virus software is always turned on and scanning, incoming and outgoing email messages, and any software programs you run.

Keep your antivirus programs up to date. Most programs come with a yearly subscription make sure you take advantage of the updates. More advanced programs allow you to schedule updates or full system scans for “off hours” like 2AM when you aren’t likely to be using your computer.

Keep your computer up to date. From time to time operating systems fall victim to security holes or issue updates. Make sure you check periodically to make sure you are running stable up to date versions of your software.

Backup your data regularly. Most windows computer users keep their documents in the “My documents” folder. This makes it easy to back up all of your important documents. Make weekly or monthly copies to CD or USB drives.

If you use floppy disks or USB drives on public computers like your school computer lab, Kinko’s, or even digital photo printing store make sure you scan them for viruses. Public computers are notorious for not being up to date and properly protected.

Be wary of email attachments. Treat any email attachment as potentially dangerous. Never open attachments from people you weren’t expecting. Also be careful of attachments from people you know but weren’t expecting. Many computer viruses replicate themselves by reading the contacts from an infected computer.

Use text email if possible. While HTML email is prettier and allows you more control over formatting it also can carry computer viruses. If you use text based email the only way to get a virus is by opening an attachment.

Use downloaded freeware and shareware files or software with caution. Try to download them from popular reputable sources that scan the programs before they are uploaded. To make sure you are safe scan the program before you install it on your computer.

Be wary of links in IM or instant messaging software. Don’t accept invitations from people you don’t know and never click a link from someone you don’t trust, they can easily redirect you to another website that will try to install a virus on your computer system.

Types of website

Different kind of websites are given below:
* Archive site: preserves valuable electronic contents.
* Blog site: for reading & posting online diaries, includes discussion forums.
*Business site: used for business purposes.
* Commerce site: for purchasing goods.
* Community site: chating & message sites.
* Database site: used in search and display of specific database content.
* Development site: provides resources related to web designing etc.
* Directory site: contains varied resources divided into categories & sub-categories.
* Political site: people may exchange political views.
* Rating site: people can praise or disparage what is given.
* Download site: used for downloading games, softwares, songs etc.
* Game site: the site itself is a game or playground.
* Information site: contains content intended to inform visitors.
* News site: dedicated to news & commentry.
* Search engine site: provides general information, gateway for other sites.
* Vanity site (Personal site): run by individuals, contains information according to the individual.
* Web portal site: provides a gateway or portal to other resources.

How To Start Your Day Organized.

Being productive is hard in the morning, when you've just woken up a few hours ago and still feel tired.

But morning work is usually the most vital for most people, so here are some tips to get organized right off the bat in the morning and how to stay that way throughout your workday.

Tip 1 is to prepare your work agenda the night before. By doing this, you are productive from the beginning, and have a solid outline of what is expected to be done that day.

Tip 2 is to be as detailed and realistic as you can on your "next days work list". Only you know how much work you can really get done in the timespan you are given, so be precise on what you need to get done, and you can even setup a time grid.

Tip 3 is to pick the most important task from that list and do it in the morning before you do anything, even checking your email! This helps you get the most important task out of the way before you get cluttered by all the email!

Thursday, December 9, 2010

FIRST IN INDIA


● British Governor-General : Warren Hastings
● British Governor-General of Independent India : Lord Mountbatten
● Justice of India : Hiralal J. Kania
● Comander-in-Chief of Free India : General K. M. Cariappa
● Chief of Air Staff : Air Marshal Sir Thomas Elmhirst
● Indian Air Chief : Air Marshal S. Mukherjee
● Chief of Army Staff : General M. Rajendra Singh
● Chief of Naval Staff : Vice-Admiral R. D. Katari
● Consmonaut : Sqn. Ldr. Rakesh Sharma
● Emperor of Mughal Dynasty in India : Babar
● Field Marshal : SPFJ Manekshaw
● Governor-General of Indian Union : C. Rajgopalachari
● Indian to get an Oscar : Bhanu Athaiya
● Indian to Reach the South Pole : Col. I. K. Bajaj
● Indian ICS Officer : Satyendra Nath Tagore
● Indian Member of the Viceroy’s Executive Council : Sir S. P. Sinha
● Indian Man to Swim Across the English Channel : Mihir Sen
● Indian Woman to Swim Across the English Channel : Miss Aarti Saha
● Indian Woman to Swim Across the Strait of Gibraltar : Aarti Pradhan


● Man to Climb Mount Everest : Sherpa Tenzing
● Man to Climb Mount Everest without Oxygen : Phu Dorjee
● Man to Climb Mount Everest twice : Nawang Gombu
● Muslim Woman to sit on the throne of Delhi : Razia Sultana
● Nobel Prize Winner : Rabindra Nath Tagore
● President of the Indian National Congress : W. C. Banerjee
● Woman President of the Indian National Congress : Annie Besant
● President to Die in Office : Dr. Zakir Hussain
● Prime Minister to Lose an Election : Indira Gandhi
● Prime Minister to Resign from Office : Morarji Desai
● Deputy Prime Minister : Vallabhbhai Patel
● Talkie Film : Alam Ara (1931)
● Test-tube Baby : Indira (Baby Harsha)
● Viceroy : Lord Canning
● Woman Central Minister : Rajkumari Amrit Kaur
● Woman Chief Minister of a State : Mrs. Sucheta Kripalani
● Woman Governor : Mrs. Sarojini Naidu
● Woman Minister : Mrs. Vijayalakshmi Pandit
● Woman to Climb the Mt. Everest: Bachendri Pal
● Woman Prime Minister : Mrs. Indira Gandhi
● Woman Speaker of a State Assembly : Mrs. Shanno Devi
● Woman Airline Pilot : Durba Banerjee
● Woman to Win an Asiad Gold : Kamaljit Sandhu
● Woman Judge of the Supreme Court : Fathima Beevi
● Woman IPS Officer : Kiran Bedi
● Indian in the British Parliament: Dadabhai Naoroji
● Indian to win Miss Universe Title : Ms Sushmita Sen
● Indian Woman Congress President : Sarojini Naidu (1925)
● Woman President of UN General Assembly : Vijayalakshmi Pandit (1953)
● Woman to Win the Nobel Prize : Mother Teresa (1979)
● Woman to become ‘Miss World : Reeta Faria
● Speaker, Lok Sabha : G. V. Manavalankar (1952-57)
● Chairman Rajya Sabha : S. V. Krishnamoorthy (1952)
● Indian to Pass ICS : Surendra Nath Banerji (1869)
● Indian Pilot : JRD Tata (1929)
● To Reach Antarctica : Lt. Ram Charan (1960)
● Vernacular Daily : Kolkata (1727)
● Telegraph Line Installed : Calcutta to Diamond Harber (1853)
● Silent Movie : Raja Harish Chandra by Dada Saheb Phalke (1913)
● Coloured Cinemascope Film : Pyar ki Pyas (1961)
● Satellite launched : Aryabhatta (1975)
● Indigenously built satellite : Aryabhatta (1975)
● Atomic device exploded at : Pokharan in Rajasthan (1974)
● Large-scale Nuclear Reactor : Apsara (1956)
● Indigenously designed and built missile : Prithvi (1988)
● Member of the Dalit Community to become the President of India : K. R. Narayanan
● DNA typing forensic Laboratory set-up at : Kolkata
● Electric Train started between : Ludhiana and New Delhi
● Science City was inaugurated in : Kolkata
● Actress of Indian Cinema : Kamalabai Gokhale
● Woman Pilot of IAF : Harita Deol
● Solar Thermal Parabolic Trough Power Station was established at : Mathania (Rajasthan)
● Indian writer to win the Booker Prize : Arundhati Roy
● Musician to be awarded the Bharat Ratna : M. S. Subbulakshmi
● Indian Woman to go into Space : Kalpana Chawla
● Chairman of the Prasar Bharati Board : Nikhil Chakravarthy
● Indian Institution to be awarded Gandhi Peace Prize : Ramakrishna Mission
● Solar city is developed at : Anandpur Sahib
● Woman to win an Olympic medal : Karnam Malleswari
● Woman Foreign Secretary of India : Chokila Iyer
● Indian to win World Billiards Trophy : Wilson Jones
● Indian Grand Master (in Chess) : Vishwanathan Anand
● Chinese pilgrim to visit India : Fahien
● European invader on India soil : Alexender, the great
● Indian to win World Chess Championship : Vishwanathan Anand
● Women Air Vice Marshal : P. Bandopadhyaya
● Lady Cadet of Indian Army : Priya Jhingan
● First Indian to win a medal in the world Athletic Championship : Anju B. George (2003)
● Triple Century Maker in Test Cricket : Virendra Sahwag (2004)
● Hitter of 5 Double Centuries : Rahul Dravid (2004)
● Woman DGP : Kanchan Chaudhury
● Medal winner in Olympic Games : Rajyawardhan Singh Rathore (2004)
● Asian Tennis Champion, WTA champion, Third round winner in Grand Slam Tournament, Grand slam tournament winner Match winner in U.S. open, Youngest awardee of Padamshree : Sania Mirza
● Formula-1 Car Racer : Narayan Kartikeyan
● Indian to be awarded ‘Srilanka Ratn’ : N. Ram
● Woman Commanded the annual passing out parade : Wahida Prizm (2006)
● Five hundred wicket taker in Test cricket: Anil Kumble (2006)
● To the ski to the North Pole : Ajeet Bajaj (2006)
● First Air Chief to to Sky dive : Air Chief S. P. Tyagi (2006)
● First Indian Woman to win a Badminton Grand Prix : Saina Nehwal (2006)
● First President to make sortie in a combat aircraft : Dr. A. P. J. Abdul Kalam (2006)
● First Women President : Pratibha Patil (2007)
● First Indian to win Gold Medal in Olympics in individual Event : Abhinav Bindra (2008)
● First Woman Pilot of Fighter Plane : Suman Sharma
● World Cup (Jr.) Badminton, Indonesian Open Winner (Woman) : Saina Nehwal (2009)
● Woman Speaker Lok Sabha : Ms. Meira Kumar (2009)
● Two Oscar Award Winner : A. R. Rehman (2009)
● Khel Ratna, Arjun and Dronacharya Award : P. Gopi Chand (2009)
● Indian Woman to reach the South Pole : Reena Kaushal (2009)

Wednesday, December 8, 2010

சிவாஜி (ஒரு பக்க வரலாறு)

ஒரு பக்க வரலாறு
-------------------------------------------------------------------------------------



நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகைனயும் கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார். மகன் சம்பாஜியிடம், ‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து, அதைத் தானம் செய்வது
வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’ என்றார்.

‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’
என்று மகன் கேட்க, ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என
நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’ என்றார் சிவாஜி.
‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா... அது முடியுமா?’’ என மீண்டும் மகன்
சந்தேக‌த்துடன் கேள்வி எழுப்ப, ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ என்றார் சிவாஜி உறுதியோடு!

அதன்பின், சிறைகுப் பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.

பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட் போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்கைள அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ
வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌ க் கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.
‘‘மாபெரும் படை கொண்ட முகலாயர்கைள என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில்... ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.

பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து
இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார். சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தேவ, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை... துணிந்தவனுக்குத் தொல்வியில்லை’’ என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.

ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை
நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால், சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,

‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத்
தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.

1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது
நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற
அவரது தாரக மந்திரம்தான்.
---------------------------------------------------------------------------------------
(நன்றி : எஸ்.கே.முருகன் , பாசீனிவாசன் ( அவர்களால் வெளியிடப்பட்ட (விகடன் பிரசுர ) புத்தகத்திலிருந்து எழுதப்படுகிறது)

தோமஸ் அல்வா எடிஷன் ( ஒருபக்க வரலாறு)

தோமஸ் அல்வா எடிஷன்
-------------------------------------------------------------------------------------



அமெரிக்காவில் இரும்புத் தாதுவுக்குத் தேவையும் விலையும் மிக அதிகமாக இருந்ததால், பாறைகளில் இருந்து இரும்புத் தாது பிரித்தெடுக்கும் கண்டுபிடிப்பில், 1897-ம் வருடம் இறங்கினார் எடிசன். அவரது கண்டுபிடிப்பைச் செயல்படுத்த பெரிய நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அவற்றை நிராகரித்து தனது முழு செல்வத்தையும் முதலீடுசெய்து சொந்தமாகத்
தொழிற்சாலை தொடங்கினார் எடிசன்.

மலைகளை உடைக்க, உடைத்த பாறைகளைக் கற்களாக்க, கற்களை மணலாக்க, மணைலப் பிரிக்க என எல்லாவற்றுக்கும் பெரிய அளவில் இயந்திரங்களை நிறுவினார். ஒரு டன் இரும்புத் தாது ஆறரை டொலருக்கு
விற்பனையான நேரத்தில், நான்கு டொலர் அடக்க விலையில் எடிசன் உற்பத்தி
செய்தார். விற்பனை தொடங்கிய நேரத்தில் அமெரிக்காவின் மிசாபா மலைப்
பகுதிகளில் உயர் ரக இரும்புத் தாது பெருமளவு இருப்பது கண்டுபிடிக்கப்படவே, இரும்பு விலை மடமடவென ஒரு டன் மூன்று டொலராகக் குறைந்தது. நஷ்டமடைவது தவிர வேறு வழியில்லை எனத் தெரியவந்ததும், உடனே தொழிற்சாலைய மூடினார்.


எடிசனிடம் அவரது நண்பர்கள், ‘‘சிலருடன் கூட்டு சேர்ந்திருந்தால், ஒரேய‌டியாக நஷ்டமடைந்து இருக்க வேண்டியதில்லையே’’ என்றார்கள். ‘‘நஷ்டம் ஏற்படும் ஒரு வழியைத் தெரிந்து கொண்டது எனக்கு லாபமே! தோல்வி என்பது வீழ்ச்சியல்ல...படிப்பினையே!’’ என்றபடி மீண்டும் தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார் எடிசன். கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கொங்கிரீட் கலவையைக் கண்டுபிடித்து, உடனே தயாரிப்பில் இறங்கி, மூன்றே வருடங்களில் இழந்த சொத்தைவிட அதிகமாகச் சேர்த்தார்.



அமெரிக்காவில் சாமுவேல் எடிசன் மற்றும் நான்ஸி எலியட் தம்பதியின்
நான்காவது மகனாக, 1847-ம் வருடம் பிறந்தார் தோமஸ் ஆல்வா எடிசன்.
தலை பெரிதாக இருந்ததால், ‘மண்டு, மூளைவளர்ச்சி குறைந்தவன்’ என
ஆசிரியரும் மாணவர்களும் கிண்டல் செய்யவே, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டுத்தாயிடமே பாடம் பயிலத் தொடங்கினான் சிறுவன் தோம‌ஸ். ஊரில் விளையும் பொருட்களை புகை வண்டியில் நகரத்துக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தும், நகரத்தில் இருந்து பத்திரிகைகள் வாங்கி வந்து மற்ற ஸ்டேஷன்களில் விற்பனை செய்தும் சம்பாதித்தான்.

உள்நாட்டுப் போர் காரணமாக, பத்திரிகைகளுக்கு நல்ல வரேவற்பு இருப்பதை
அறிந்து, ரெயில்வெ அதிகாரிகளின் உதவியுடன் புகை வண்டியிலேயே
இயந்திரத்தை வைத்து, நகரத்துச் செய்திகளை அச்சடித்து ‘வீக்லி ஹெரால்ட்’
பத்திரிகையை விற்கத் தொடங்கினான். ஆசிரியர், அச்சடிப்பவர், விற்பைனயாளர் என எல்லா வேலையையும் செய்த எடிசனுக்கு அப்போது வயது 15. எடிசன் தன் முதல் கண்டுபிடிப்பாக 1868-ல் பதிவு செய்த ‘வாக்குப்பதிவு இயந்திரம்’ அரசினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தந்தி மற்றும் பங்குச்சந்தை சாதனங்களைத் தொடர்ந்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்ததும், உலகமே இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. பாடும் மற்றும் பேசும் ஃபோனோகிராஃப் இயந்திரம் இவரை பெரும் கோடீஸ்வரனாக்கியது. ஒலியைப் போலவே ஒளியையும் பதிவு செய்ய முடியும் என ‘சினிமாவைக் கண்டுபிடித்ததும், ‘கண்டு பிடிப்புகளின் தந்தை’ எனப் புகழாரம் கிடைத்தது!



1914-ம் வருடம் அவரது சோதனைச் சாலையில் மிகப் பெரிய தீ விபத்து
ஏற்பட்டது. ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களைப் பார்த்து, ‘‘தீ எவ்வளவு அழகாக எரிகிறது பாருங்கள்... ரசாயனப் பொருட்களைத் தவறான விகிதத்தில்
கலந்துவிட்டேன் என்பைத, 67-வது வயதில் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த
தோல்வியும் எனக்குப் படிப்பினையே’’ என்றார் எடிசன் சிரித்தபடி.
தனது 81-வது வயதில் மரணமடையும் வரை 1,093 கண்டுபிடிப்புக்களை எடிசன்
பதிவு செய்ய முடிந்ததற்குக் காரணம், தோல்விகளை வீழ்ச்சியாகக் கருதாத
இவரது தன்மையே!
-------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------
நன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ
---------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------

Top Colleges in INDIA

Top B-Schools in India
Here is the list of Top business management schools in India:

1. Indian Institute of Management, Ahmedabad (IIMA)
Regarded to be the best of the best business schools in India, IIM Ahmedabad. offers four programmes in Management. The PGP - Post Graduate Program (equivalent to MBA), the FPM - Fellowship Program in Management(equivalent to Ph.D), the FDP - Faculty Development Program for Management teachers and Trainers and the MDP - Management Development Program - a refresher for middle and top level managers.

2. Indian Institute of Management, Calcutta (IIMC)
The oldest of the IIMs, established in Kolkatta, IIM Calcutta is amongst the top three B schools in India. The institute offers three full time programs. The PGDM - Post Graduate Program in Management (equivalent to MBA), the FPM - Fellowship Program in Management, the PGDCM - Post Graduate Diploma in Computer Aided Management. The institute also offer part time PGDBM - Post Graduate Diploma in Business Management for managers with relevant work experience. In addition, MDP - Management Development Programs are held in regular intervals for middle and top level managers.

3. Indian Institute of Management, Bangalore (IIMB)
IIM Bangalore offers two year full time PGP - Post Graduate Program in Management (equivalent to MBA) and a FPM - Fellowship Program in Management. Both these programs require the candidate to take CAT. The institute also offers part time non residential PGSM - Post Graduate Program in Software Enterprise Management. There is a separate entrance test for this program. This business school is ranked amongst the top three business schools in the country.

4. Indian Institute of Management, Lucknow (IIML)
IIM Lucknow offers a two year full time residential PGP - Post Graduate Program in Management and a four year FPM program. Both these programs require a candidate to take CAT. The institute also has an interesting student exchange program where students of this B-School go to premier B-Schools the world over and do part of their education. Students and faculty from these internationally reputed B-Schools in turn visit IIM Lucknow. It is ranked amongst the top five B-Schools in India.

5. XLRI - Xavier Labour Research Institute, Jamshedpur
Xavier Labour Research Institute, popularly known as XLRI was established in 1949 at Jamshedpur. The institute offers two courses at the post graduation level in management - a post graduate diploma in Business administration and a post graduate diploma in Personnel Management and Industrial Relations (PMIR). Online version of the brochure is also available.

6. ISB - Indian School of Business, Hyderabad
Indian School of Business, Hyderabad is emerging as a preferred choice for MBA aspirants who want to pack in the program into a one year course. As it gradually builds up its permanent faculty base, the ISB has created a unique and sustainable visiting faculty model with some of the world’s leading academicians from Wharton, Kellogg, Harvard, Stanford, Chicago, Duke and Texas among others. The school offers a one year Post Graduate Program in Management.

7. FMS - Faculty of Management Studies, University of Delhi
FMS is amongst the top 10 B-Schools in the country and probably one of the two attached to a university amongst the top ten. The full time program of FMS started in 1967. Generally the demand for students is very high where most of the times students being placed within a day or two.

8. Indian Institute of Management, Indore (IIMI)
The Indian Institute of Management, Indore (IIMI) is the latest addition to the IIM community. IIMI has a two-year post graduate programme emphasizing on Experiential learning, IT orientation, and Social Sensitivity. IIM-I offers the following programs viz., (a) The Post Graduate Programme (PGP), a two year programme (b) Management Development Programme. These are held throughout the year. (c) Faculty Development Programme (FDP) is designed to assist in the development of teachers, researchers, and trainers for management education and (d) Executive Post-Graduate Programme (Exe-PGP) a 18-months programme, designed for working executives.

9. Indian Institute of Management, Calicut (IIMK - Kozhikode)
Established in 1996, The Indian Institute of Management Kozhikode, IIMK is the fifth Indian Institute of Management. Its academic programmes encompass a range of long term full time diploma programmes such as the Post Graduate Programme in Management, and a number of short duration executive education programmes. The institute also offers an “Interactive Distance Learning Programme”

10. Jamnalal Bajaj Institute of Management Studies, Mumbai
The Jamnalal Bajaj Institute of Management Studies, (JBIMS) was established by the University of Bombay in 1965 in collaboration with the Graduate School of Business, Stanford University with the objective of pioneering and furthering post - graduate management education in India. JBIMS has been ranked in Asia’s Top 25 business schools by Asia Inc.

11. S. P. Jain Institute of Management Studies, Mumbai
The Institute’s PGDM programme amongst the best in the country offers the following specialisation in the second year (fourth and fifth trimester). Finance Management, Marketing Management, Information Management and Manufacturing & Operations Management. Core subjects normally focus on the basic aspects relating to a particular area of specialisation. In addition, each participant can take courses from another specialization as a ‘Minor Specialization’.

12. Shailesh J. Mehta School of Management, IIT Mumbai
The school commenced its operations in 1995 and has been awarding a full time two year masters degree, a doctoral program in management and Executive Education programs in management. One unique feature of the program is that apart from the regular courses on Finance, Accounting, Operations and HR, SJM SOM prepares for technology management with core courses like Technology Policy, R&D Management and Managing technology transfer. To secure an admission, you need to take JMET, the Joint Management Entrance Test.

13. Management Development Institute, Gurgaon (MDI)
Amongst the top management institutes in India, MDI offers a two year Post Graduate Program in Management. The curriculum is spread over six terms of about three months each. The core curriculum is spread over four terms with the bulk of it covered in the first three terms. MDI has student exchange arrangements with Aarus School of Business, Denmark, CBPA, USA; Copenhagen Business School, Denmark; EDHEC, France; ESCP-EAP and Sciences Po, France; Leipzig Graduate School of Management, Germany; McGill University, Canada; Norwegian School of Management, Norway; Queensland University of Technology, Bangkok; Solvay Business School, Belgium; Universita Carlo Cattaneo (LIUC), Itlay and Warsaw School of Economics, Poland.

14. Narsee Monjee Institute of Management Studies, Mumbai
NMIMS offers a two-year full-time programme, spread over six trimesters and leading to the degree in Master of Business Administration. Number of seats: 240. Students are admitted to the programme if they meet the required standards of the two stage selection process - Stage I: A written admission test; Stage II: Candidates who qualify at stage 1 will be required to appear for the second stage of selection process like the Group Discussion and Personal Interview.

15. Xavier Institute of Management, Bhubaneswar (XIMB)
XIM Bhuvaneswar, offers the following courses: Post Graduate Programme in Management, Executive Post Graduate Programme in Management, Post Graduate Programme in Rural Management and Fellow Programme Management. The PGP in Management is the flagship programme of the Institute. The courses impart a generalist perspective, in addition to training the students in technical and functional business skills such as accounting, finance, marketing and production.

16. Symbiosis Institute of Business Management, Pune (SIBM)
SIBM, Pune offers a Master’s Degree in Business Administration - MBA Dual Specialization. Specializations include Marketing, Finance, Human Resource, Manufacturing, and Materials & Logistics Management. A total of 120 students shall be selected for this course.

17. Symbiosis Center for Management HR Develop., Pune

18. Institute of Management & Technology, Ghaziabad (IMT)

19. International Management Institute, Delhi (IMI)

20. Bharathidasan Institute of Management, Trichy (BIM)

21. Mudra Institute of Communications, Ahmedabad (MICA)

22. Indian Institute of Foreign Trade, Delhi (IIFT)

23. T. A. Pai Management Institute, Manipal (TAPMI)

24. Loyola Institute of Business Administration, Chennai

25. Institute of Management Development Research, Pune